புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
2 Posts - 2%
mruthun
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கலைமகள் Poll_c10கலைமகள் Poll_m10கலைமகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைமகள்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 10:32 pm

வெள்ளைத்தாமரை நடுவினிலே
வீற்று இருக்கும் கலைமகளே
கொள்ளை போகுது உன் செல்வம்
கூறுகட்டித் தெருவெங்கும்.

கல்விகூடமா கடைத்தெருவா?
கல்வியென்ன கடைசரக்கா
எல்லோருக்கும் கல்வியெனும்
திட்டம் எரிந்து போனதுவா?

கலைமகள் நீ விலைமகளாய்
கடையில் ஏனோ சரக்கானாய்?
விலைக்குதான் நீயென்ற
நிலைக்கு ஏனோ உருவானாய்?

வாடிப்போயே பிறந்தாயோ?
வற்றியகுளத்தில் மலர்ந்தாயோ?
தேடிய செல்வம் யாவையுமே
தெருவில் போட்டு உடைத்தாயோ?

இல்லாத ஏழை உன் வீட்டுக்கு
வருவதைகூட தடுக்கின்றாய்.
எல்லாம் உள்ள செல்வந்தனிடமோ
படுக்கையில் கூடப்படுக்கின்றாய்.

சமுதாய வீனையினை
குழந்தையைபோல கையிலேந்தி
அமுதாயும் அழகாயும்
கல்வியென்ற இசை இசைத்தாய்.

இசைத்து நீ பாடுகையில்
பலருக்கு காதில் கேட்கலையாம்
அசைந்து ஆடும் அனைவருமே
செல்வ செழிப்பில் உள்ளவராம்.

வீசும் காற்றில் கலந்திருக்கும்
கல்வியென்கிற கானத்தை
காசும் பணமும் இருந்தால்தான்
காதுகளாலே கேட்கனுமாம்.

கம்பள ஆடை நெய்கின்ற
மீர்ஜாபூர் பதோலியிலே
சம்பளமைந்தே பெறுகின்ற
சிறுவர்களுக்கு கேட்கலையாம்.

சிறுசிறு தொழிலும் கைத்தொழிலும்
செய்துவாழ்க்கை நடத்துகிற
சிறுவர்களுக்கும் மாதர்களுக்கும்
உனது கீதம் கேட்கலையாம்.

உணவு விடுதியில் உணவாகும்
உதிரிக்குழந்தைகள் அவர்களுக்கும்
கனவு நிலையிலும் உனது கீதம்
காதுகளில் போய் விழவில்லையாம்.

குட்டி ஜப்பான் என்று அழைபடும்
சிவகாசி மாநகரினிலே - தீப்
பெட்டி பட்டாசு சிறையிலிருக்கும்
சிறுவர்களுக்கும் கேட்கலையாம்

வானம் அதனை பார்த்தாயா?
சாதியின்றி இனமின்றி - அஞ்
ஞானம் மதமும் இன்றி
ஏழை செல்வர் பிரிவின்றி

எல்லோருக்கும் குடைபோலிருக்கும்
வானபகவான் அவனைப்போல
கல்லாமை இருளை அகற்றும்
கல்விகானம் இசைத்திடு தாயே.

இல்லை இனிமேல் பழையவானம்.
இசைத்திடுவோமா புதிய கானம்
எல்லோருக்கும் கல்வியென்றால்
அதுதான் சமூக விஞ்ஞானம்.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:23 pm

எல்லோர்கும் கல்வி கிடைக்க தடையாக இருக்கும் கல்வி வியாபாரிகளை தங்கள் அக்னிப்பார்வையால் சுடும் கவிதை அருமை.

எல்லாருக்கும் உணவு எனும் திட்டம் இப்ப வந்திருக்கே ?

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 7:46 pm

அசுரன் wrote:எல்லோர்கும் கல்வி கிடைக்க தடையாக இருக்கும் கல்வி வியாபாரிகளை தங்கள் அக்னிப்பார்வையால் சுடும் கவிதை அருமை.

எல்லாருக்கும் உணவு எனும் திட்டம் இப்ப வந்திருக்கே ?
கல்வி மறுக்கப் பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்களே தோழரே?
நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 03, 2012 9:52 pm

தற்சமயம் இந்தியா முழுவதும் இந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. கல்வி என்னும் அடிப்படை மிக அவசியம் என்பதை கல்லாதோரும் உணரத்தொடங்கிவிட்டனர். அவ்வாறிருக்க சுமார் முப்பது நாற்பது வருடத்திற்கு முன் வந்திருக்க வேண்டிய கவிதையை இக்காலத்தில் வழங்கியிருக்கிறீர்கள்.

மேலும் இக்கவிதையில் கலைமகளைப் போற்றி எழுதுவதாக எண்ணி விலைமகள் என்னும் இழிவான வார்த்தைகளால் சித்தரித்திருக்கிறீர்கள்.

படுக்கையில் கூடப்படுக்கிறாய் என்பது எத்தனை மிக மோசமான எண்ணம் என்பதைச் சற்றே யோசியுங்கள்.

கவிதையில் மாட்சிமை இருக்கவேண்டும். எள்ளல் இருக்கலாம். கேவலப்படுத்துதல் இருத்தல் ஆகாது.

புரிந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 10:03 pm

கபாலி wrote:தற்சமயம் இந்தியா முழுவதும் இந்த நிலை மாறத்தொடங்கிவிட்டது. கல்வி என்னும் அடிப்படை மிக அவசியம் என்பதை கல்லாதோரும் உணரத்தொடங்கிவிட்டனர். அவ்வாறிருக்க சுமார் முப்பது நாற்பது வருடத்திற்கு முன் வந்திருக்க வேண்டிய கவிதையை இக்காலத்தில் வழங்கியிருக்கிறீர்கள்.

மேலும் இக்கவிதையில் கலைமகளைப் போற்றி எழுதுவதாக எண்ணி விலைமகள் என்னும் இழிவான வார்த்தைகளால் சித்தரித்திருக்கிறீர்கள்.

படுக்கையில் கூடப்படுக்கிறாய் என்பது எத்தனை மிக மோசமான எண்ணம் என்பதைச் சற்றே யோசியுங்கள்.

கவிதையில் மாட்சிமை இருக்கவேண்டும். எள்ளல் இருக்கலாம். கேவலப்படுத்துதல் இருத்தல் ஆகாது.

புரிந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்..
நண்பர் கபாலியின் கருத்துக்களை கவனமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன்.
மாற்றாக சில நியாயமான கருத்துக்கள் இருந்தும் இதை ஒரு விவாத மேடையாக்க விரும்பவில்லை.
தங்களின் நல்லெண்ணத்துடன் கூடிய கருத்துக்களை கவனத்தில் கொண்டுள்ளேன் நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக