புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
52 Posts - 61%
heezulia
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
1 Post - 1%
viyasan
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
244 Posts - 43%
heezulia
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
13 Posts - 2%
prajai
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 6:57 pm


தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?





தம்பி! ஏனிந்தக்
கொலைவெறி?


நல்லதைத் தானே
விதைத்தார்கள்?
உன் நெஞ்சில்
ஏன்
நஞ்சு விளைந்தது?.


ஆசிரியர் மாணவனை
தண்டித்தது
அந்தக் காலம்.
மாணவர்கள்
ஆசிரியருக்கு தண்டனை
தருவதுதான்
இன்னும் கேவலம்!


உன்னை
திருத்த முனைந்தவரை
தீர்த்துக்கட்டிவிட்டாயே.!


ஆயிரம் முறை
மெக்கா போய் வந்தாலும்
அகலாது
உன்பாவம்!


ஆயுள் முழுதும்
கங்கையில் மூழ்கிக்
கிடந்தாலும்
கரையுமா
உனது பாவம்?


எந்த
திருச்சபையிலாவது
உனக்கு
பாவ மன்னிப்பு
வழங்கப்படுமா?


இளமையில் கல்
என்றுதானே சொன்னார்கள்!
இளமையில் கொல்
என்றா கூறினார்கள்?


புத்தியோடு
வரவேண்டிய நீ
கத்தியோடு
வந்தாயே?


மாணவர்கள்
ஆயுதங்களோடு வந்தால்
ஆசிரியர்கள்
கவசங்களோடுதான்
கல்விசாலை வரவேண்டுமா?


படிக்க விருப்பம்
இல்லையா?
பல கலைத்தொழில்கள்
கைகொடுக்குமே?
நீ ஏன் கொலைத்தொழில்
புரிந்தாய்?


திட்டியதற்காக
கொல்வதென்றால்
இந்த உலகில்
இன்னும் மிச்சம்
இருக்கப்போவது யார்?


ஆயிரம் அற நூல்களும்,
நீதி நூல்களும்
இருந்தென்ன?


உன் அகத்தில்
அறம் வளர்க்க
முடியவில்லையே?


நீ உன்
ஆசிரிய தெய்வத்தை
மட்டுமா கொன்றாய்?


உன்னைப்போன்ற
மாணவர்களின் மீது
வைத்த நம்பிக்கையையும்
சேர்த்தே அல்லவா
கொன்றுவிட்டாய்!


போதும்!
இதுவே
கடைசியாக இருக்கட்டும்!
இது போன்ற
சம்பவங்களுக்கு
இனியாவது
முடிவு பிறக்கட்டும்!



Read more: http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_10.html#ixzz1mAplTYfZ



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 7:12 pm

அண்ணா அக்னிபாத் படதீன் பின்விளைவு தான், இது மேலும் இவன் செய்த தவறுக்கு முட்ர்லும் இவனது பெற்றோரே காரணம் , தவறு பெற்றோர்களிடம் அவர்கள் அவனை வளர்த்த விதமுமே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Feb 12, 2012 8:42 pm

கால மாற்றத்தில் மாணவர்கள் தற்போது பிஞ்சிலேயே நஞ்சாக உள்ளனர்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:47 pm

தவறுக்கு தண்டனை என்பதே சரியானது... கவிதை மிகவும் அறிவுப்பூர்வமாகவும் நெகிழ்வாகவும் உள்ளது நண்பரே.. பாராட்டுகள்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 5:54 pm

அருமையிருக்கு

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Feb 22, 2012 5:58 pm

கவிதை நன்றாக உள்ளது..... சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 6:05 pm

நல்ல வேளை இது நம்மள பத்தி இல்ல.

பிஞ்சிலே பழுக்கிறாய்
நெஞ்சிலே நஞ்சுடன் நெளிகிறாய்
வேதனையில் மிதக்கிறோம்
ஏனடா இளைய சமுதாயமே
இதை உணர மறக்கிறாய் / மறுக்கிறாய்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 22, 2012 6:20 pm

இவன் வளர்ந்த விதமும் சினிமாவும் தான் காரணம்..!
கவிதை அருமை பகிர்விற்கு நன்றி..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக