புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_m10நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 11:08 pm

ஜன.30 காந்தி ஜெயந்தி

* உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதில் பிரார்த்தனைக்கு இணையாக வேறு எதுவும் இல்லை. மனிதனை உயர்த்தும் தன்மை அதற்கு உண்டு.கூட்டுப்பிரார்த்தனையால் விரைவில் பலன் கிடைக்கும்.
* நாம் அனைவரும் சகோதரர்கள். கடவுளே நம் தந்தை. இதை ஒப்புக்கொள்வோர், எங்கு சென்றாலும் அவரை மக்கள் பின்பற்றி செல்வர்.
* பிரார்த்தனை செய்பவர்களுக்கு ஸ்லோகம் தெரியாமல் இருக்கலாம். வடமொழியோ, பாடல்களோ தெரியாமல் இருக்கலாம். ஆனால், ராம நாமம் அனைவருக்கும் சொந்தமானது. இதை எல்லாரும் எளிமையாக சொல்லலாம். பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக வந்த சொத்தாகும்.
* தினமும் மாலையில் ஒன்று கூடி பக்திப்பாடல்கள், கீதையிலிருந்து சில ஸ்லோகங்கள் ஜெபித்து வந்தால், மனத்தூய்மையும், நிம்மதியும் உண்டாகும்.
* பிரார்த்தனையில் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் ஈடுபடுவது கூடாது. மனப்பூர்வமாக ஈடுபட்டால் மட்டுமே பலன் ஏற்படும்.
* பிறரைத் தீயவராக எண்ணக் கூடாது. பிறர் நம்மைத் தீயவராக எண்ணுவதாகச் சந்தேகப்படுவதும் கூடாது. இங்கு எல்லோரும் நல்லவரே. நல்லவர்களின் லட்சியம் தோற்றதாக சரித்திரம் இல்லை.
* ஆரோக்கியம் உள்ள ஒவ்வொருவரும் உணவைச் சம்பாதிப்பதற்கு வேண்டிய அளவுக்கு ஏதாவது வேலை செய்வது அவசியம்.
* ஒவ்வொருவரும் தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துப் பிழைத்தால் இம்மண்ணுலகம் விண்ணுலகமாக மாறிவிடும்.
* நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
* பணத்தைவிட அறிவு உயர்ந்தது. அறிவைவிட ஒழுக்கமே உயர்ந்தது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
* ஆசிரியர்கள் ஒழுக்கத்தைப் பாடப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொடுக்க முடியாது. தங்களுடைய நடவடிக்கைகளிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும்.
* பக்தனுக்கு எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும் உடனே வந்து உதவி செய்ய கடவுள் ஒருநாளும் தவறுவதே இல்லை. இதற்கு தேவை கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.
* கடவுள் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்குச் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை உலகில் கிடையாது.
* பிறருக்குத் தவறாகத் தோன்றினாலும் தனக்குச் சரியாகத் தோன்றுவதைச் செய்வதே கடமையை நிறைவேற்றுவதற்கான சரியான வழி.
* கடவுள் என்னும் சக்தி வர்ணனைக்குள் அடங்காத ஒன்றாகும். மனிதன் வர்ணிக்க வேண்டிய அவசியமும் அதற்குக் கிடையாது.
* குழந்தைகள் கையை உபயோகிக்கும் முன்பு, கண்ணையும் காதையும் நாவையும் உபயோகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
* நாம் கடவுளுடைய நாமத்தை முழு மனதுடன் பூஜித்தால் நம்மிடம் உள்ள ஆசை, பொய் முதலிய சகல துர் குணங்களும் தாமாகவே அகன்று விடும்.

ஆன்மீக மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:14 pm

நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
எனக்கு இந்த பாயிண்ட் புடிச்சிருக்கு... என்னா அருமையா சொல்லியருக்காரு மகிழ்ச்சி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 11:15 pm

அசுரன் wrote:
நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
எனக்கு இந்த பாயிண்ட் புடிச்சிருக்கு... என்னா அருமையா சொல்லியருக்காரு மகிழ்ச்சி

அப்பா உங்க கூட நான் ஒத்துழைக்க கூடாதுணு சொல்றாரா சார்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:17 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
எனக்கு இந்த பாயிண்ட் புடிச்சிருக்கு... என்னா அருமையா சொல்லியருக்காரு மகிழ்ச்சி

அப்பா உங்க கூட நான் ஒத்துழைக்க கூடாதுணு சொல்றாரா சார்......
பார்ரா... எப்படி பால் போட்டாலும் சிக்சர் அடிச்சிடுறாரு.... :அடபாவி:

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 11:20 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
எனக்கு இந்த பாயிண்ட் புடிச்சிருக்கு... என்னா அருமையா சொல்லியருக்காரு மகிழ்ச்சி

அப்பா உங்க கூட நான் ஒத்துழைக்க கூடாதுணு சொல்றாரா சார்......
சிரி சிரி பிஜி ஓவர் அறிவாளியா இருக்காரே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் - சொல்கிறார் மகாத்மா Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 11:21 pm

பார்ரா... எப்படி பால் போட்டாலும் சிக்சர் அடிச்சிடுறாரு....


ஹா ஹா ஹா...........எப்டி சார் அடிக்காம இருக்க முடியும்.....பால் போடுறது நீங்களாச்சே........ சிரி சிரி சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 11:22 pm

பிஜி ஓவர் அறிவாளியா இருக்காரே


இளா இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் வெளில சொல்லாதீங்க.......அப்றம் உங்கள எல்லாரும் வேற மாதிரி சொல்லுவாங்க........... சிரி சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:45 pm

பிஜிராமன் wrote:
பார்ரா... எப்படி பால் போட்டாலும் சிக்சர் அடிச்சிடுறாரு....


ஹா ஹா ஹா...........எப்டி சார் அடிக்காம இருக்க முடியும்.....பால் போடுறது நீங்களாச்சே........ சிரி சிரி சிரி சிரி
ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக