புதிய பதிவுகள்
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 14:13
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 14:07
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 14:06
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 14:05
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 14:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 11:51
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 11:13
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:08
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 10:05
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:28
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:16
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 21:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:01
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:43
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:28
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:54
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:43
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 18:48
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:22
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:40
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:33
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:28
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:01
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:38
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:13
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 14:00
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 13:59
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 13:55
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 13:53
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 13:51
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 13:27
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 13:26
» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 13:25
» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 13:25
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 13:24
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 11:49
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 6 Aug 2024 - 23:47
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue 6 Aug 2024 - 23:25
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue 6 Aug 2024 - 19:07
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Tue 6 Aug 2024 - 1:25
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:36
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:35
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:34
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:34
by ayyasamy ram Today at 14:13
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 14:07
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 14:06
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 14:05
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 14:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 11:51
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 11:13
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:08
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 10:05
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:28
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:16
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 21:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:01
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:43
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:28
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:54
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:43
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 18:48
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:22
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:40
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:33
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:28
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:01
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:38
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:13
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 14:00
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 13:59
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 13:55
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 13:53
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 13:51
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 13:27
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 13:26
» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 13:25
» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 13:25
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 13:24
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 11:49
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 6 Aug 2024 - 23:47
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue 6 Aug 2024 - 23:25
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue 6 Aug 2024 - 19:07
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Tue 6 Aug 2024 - 1:25
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:36
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:35
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:34
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:34
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Saravananj |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
Jenila |
| |||
kavithasankar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
![சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 27-chicken-fry-300](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/01/27-chicken-fry-300.jpg)
செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – ½ கிலோ
இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – 5 கிராம்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
கறிவேப்பிலை தேவையான அளவு
கடலை மாவு – ½ கப்
தேங்காய் கால் மூடி
எண்ணெய் 100 மில்லி கிராம்
உப்பு தேவையான அளவு
வறுத்தகோழி செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த
சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது
தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக
மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.
thatstamil
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
![சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 27-chicken-fry-300](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/01/27-chicken-fry-300.jpg)
செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – ½ கிலோ
இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – 5 கிராம்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
கறிவேப்பிலை தேவையான அளவு
கடலை மாவு – ½ கப்
தேங்காய் கால் மூடி
எண்ணெய் 100 மில்லி கிராம்
உப்பு தேவையான அளவு
வறுத்தகோழி செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த
சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது
தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக
மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.
thatstamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எஸ்கேப்முஹைதீன் wrote:சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.
இப்படியே காலத்த ஓட்டலாம்னு நினைப்போ. விடமாட்டோம்ல உங்க வீட்டு நிகழ்ச்சி வந்தா டேரா போட்டுருவோம்ல
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
முஹைதீன் wrote:இப்பவே வரவேற்பு பலமா இருக்கு![]()
அத வச்சு தானா எழும்ப ஓடைக்க முடியும்.....எழும்ப ஓடச்சா தானா சூப்பு வைக்க முடியும்........என்ன முகைதீன் நா சொல்றது சரி தானா.......சொல்லிட்டு ஓடுங்க ..........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
நன்றிகள் கேசவன்....................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல்
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல்![]()
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.![]()
அப்ப நான் பெங்களூர் வரும் பொழுது, மட்டன் பிரியாணியும், வறுத்த கோழி கரியும் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன்............மார்ச் மாதம் ஒரு விருந்து இருக்கு எனக்கு............
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தாராளமாக வாங்க தம்பி...ஜமாய்க்கலாம்பிஜிராமன் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல்![]()
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.![]()
அப்ப நான் பெங்களூர் வரும் பொழுது, மட்டன் பிரியாணியும், வறுத்த கோழி கரியும் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன்............மார்ச் மாதம் ஒரு விருந்து இருக்கு எனக்கு............![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|