புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கட்டுமானத் தொழில் செய்யவும், ஹோட்டலில் பணி புரியவும், சாலையோரங்களில் பானிபூரி, பேல்பூரி விற்கவும் என்று நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றது வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெருங்கும்பல். இப்போது கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு புதிய கும்பல் விஷக்கிருமிகளாக தமிழ்நாட்டில் பரவிக்கொண்டிருக்கிறது என்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி!
![உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்! Blackmoney](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2012/january/25.01.12/blackmoney.jpg)
ஒவ்வொரு பேருந்திலும், ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் சத்தமாக இந்தியில் பேசிக்கொண்டே வட மாநில இளைஞர்கள் பயணம் செய்கின்ற காட்சிகள் இப்போது தமிழகத்தில்... அதுவும் குறிப்பாக சென்னையில் மிக சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.
தமிழகத்தில் தமிழர்களே கூட அவ்வளவு சத்தமாகப் பேசிக்கொண்டு பயணிப்பது இல்லை. இந்நிலையில் வட இந்தியர்கள் மூலம் பரவும் கள்ள நோட்டு அபாயம் என்பது, இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சர்வதேச பயங்கரவாத கும்பல் இச்சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நேபாளத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ""இந்திய பொருளாதாரத்தை சீர்குலைய வைக்க, கள்ள நோட்டுகள் நேபாளம் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அதை நேபாளம் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பேசியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கள்ளநோட்டு சதி, தேசிய புலனாய்வு முக மையான என்.ஐ.ஏ.வின் கவனத் திற்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இந்தச் சூழலில்தான் புதுவையிலும், தமிழகத்திலும் கள்ள நோட்டு ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முதல் கள்ள நோட்டு குற்றவாளி முகமது இஸ்மாயில் ஷேக் எப்படி சிக்கினாôன்?
புதுவை நுழைவாயிலில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவ மனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் ஜெயக்குமா ரிடம் விசாரித்தோம்...
""எழுபது ரூபாய்க்கு பழம் வாங்கிட்டு அந்த ஆளு ஆயிரம் ரூபா நோட்டை கொடுத்தாரு. என்கிட்ட சில்லறை இல்லைன்னு என் அக்கா மகன் சதீஷ்கிட்ட கொடுத்து சில்லறை மாத்திட்டு வரச்சொன்னேன். அவன்தான் நோட்டைப் பாத்து சந்தேகப் பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தான். அது தெரிஞ்சு இஸ்மாயில் ஷேக் ஓடப்பார்த் தான். சதீஷும், ஆட்டோ டிரைவர் சாமிநாதனும்தான் "திருடன்... திருடன்...'னு கத்திக் கிட்டே ஓடிப்போய் புடிச்சாங்க. அப்புறம் போலீஸ்ல ஒப்படைச்சோம்'' என்றார் ஒரு கள்ள நோட்டுக் கும்பலைப் பிடித்துக் கொடுத்த பெருமிதத்துடன்.
இஸ்மாயில் ஷேக்கை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் எஸ்.எஸ்.பி. சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் பேசியபோது...
""விசாரணையில ஜார்கண்ட் மாநிலத்திலேருந்து நாங்க ஆறுபேர் வந்ததா சொன்னான். அவன் கூட்டாளி ஜமேதர் ஷேக் தான் கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்ததா சொன்னான். ஜனவரி 14-ந் தேதி கள்ள நோட்டைக் கொடுத்து ரயில் டிக்கெட் எடுத்துக்கிட்டு இந்தக் கும்பல் தமிழ்நாட்டுக்குள்ள வந்திருக்கு. அந்த இஸ்மாயில் ஷேக் சட்டையிலயும், ஜட்டிக்குள்ளயும் 55,000 ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் வெச்சிருந்தான்.
அவன் கூடவந்த கூட்டாளிங்க ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல் கரீம், மிட்டு ஷேக் ஆகியோர் தலைமறைவா இருக்கா னுங்க. மூன்றுவிதமா குழு அமைச்சு வலை வீசி தேடிக்கிட்டிருக் கோம். இஸ்மாயில் ஷேக்கோட மொபைல் போன்ல இருக்கிற நம்பர்களை வெச்சுப் பார்க்கும்போது இது ஒரு பெரிய நெட் ஒர்க் மாதிரி தெரியுது. அவன்கிட்ட ஒரு போலி வாக்காளர் அட்டை இருந்தது. அதுல சென்னை, சிட்லபாக்கம், பாரதி நகர்னு முகவரி இருந்தது. அந்த முகவரியை சிட்லபாக்கம் போலீஸாருக்குக் கொடுத்து உஷார்படுத்தினோம். அதை வெச்சுத்தான் சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் கர்ணனும், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோதண்டராமனும், இக்பால் ஷேக்கோட நெருங்கிய கூட்டாளி யான இஸ்ரா உல் ஷேக்கையும் சைதாப்பேட்டையில இருந்த ராகுல் முகமதுவையும் உடனடியாக கைது செய்தனர். பல கந்துவட்டிக் காரர்களும் முக்கிய வி.ஐ.பி.க்களும் இதில் சிக்குவார்கள்'' என்றனர்.
சிதம்பரம், பாபநாசம் போன்ற ஊர்களில், டாஸ்மாக் வருமானத்தை பேங்க்கில் போடச் சென்றபோது அதில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளநோட்டுக் கும்பல் எல்லா ஊர்களுக்கும் கட்டிடத் தொழிலாளிகள் போன்ற தோற்றத்தில் சென்றுள்ளார்களா? என்று சகல கோணங்களிலும் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. முக்கியமாக மூன்று அடையாளங்கள் கள்ளநோட்டில் இருக்காது.
ஒன்று, ரூபாய் நோட்டின் இடது ஓரத்தில் பூவிதழ் போன்று சிறு வட்டம் இருக்கும். இது ரூபாயின் இரு பக்கங்களிலும் இருவித வண்ணத்தைக் காட்டும். இதை ரிசர்வ் வங்கியினர் நிறம் மாறும் மை என்று குறிப்பிடுவார்கள். இரண்டாவது, நோட்டின் குறுக்கே இருவித வண்ணங்களில் மறைந்து மறைந்து காணப்படும் பாதுகாப்பு இழை. மூன்றாவது நீர்க்குறியீடு. மகாத்மா காந்தியின் அருகே நீரெழுத்தில் ரூபாயின் மதிப்பு இருக்கும். இந்த மூன்றையும் கவனித்துப் பார்த்து ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய்களை வாங்கும்படி பொதுமக்களையும், வியாபாரிகளையும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-எம்.பி.காசி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT. ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
![உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்! Blackmoney](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2012/january/25.01.12/blackmoney.jpg)
ஒவ்வொரு பேருந்திலும், ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் சத்தமாக இந்தியில் பேசிக்கொண்டே வட மாநில இளைஞர்கள் பயணம் செய்கின்ற காட்சிகள் இப்போது தமிழகத்தில்... அதுவும் குறிப்பாக சென்னையில் மிக சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.
தமிழகத்தில் தமிழர்களே கூட அவ்வளவு சத்தமாகப் பேசிக்கொண்டு பயணிப்பது இல்லை. இந்நிலையில் வட இந்தியர்கள் மூலம் பரவும் கள்ள நோட்டு அபாயம் என்பது, இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சர்வதேச பயங்கரவாத கும்பல் இச்சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நேபாளத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ""இந்திய பொருளாதாரத்தை சீர்குலைய வைக்க, கள்ள நோட்டுகள் நேபாளம் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அதை நேபாளம் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பேசியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கள்ளநோட்டு சதி, தேசிய புலனாய்வு முக மையான என்.ஐ.ஏ.வின் கவனத் திற்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இந்தச் சூழலில்தான் புதுவையிலும், தமிழகத்திலும் கள்ள நோட்டு ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முதல் கள்ள நோட்டு குற்றவாளி முகமது இஸ்மாயில் ஷேக் எப்படி சிக்கினாôன்?
புதுவை நுழைவாயிலில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவ மனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் ஜெயக்குமா ரிடம் விசாரித்தோம்...
""எழுபது ரூபாய்க்கு பழம் வாங்கிட்டு அந்த ஆளு ஆயிரம் ரூபா நோட்டை கொடுத்தாரு. என்கிட்ட சில்லறை இல்லைன்னு என் அக்கா மகன் சதீஷ்கிட்ட கொடுத்து சில்லறை மாத்திட்டு வரச்சொன்னேன். அவன்தான் நோட்டைப் பாத்து சந்தேகப் பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தான். அது தெரிஞ்சு இஸ்மாயில் ஷேக் ஓடப்பார்த் தான். சதீஷும், ஆட்டோ டிரைவர் சாமிநாதனும்தான் "திருடன்... திருடன்...'னு கத்திக் கிட்டே ஓடிப்போய் புடிச்சாங்க. அப்புறம் போலீஸ்ல ஒப்படைச்சோம்'' என்றார் ஒரு கள்ள நோட்டுக் கும்பலைப் பிடித்துக் கொடுத்த பெருமிதத்துடன்.
இஸ்மாயில் ஷேக்கை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் எஸ்.எஸ்.பி. சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் பேசியபோது...
""விசாரணையில ஜார்கண்ட் மாநிலத்திலேருந்து நாங்க ஆறுபேர் வந்ததா சொன்னான். அவன் கூட்டாளி ஜமேதர் ஷேக் தான் கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்ததா சொன்னான். ஜனவரி 14-ந் தேதி கள்ள நோட்டைக் கொடுத்து ரயில் டிக்கெட் எடுத்துக்கிட்டு இந்தக் கும்பல் தமிழ்நாட்டுக்குள்ள வந்திருக்கு. அந்த இஸ்மாயில் ஷேக் சட்டையிலயும், ஜட்டிக்குள்ளயும் 55,000 ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் வெச்சிருந்தான்.
அவன் கூடவந்த கூட்டாளிங்க ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல் கரீம், மிட்டு ஷேக் ஆகியோர் தலைமறைவா இருக்கா னுங்க. மூன்றுவிதமா குழு அமைச்சு வலை வீசி தேடிக்கிட்டிருக் கோம். இஸ்மாயில் ஷேக்கோட மொபைல் போன்ல இருக்கிற நம்பர்களை வெச்சுப் பார்க்கும்போது இது ஒரு பெரிய நெட் ஒர்க் மாதிரி தெரியுது. அவன்கிட்ட ஒரு போலி வாக்காளர் அட்டை இருந்தது. அதுல சென்னை, சிட்லபாக்கம், பாரதி நகர்னு முகவரி இருந்தது. அந்த முகவரியை சிட்லபாக்கம் போலீஸாருக்குக் கொடுத்து உஷார்படுத்தினோம். அதை வெச்சுத்தான் சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் கர்ணனும், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோதண்டராமனும், இக்பால் ஷேக்கோட நெருங்கிய கூட்டாளி யான இஸ்ரா உல் ஷேக்கையும் சைதாப்பேட்டையில இருந்த ராகுல் முகமதுவையும் உடனடியாக கைது செய்தனர். பல கந்துவட்டிக் காரர்களும் முக்கிய வி.ஐ.பி.க்களும் இதில் சிக்குவார்கள்'' என்றனர்.
சிதம்பரம், பாபநாசம் போன்ற ஊர்களில், டாஸ்மாக் வருமானத்தை பேங்க்கில் போடச் சென்றபோது அதில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளநோட்டுக் கும்பல் எல்லா ஊர்களுக்கும் கட்டிடத் தொழிலாளிகள் போன்ற தோற்றத்தில் சென்றுள்ளார்களா? என்று சகல கோணங்களிலும் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. முக்கியமாக மூன்று அடையாளங்கள் கள்ளநோட்டில் இருக்காது.
ஒன்று, ரூபாய் நோட்டின் இடது ஓரத்தில் பூவிதழ் போன்று சிறு வட்டம் இருக்கும். இது ரூபாயின் இரு பக்கங்களிலும் இருவித வண்ணத்தைக் காட்டும். இதை ரிசர்வ் வங்கியினர் நிறம் மாறும் மை என்று குறிப்பிடுவார்கள். இரண்டாவது, நோட்டின் குறுக்கே இருவித வண்ணங்களில் மறைந்து மறைந்து காணப்படும் பாதுகாப்பு இழை. மூன்றாவது நீர்க்குறியீடு. மகாத்மா காந்தியின் அருகே நீரெழுத்தில் ரூபாயின் மதிப்பு இருக்கும். இந்த மூன்றையும் கவனித்துப் பார்த்து ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய்களை வாங்கும்படி பொதுமக்களையும், வியாபாரிகளையும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-எம்.பி.காசி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT. ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதில் என்ன கொடுமை என்றால் இதனால் பாதிக்கப்படுவது
நிறைய அப்பாவி வட இந்தியர்கள் குடும்பத்துடன் கட்டிடத்
தொழிலிலும், ரோடு பணியிலும் இருப்பவரே.
நிறைய அப்பாவி வட இந்தியர்கள் குடும்பத்துடன் கட்டிடத்
தொழிலிலும், ரோடு பணியிலும் இருப்பவரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|