புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
8 Posts - 2%
prajai
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
  படகுகளே பாடைகளாய்! Poll_c10  படகுகளே பாடைகளாய்! Poll_m10  படகுகளே பாடைகளாய்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படகுகளே பாடைகளாய்!


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 25, 2012 6:25 pm

படகுகளே பாடைகளாய்!

இனிமேலும் இடிதாங்க இதயத்தில் வலுவில்லை!
விரக்தியிலே விழுந்த மனம் இன்னும்கூட எழவில்லை!
இழப்பதற்கினி எதுவுமில்லை,இறைவனுக்கும் இரக்கமில்லை!
இனி கடலுக்குள் கால்வைக்க கனவில்கூட எண்ணமில்லை!

மிரட்டும் அலைகளும் மீனவர் கொலைகளும்
இந்தியப் பெருங்கடலில் இயல்பென்று ஆனது!
வலைகொண்டு கடல்செல்வதும் கொலையுண்டு கரை சேர்வதும்
அன்றாடம் காணும் அவலமாகிப் போனது!

இந்திய எல்லையை இரண்டடி தாண்டினும்,
எங்கள் படகுகளே பாடைகளாய்!
நாங்கள் பலிபீடத்து ஆடுகளாய்!

உயிரைக் கையில் பிடித்தபடிதான் வலையில் மீனைப் பிடிக்கிறோம்!
துடுப்புகளோடு சேர்த்து இன்று துன்பங்களையும் சுமக்கிறோம்!
ஆண்டுக் கணக்காய் அழுதுவிட்டோம் அரசின் உதவி நாடி!
இதுவரை அனாமத்தாய் போன உயிர்கள் ஐநூறையும் தாண்டி!

புத்தியை இழந்த மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது செவி பொத்திய அரசே!
மீனவர் உயிரை மீசை மயிராய்
துச்சமாய் எண்ணும் துரோக அரசே!

மீன் பிடிக்கும் எங்கள் கைகள் இனி வாள் பிடிக்க நேரும்!
எம் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் இனி கண்ணிவெடிகளாய் மாறும்!
நாம் பிச்சை தந்த தீவை அந்தப் பித்தர்கள் ஆண்டது போதும்!
கச்சத்தீவை மீட்டால் இனி மிச்ச உயிர்களாவது வாழும்!


-நிலவை.பார்த்திபன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 25, 2012 6:48 pm

தரைமேல் பிறக்கவைத்தாய்
எங்களை கண்ணீரில் மூழ்க வைத்தாய். அழுகை அழுகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 7:19 pm

மிகவும் நன்று பார்த்திபன் அருமையிருக்கு

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 25, 2012 9:14 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று பார்த்திபன் அருமையிருக்கு

மிக்க நன்றி ஐயா!

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 9:39 pm

"புத்தியை இழந்த மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது செவி பொத்திய அரசே!"
மிக அருமை நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:14 pm

அரசு அதிகாரங்களுக்கு எதிராக வாள் சுழற்றும் கவிதையை வ(வெ)டித்த
பார்த்திபனுக்காகப் பட்டாசுக் கொளுத்துவோம்...பட் பட் பட் பட பட பட்...டமார்...



  படகுகளே பாடைகளாய்! 224747944

  படகுகளே பாடைகளாய்! R  படகுகளே பாடைகளாய்! A  படகுகளே பாடைகளாய்! Empty  படகுகளே பாடைகளாய்! R  படகுகளே பாடைகளாய்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 26, 2012 1:53 pm

சுந்தரபாண்டி wrote:"புத்தியை இழந்த மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது செவி பொத்திய அரசே!"
மிக அருமை நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

மிக்க நன்றி நண்பரே! நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 26, 2012 1:54 pm

RaRa3275 wrote:அரசு அதிகாரங்களுக்கு எதிராக வாள் சுழற்றும் கவிதையை வ(வெ)டித்த
பார்த்திபனுக்காகப் பட்டாசுக் கொளுத்துவோம்...பட் பட் பட் பட பட பட்...டமார்...

இனிய நன்றிகள்! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக