புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 0%
Barushree
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 4:11 pm

குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .

அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.

நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.

அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.

நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 4:13 pm

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........

மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 4:20 pm

பிஜிராமன் wrote:
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........

மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........

அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 4:22 pm

அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே

இந்த மூன்று வரியில், இப்படி ஒரு பொருள் பொதிந்திருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை......நன்றிகள் நண்பா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 4:23 pm

அருமையான் கடிதம் அம்மாவிற்கு.......... அன்புள்ள அம்மாவுக்கு  224747944
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 4:30 pm

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.

நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jan 27, 2012 8:36 pm

மிகையில்லாத வரிகளில் அழகான பதிப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:51 pm

பெற்றோர் விருப்பமில்லா நடந்த காதல் திருமணத்தை நியாயப்படுத்தும் கவிதை....

பாராட்டுகள்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:56 pm

முஹைதீன் wrote:அருமையான் கடிதம் அம்மாவிற்கு.......... அன்புள்ள அம்மாவுக்கு  224747944
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

நண்பர் பிஜு ராமன் அவர்களின் கேள்விக்கு நான் அளித்துள்ள பதிலைப் பார்க்கவும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:58 pm

நண்பர்கள் ஜாகீதாபானு, அதிபொன்னு, அசுரன் ஆகியோருக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக