புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
21 Posts - 3%
prajai
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எல்லாம் பகவான் செயல்! Poll_c10எல்லாம் பகவான் செயல்! Poll_m10எல்லாம் பகவான் செயல்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் பகவான் செயல்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 11:34 pm

தினமும் சிவன் கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்வான் ஒரு ஏழை. ஒரு நாள், பிள்ளையாரைப் பார்த்து, "இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள், நூறு ரூபாய் கிடைக்கும்படி செய்...' என்றார் சிவன். இவர் சொன்னது ஏழைக்குத் தெரியாது.
சிவன் சொல்வதை, ஒரு கமிஷன் ஏஜன்ட் கேட்டுக் கொண்டிருந்தான். "இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள் நூறு ரூபாய் கிடைக்கப் போகிறது. இவனிடம் பேரம் பேசி, ஏதாவது ஒரு கமிஷன் அடிக்கலாம்...' என்று எண்ணினான். ஏழையிடம், "ஐயா... உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்; ஆனால், ஒரு நிபந்தனை... இன்று இரவுக்குள், உங்களுக்கு ஏதாவது பணம் கிடைத்தால், அதை அப்படியே என்னிடம் கொடுத்து விட வேண்டும்...' என்றான்.
யோசித்தான் ஏழை... "இவன் யார்? இவன் எதற்காக பணம் தருகிறேன் என்று சொல்கிறான்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது...' என்று எண்ணி, "அதெல்லாம் வேண்டாம்...' என்றான். விடுவதாய் இல்லை கமிஷன் ஏஜன்ட். ஐம்பது ரூபாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி, தொண்ணூறு ரூபாய் தருவதாகச் சொன்னான்.
சரி என்று ஒப்புக்கொண்டு தொண்ணூறு ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விட்டான் ஏழை. வழக்கம்போல் சிவ தரிசனத் துக்குப் போனான்.
பிள்ளை யாரைப் பார்த்து, "இந்த ஏழைக்கு நூறு ரூபாய் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தாயா?' என்று கேட்டார் சிவன். அதற்கு பிள்ளையார், "இவனுக்கு தொண்ணூறு ரூபாய்தான் கொடுத்தேன்...' என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கமிஷன் ஏஜன்ட், "ஐயையோ... இவனுக்கு நானல்லவா, தொண்ணூறு ரூபாய் கொடுத்தேன்; பிள்ளையார் கொடுக்க வில்லையே...' என்றான்.
அப்போது, "ஐயா, நாங்கள் தேவலோகத்தில் ரூபாய் நோட்டு அச்சடித்து; யாருக்கும் கொடுப்பதில்லை. பணமெல்லாம் உங்களிடம் தான் உள்ளது; அதை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சேரும்படியாக, நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுக்கும்படி செய்கிறோம்; அவ்வளவுதான்...' என்றார் சிவன்.
அப்போதுதான் கமிஷன் ஏஜன்டுக்கு புத்தி வந்தது. எல்லாம் அவன் செயல்; நம்மால் ஆவது எதுவுமில்லை. பணம் வருவதும், போவதும் அவன் செயல் தானே தவிர, நம் சாமர்த்தியம் எதுவுமில்லை என்பதை புரிந்து கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
பரமசிவனையும், பிள்ளையாரையும் நன்றாகக் கும்பிட்டு, ரூபாய் நோட்டை மடியில் செருகி, சந்தோஷமாகப் போனான் ஏழை. யார், யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிடைக்கும்படி செய்வது, பகவான் செயல். இதில், நம் சாமர்த்தியம் எதுவுமில்லை!

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எல்லாம் பகவான் செயல்! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:37 pm

அப்போ எனக்கு கேஎப்சி நிச்சயம் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 27, 2012 11:53 pm

அதெல்லாம் சரி தான் ஆனா அவர் பாத்துப்பார்ன்னு சொல்லித் தானே
சும்மாவே காலத்த கழிக்கறாங்க?

முயற்சியுடன் மதியின் சொல்கேட்டால் தானே வெற்றிக் கனியை பறிக்க முடியும்? அவர் பாத்துப்பார்ன்னு விதி வழி விட்டால் வீதிக்கு தானே வர இயலும்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக