புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
62 Posts - 42%
heezulia
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
9 Posts - 6%
prajai
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
3 Posts - 2%
mruthun
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
21 Posts - 5%
prajai
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
7 Posts - 2%
mruthun
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_m10அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 25, 2012 7:10 pm

ஆழக் கடலலைகள் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிடவே
நீளக் கருவானில் நீந்துமதி முன்னெழவும்
நிழல்மேகம் கருமைகூட்ட
வேழப் பிளிறலென விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட அவள்நடந்தே
வாழவென் றாசையுடன் வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையின் ஓரம்நின்று

காளை வலிந்துவெஞ் சமரென்னும் விதிகொள்ள
காணது தொலைந்துபோக
வேளைமுடிந்ததென் றிவர்கூறி அழுதுமனம்
வெம்பி உடல் பதைபதைத்தும்
நாளை வருவனென நாள்பார்த்து நலிந்தவளும்
நம்பியொரு வாழ்வு வேண்டி
வாழை யடிவாழையாய் வம்சம் பெருகவென
வாழ்வெண்ணித் தேடுகின்றாள்

வீழத் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ பெருகி ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையிடை
அடங்காது திசையும் மாறி
வாழவென் றிட்ட மனை வாரியிழுத் தழித்தபின்
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்தோடப் பாதையிற் தேடுகிறாள்
பசுஞ் சோலை பூக்கும்வாழ்வை

மேலைச் சிவந்தவெளி மேகங்க ளூடுஒளி
மேவுகதிர் மறைந்துபோக
சோலைத் தருவுலுக்கி சுற்றுமொரு சூறையதில்
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலையில் மணல்பற்றி பலங்கொண்ட காற்றன்ன
பாவியவள் முகத்தி லூத
காலைத் தடம்புரள கவிழ் என்றுவீழ்த்து சதி
கண்டுமவள் ஏங்கிநின்றாள்

மூளப் பெருவலியும் முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி னடையாளம் கெட
நாளம் பெருநாடி நடுங்கிமனம் பதைத்திட
நஞ்சுண்ட கன்றுபோலே
வாழைப் பெருந்தோட்டம் வேழம் அழித்துவிட
வீழ்ந்த பல பச்சைமரம் போல்
ஈழமிருக்க அதில் இளையமகள் தேடியெதிர்
காலமென ஏங்குகின்றாள்

நாதம் ஒலிக்காதோ நல்லுலகில் ஈங்கிவளும்
நடமாடும் மனிதம் என்று
வாதம் பிறக்காதோ வாழயிவட்கோர் உரிமை
வையத்தில் என்று முண்டு
பேத உணர் வோடுபகை பேசும்வெறி உலகான
பேதையிவள் பாவமெனதாய்
மீதமுள்ள கல்நெஞ்சில் மெல்ல நீர் கசியாதோ
மீண்டுமிவள் வாழவிட்டு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 25, 2012 7:13 pm

அபலையின் வாழ்வு தேடும் கவிதை மிக நன்று கவிஞரே




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:16 pm

விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை 224747944

அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Rஅபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Aஅபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Emptyஅபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை Rஅபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 5:35 am

கொலவெறி, RaRa3275 இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக