புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
Page 1 of 1 •
சென்னை : எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் மெயின் கேட்டை நேற்று காலை 6.30 மணி க்கு செக்யூரிட்டி வஜ்ஜிரம் திறந்தார். அப்போது அதிமுக கரை வேட்டி கட்டிய 54 வயதுடைய ஒருவர் பை யுடன் உள்ளே சென்றார். சமாதியை சுற்றி பார்த்து விட்டு சமாதியின் பின்புறம் புல்தரையில் உட்கார்ந்தார்.
திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:
என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.
அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்
தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.
‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’
இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.
திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:
என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.
அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்
தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.
‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’
இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் ..
உங்களின் கருத்து மிகசரியானது...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும் தமிழகத்தின் பலவீனமும் !..
உண்மைதான்
- Sponsored content
Similar topics
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|