புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீட்பனுக்காக
Page 1 of 1 •
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
சதையை தாண்டி
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
காலச்சக்கரத்தின்
தவறான சுழற்சியில்
நசுங்கி
அறைபட்டு
சிதைந்து
சிதிலமாகி
இரத்த கசிவுகளோடு
வேசியாகி போனேன்.
ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக . .
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
காலச்சக்கரத்தின்
தவறான சுழற்சியில்
நசுங்கி
அறைபட்டு
சிதைந்து
சிதிலமாகி
இரத்த கசிவுகளோடு
வேசியாகி போனேன்.
ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக . .
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நேசிக்க ஒரு இதயத்தைத் தேடும் ஒரு உள்ளத்தின் உச்ச கட்ட ஓலம்.
உணர்ச்சி மிகு கவிதை வரிகள் மிக அற்புதம் சுந்தரபாண்டி.
உணர்ச்சி மிகு கவிதை வரிகள் மிக அற்புதம் சுந்தரபாண்டி.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக .
விரக்தியில் ஒரு காத்திருப்பு அருமை
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சுந்தரபாண்டி wrote:சதையை தாண்டி
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
-அடித்துக் கிழிக்கும் அவலம்-
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
-தத்துவங்களே பிச்சையெடுக்கும் தமிழ்த்துவம்-
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
-உங்களால் மட்டுமே ஆகக் கூடிய அற்புதப் புனைவு-
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
-சிறுமூளைக் கலங்க அடித்ததுபோல் சரியான அடி-
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
-விதியின் வலிமை மீது விழும் சம்மட்டி அடி-
சுந்தரபாண்டி சொற்புனைவுகளில் நீங்கள் ஒரு சூறாவளிப்பாண்டி.
உங்களை மட்டும் கவிதைத் தன் தோள்களில் தூக்கி வைத்து துதி பாடுகிறது.
அப்படித்தானே செய்யும்...அதன் மர்மப் பிரதேசங்களுக்கு மரியாதை அளிக்கும் வித்தை உங்கள்
கவிதைகளில் காணக் கிடக்கிறதே...
அட போங்கப்பா...உங்களப் போல ஆளுங்க தமிழப் புகழ்றதே பொழப்பாப் போச்சு...
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
கொலவெறி wrote:நேசிக்க ஒரு இதயத்தைத் தேடும் ஒரு உள்ளத்தின் உச்ச கட்ட ஓலம்.
உணர்ச்சி மிகு கவிதை வரிகள் மிக அற்புதம் சுந்தரபாண்டி.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
நன்றி நண்பரேஇளமாறன் wrote:ஏக்கங்களோடு காத்திருக்கிறேன்.
வேகமாக வந்து
ரோஜா செடியை
வேரோடு வீழ்த்தி செல்லும்
சூறாவளிகளுக்காக அல்ல.
சுகதுக்க உணர்ச்சிகளனைத்தையும்
உள் வாங்கி
பகிர்ந்து கொள்பவனின்
ஒரு மெல்லிய மூச்சுக்காற்றுக்காக .
விரக்தியில் ஒரு காத்திருப்பு அருமை
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
உங்கள் விரிவான பின்னூட்டம் மகிழவைத்தது தோழரே.RaRa3275 wrote:சுந்தரபாண்டி wrote:சதையை தாண்டி
வலிக்கும் எலும்புகள்
சக்கையாய் போனபோதும்
மொய்த்துவரும் எறும்புகள்
-அடித்துக் கிழிக்கும் அவலம்-
ஈரம் உறிஞ்சபட்ட பாலை நிலம்.
பாவச்சில்லறைகள் மட்டுமே
போடப்படும் உண்டியல்.
யானைக்கூட்டங்கள்
அழித்து சென்ற கரும்பு தோட்டம்.
-தத்துவங்களே பிச்சையெடுக்கும் தமிழ்த்துவம்-
உணர்ச்சிகளை தொலைத்துவிட்டு
வெறும் உதிரத்தாலான பை.
-உங்களால் மட்டுமே ஆகக் கூடிய அற்புதப் புனைவு-
சமூக சந்தையில் விலைபோகாமல்
வெறும் பாலை மட்டுமே
விற்று கொண்டிருக்கும் பசு.
-சிறுமூளைக் கலங்க அடித்ததுபோல் சரியான அடி-
இரவும் தெரியாமல்
பகலும் தெரியாமல்
வந்துபோகும் வாடிக்கையாளனிடம்
"இன்னிக்கு தேதியென்ன?"
என்று விசாரித்து கொள்ளும்
வாழ்க்கை.
-விதியின் வலிமை மீது விழும் சம்மட்டி அடி-
சுந்தரபாண்டி சொற்புனைவுகளில் நீங்கள் ஒரு சூறாவளிப்பாண்டி.
உங்களை மட்டும் கவிதைத் தன் தோள்களில் தூக்கி வைத்து துதி பாடுகிறது.
அப்படித்தானே செய்யும்...அதன் மர்மப் பிரதேசங்களுக்கு மரியாதை அளிக்கும் வித்தை உங்கள்
கவிதைகளில் காணக் கிடக்கிறதே...
அட போங்கப்பா...உங்களப் போல ஆளுங்க தமிழப் புகழ்றதே பொழப்பாப் போச்சு...
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|