புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
59 Posts - 42%
heezulia
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
310 Posts - 50%
heezulia
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியில் இந்துமதம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:51 am

First topic message reminder :

தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

பழமொழி என்றால் என்ன?

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.

இனி இந்து மதத் தத்துவங்களை விளக்கும் சில பழமொழிகளைப் பார்ப்போம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:56 am

10. நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

ஆங்கிலத்தில் every sinner has a future and every saint had a past என்று ஒரு பழமொழி உண்டு. ஆகையால்தான் ரிஷியின் பழைய நிலை பற்றிப் பேசாதீர்கள். இப்போது அவர் உள்ள உயர் நிலையைப் பாருங்கள் என்று அறிவுறுத்துகின்றனர். நதியின் மூலத்தைப் பார்த்தால் அது ஒரு சிறிய ஓடையாகத்தான் இருக்கும். ஆனால் அதே நதி சில மைல்களுக்கு அப்பால் பெரிய நதியாகப் பல்கிப் பெருகும். ஆரம்ப நிலையைக் கண்டு யாரும் ஏமாந்துவிடக்கூடாது. இன்று பெரியோராக இருக்கும் பலரை சிறு வயதில் அறிந்தவர்கள் அவர்களது இளமைகாலத்தைப்பற்றி கூறி எள்ளி நகையாடுவார்கள். ஆனால் இது எந்த வகையிலும் அந்தப் பெரியவர்களைப் பாதிக்காது. குறை கூறுவோரின் கீழ் நிலையைத்தான் காட்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:56 am



11. இது என்ன சிதம்பர ரகசியமா?


யாராவது எதையாவது திரை போட்டு மறைத்தால் இது என்ன சிதம்பர ரகசியமா? என்று கேட்பார்கள். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் சிவ பெருமான் ஆகாச ரூபமாக இருப்பதால் வெட்டவெளிக்கு முன்னால் திரை போட்டிருப்பார்கள். இது இறைவனின் பஞ்ச பூதத் தன்மையை விளக்கும் மாபெரும் தத்துவங்களில் ஒன்று. எங்கும் நிறைந்த இறைவனுக்கு உரு ஒன்றும் தேவையில்லை. ஆகையால் திரை மறைவுக்குப் பின்னால் நடப்பனவற்றை சிதம்பர ரகசியம் என்று கூறுவர். இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் எங்கும் எதிலும் இறைவனை காண்பார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:56 am

12. திருவுடையார்க்குத் தீங்கு இல்

பழமொழி நானூறு என்னும் நூலில் ஒரு பாடலின் கடைசி அடியாக இந்த அடி வருகிறது. இறைவனின் அருள் பெற்ற அடியார்களுக்கு எந்தத் தீங்கும் வராது. மதுரைக்கு வருமாறு ஞான சம்பந்தரை பாண்டிய மன்னரின் அமைச்சரும் மனைவியும் அழைத்தவுடன் ஞான சம்பந்தர் புறப்படுகிறார். உடனே அப்பர் பெருமான் அவரைத் தடுக்கிறார். பொல்லாத பாண்டிய மன்னர்களின் ஆட்களும் சமணர்களும் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று கவலைப்படுகிறார். ஆனால் சம்பந்தரோவெனில் கோளறு திருப்பதிகம் பாடி மதுரைக்குச் சென்று வெற்றி வாகை சூடுகிறார். ஒன்பது கிரஹங்களின் பெயர்களையும் கூறி இவை அடியார்களை ஒன்றும் செய்யாது என்றும் கூறுகிறார். இதை எத்தனையோ மஹான்களின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கி விடுகிறது. அருணகிரியாரும் நாள் என் செய்யும், எனை நாடி வந்த கோள் என் செய்யும் என்று பாடுகிறார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:57 am

13. ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுதல்

ஏதெனும் ஒன்றைத் தொலைத்து விட்டு சம்பந்தமில்லாத இடத்தில் தேடும்போது இதைக் கூறுவது வழக்கம். ஆனால் உண்மையில் இது சுந்தரர் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பிறந்த பழமொழியாகும். அவர் திருமுதுகுன்றம் என்னும் ஊரில் சிவனை வழிபட்டு பன்னீராயிரம் பொற்காசுகளைப் பெற்றார். அதை பத்திரமாக திருவாரூருக்கு தூக்கி வருவது பிரச்சனை ஆகி விடவே மீண்டும் சிவனிடம் முறையிட்டார். இதை மணிமுத்தா நதியில் போட்டுவிட்டு திருவாருர் குளத்தில் பெற்றுக் கொள்க என்று சிவ பெருமான் ஆணையிட்டார். சுந்தரரும் அப்படியே மணிமுத்தா நதியில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு அவைகளைத் திருவாரூர்க் குளத்தில் மீட்டுக் கொண்டார். இறைவன் அருள் பெற்ற அடியார்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:57 am

14. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

தமிழ் மறைகளும் உபனிஷத்துகளும் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து இறைவனை சொற்களால் வருணிக்க முடியாது என்றும் சொற்களுக்கு எட்டாத தூரத்தில் இருப்பவனே இறைவன் என்றும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் சில
அடியார்கள் இறைவனை வருணிப்பதை காண்கிறோம். அது முழுமையான படம் இல்லை. ஏனெனில் கடவுளைக் கண்டவர் அவனது முழு உருவத்தையும் சொல்லமுடிந்ததில்லை (விண்டிலர்). அப்படிச் சொல்ல வந்தவர்கள் உண்மையில் இன்னும் அவனது முழு சொரூபத்தைக் காணவில்லை (கண்டிலர்) என்றே சொல்ல வேண்டும். ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சில ஞானிகள் இதை சற்று விளக்கமாகக் கூறுகிறார்கள். முழு சமாதி நிலையில் முழுகுவதற்கு முன்பாக சிலர்
மட்டும் மக்களின் நன்மைக்காக வெளியே வந்து அவ்வாறு சொன்னதுண்டு. அதைத் தான் நாம் ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையில் படிக்கிறோம். ஆகையால் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது பெரும்பாலனவர் விஷயத்தில் உண்மையே.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:58 am







மூலம்:நிலாச்சாரல்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக