புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
289 Posts - 45%
heezulia
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
20 Posts - 3%
prajai
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_m10ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 9:34 pm

பெண்கள் காதல் இயல்பாக வெளித்தெரிவதில்லை. ஆனாலும் ஒரு பெண்ணின் காதல் மிகவும் அழகாக இருந்தது. ஒரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள். அங்கே ஒரு இளைஞன் அவளின் வீடிருக்கும் பகுதியில் போவதும் வருவதுமாக இருக்கிறான். ஆனாலும் அவளுக்கு அவனை பிடிக்கவில்லை அவள் வேறு ஒருவனோடு காதல் கொண்டுள்ளாள். அந்த பொழுதில் அவள் சொல்கிறாள், " நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?" என தைரியமாக அவள் சொல்லும் காதல் தைரியம், அந்த முரட்டு வார்த்தைகள், ஆம் இன்றைக்கும் பல பெண்கள் தன்னை துரத்துகிற ஆண்களை சொல்ல எத்தனிக்கும் வார்த்தை "போடா நாயே".

இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,

"வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"

இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.

நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....






ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 9:45 pm

நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?"

அருமை அருமை சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 10:01 pm

தோழமைக்கு,
நன்றி ! உங்களின் பின்னூட்டத்திற்கு.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 10:19 pm

ஒரு பெண் அந்த காலத்தில் துணிச்சலாக சொல்லி இருப்பது வியப்பு தான்.

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா.



செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 10:23 pm

தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 10:30 pm

[You must be registered and logged in to see this image.]

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் :வணக்கம்: அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 10:33 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 23, 2012 10:59 pm

இளமாறன் wrote:
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்
தோழமைக்கு,
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 11:02 pm

செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote:
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே

இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது சோகம்
தோழமைக்கு,
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.

நன்றி தலைவா
மீராவின் காதல் எப்படி பட்டது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்போம் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 12:36 pm

அழகான பிரபந்தப் பாடல் பதிந்தமைக்கு நன்றி.
சூப்பருங்க

தமிழ் இலக்கணங்களில் இறைவனை காதலனாக கருதினால், பெண் துணித்து பாடலாம் என்ற வரையறை உண்டு. ஆண்டாள் மட்டுமல்ல பெண்பாவத்தில் இதே போன்ற பாடல்களை பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக