புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
25 Posts - 51%
heezulia
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அவசரதேவை  - Page 3 Poll_c10அவசரதேவை  - Page 3 Poll_m10அவசரதேவை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரதேவை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 10:14 pm

First topic message reminder :

எங்கள் பேனாக்களெல்லாம்
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . . ?

எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?

ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 12:02 am

இளமாறன் wrote:
சுந்தரபாண்டி wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்
எந்த வார்த்தையை?

நல்ல கேள்வி சிரி சிரி
ஆனால் இது மோசமான பதில்



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 12:06 am

kirikasan wrote:ஏன் இவ்வளவு ஆவேசம் கொள்கிறீர்கள்? சங்க காலப்பாடல்களிருந்து பல இலக்கிய நூல்களில் காதலையும் பெண்களையும் நிலவையும் மேகத்தையும்
ஒப்பிட்டு ஏராளமான பாடல்கள் இருக்கிறதே!
அவைகள் குப்பைகள் என்றால் எப்படி அழிந்துபோய்விடாமல் நிலைத்து நிற்கின்றன. கம்பராமாயணம் ஒரு கவிஞனால் இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா?

ஒரு கவிஞனின் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை! அதை ஏற்பதும் தள்ளுவதும் வாசகர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதற்காக வரைமீறி எல்லாம் எழுதலாம் என்றில்லை. கவி நயத்தோடு எழுதுவது தவறா>

இங்கு வாதமிடப்போவதில்லை. இது என் தனிப்பட்ட கருத்து!இத்துடன் என்கருத்தை முடித்துக் கொள்கிறேன்.
தங்கள் நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 12:08 am

ராஜா wrote:
இளமாறன் wrote:கனி இருப்ப காய் கவர்வது எதற்கு அன்பு மலர் அன்பு மலர்
கோபபடாதீங்க பாஸ் ........

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 12:11 am

இளமாறன் wrote:
சுந்தரபாண்டி wrote:
இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...

உண்மை தான் ..ஆனால் ஈகரைக்கென்று ஒரு பெயர் இருக்கிறது ... கவிதைகள் ரசிக்கும் மக்களின் மனநிலையை பாதிக்கவும் கூடாது ..அதே நேரத்தில் தவறான வார்த்தைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல கூடாது

முடிந்தால் வேறு ஒரு வார்த்தைகளை தேடி பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்

என்னை கேட்டால் அந்த வார்த்தை யை என்னால் நீக்க முடியும் ஆனால் அதை வீரபாண்டியே செய்தால் தான் நலம்

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
கூந்தலுக்குள் நறுமணம்
தேடிக்கொண்டிருந்த பொது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?


இதில் வீரியம் குறைக்கிறதா சோகம்

எனக்குத் தெரியாமலே இங்கு இவ்வளவு பெரிய விவாதம் நடந்ததை நான் இப்போதுதான் பார்த்தேன்.நன்றி.

நீங்கள் மாற்றிய வார்த்தையால் நீங்கள் சொன்னது போலவே கண்ணியம் காக்கப்பட்டது.
நன்றி நண்பரே.

ஆனால் எனக்கு கட்டுரை வேண்டாம் நண்பரே.
கவிதைதான் வேண்டும்.
இப்படித்தான் பல கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன போல.

நான் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிட முடியும் என்று சொல்கிறீர்கள்.
அப்படி செய்ய உங்களுக்கு வாய்ப்பு உண்டு.
ஆனால் உரிமை இல்லை.

இது ஈகரையின் பெயருக்கு களங்கம் என்று நீங்கள் நினைத்தால் அந்த கவிதையையே நீக்கிவிடுங்கள்.
அதுதான் சரி.
அதுதான் நியாயம்.

உங்களின் வார்த்தை எனக்கு நிறையவே வலிகளை ஏற்படுத்திவிட்டது.

எப்போதும் ஒரு படைப்பை முழுமையாய் படித்து பின் பின்னூட்டமிடுங்கள்.
ஒரு படைப்பு எழுதப்பட்ட சூழல், நோக்கம் ஆகியவற்றை கணக்கிலெடுத்த பின்பு பின்னூட்டமிடுங்கள்.

கவிதையை ஒரு ஃபைன் ஆர்ட்ஸ் ஆக கருதாதீர்கள்.

கவிதை என்பது அழுக்காகிப் போன சமுதாயத்தின் மீதான கோபம் என்ற பார்வையிலிருந்து பாருங்கள்.

நல்ல வார்த்தை, கேட்ட வார்த்தை என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நல்லதை உருவாக்கினால் அது நல்ல வார்த்தை.
கெட்டதை உருவாக்கினால் அது கெட்ட வார்த்தை.
அவ்வளவுதான்.

எல்லோரும் சௌக்கியமா ? என்று கேட்பது நல்ல வார்த்தைதான்.
ஆனால் அதையே ஒரு எழவு வீட்டில் கேட்டால் அது கெட்ட வார்த்தை.

எனவே சூழல்தான் முடிவு செய்கிறது ஒரு வார்த்தை நல்ல
வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்று.
அதன்படி பாருங்கள் என் வார்த்தை நல்ல வார்த்தை என்பது புரியும்.

அந்த வார்த்தையை நீக்காமல் கவிதையையே நீக்கிவிடுங்கள் என்ற நியாமான வேண்டுதலோடு முடிக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல பதில் ..வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் ...

இப்போதாவது ஒப்புக் கொண்டீர்களே



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 10:45 am

நண்பர்களே...இந்த விவாதத்தை இத்தோடு முடியுங்கள்...
இது ஓர் அன்பு வேண்டுகோள்...அவ்வளவே...



அவசரதேவை  - Page 3 224747944

அவசரதேவை  - Page 3 Rஅவசரதேவை  - Page 3 Aஅவசரதேவை  - Page 3 Emptyஅவசரதேவை  - Page 3 Rஅவசரதேவை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக