புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரவற்ற விதவை உதவித் திட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்த திட்டம் எதற்காக?
ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது
போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற
நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது.
இந்த திட்டத்தில்
பயன்பெறுபவர் யார்?
எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில்
தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி என்ன?
இதுவரை இந்த
திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.200/& உதவித் தொகையாக
அரசு வழங்கி வந்தது. தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசு இந்த உதவித் தொகையை
மாதம்தோறும் ரூ.400/&ஆக மாற்றியமைத்திருக்கிறது. அரசாணை வெளியானதும் இந்த தொகை
வழங்கப்படும் என தெரிகிறது.
வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
அரசு வழங்கும் உதவித் தொகையுடன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு
சேலைகளும், சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ இலவச
அரிசியும், பங்கெடுக்காதவர்களுக்கு மாதம்தோறும் 4 கிலோ இலவச அரிசியும்
வழங்கப்படுகிறது.
இந்த உதவி பெறுவதற்கான தகுதிகள் எவை?
குறைந்தபட்ச வயது அல்லது அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை. அதேபோல்
ஜாதி, மதம் என்பது இத்திட்டத்தில் தடையல்ல. ஆனால், வேறு வருமான ஆதாரம் இருக்கக்
கூடாது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருத்தல் கூடாது.
குறிப்பாக மறுமணம் செய்திருக்கக் கூடாது.
எந்த வயது வரை இந்த உதவி
கிடைக்கிறது?
உதவி பெறும் பெண்ணுக்கு ஆண் மகன் இருந்தால், அவருக்கு 18
வயது பூர்த்தியாகும் வரை இந்த உதவி வழங்கப்படும். ஆண் மகன் இல்லாத பட்சத்தில்
வாழ்நாள் முழுவதும் இந்த உதவி பெறலாம்.
இதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க
வேண்டும்?
தாலுகா அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன. இதனை தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்திசெய்து அனுப்பினால் உதவித்
தொகை பெற முடியும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
இருப்பிட
சான்று, வயது சான்று, வருமானம் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கணவரது இறப்பு
சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கணவரை இழந்ததற்கான சான்றினை அவர்கள் வசிக்கும்
தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள்,
உறுப்பினர்கள், பதிவு பெற்ற அதிகாரிகள் போன்ற வர்களிடம் வாங்கலாம்.
எப்பொழுது உதவித் தொகை கிடைக்கும்?
விண்ணப்பத்துடன் கொடுக்க
வேண்டிய அத்தனை சான்றிதழ்களையும் சேர்த்து வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது
நலிந்தோர் நலத்திட்ட அலுவலர் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில்
விண்ணப்பம் முறைப்படி ஆய்வு செய்த பின்னர், அரசு ஒதுக்கீடு தொகை கொடுத்ததும் உதவித்
தொகை தபால் அலுவலகம் மூலம் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.
மெயிலில் வந்தவை
ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது
போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற
நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது.
இந்த திட்டத்தில்
பயன்பெறுபவர் யார்?
எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில்
தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி என்ன?
இதுவரை இந்த
திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.200/& உதவித் தொகையாக
அரசு வழங்கி வந்தது. தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசு இந்த உதவித் தொகையை
மாதம்தோறும் ரூ.400/&ஆக மாற்றியமைத்திருக்கிறது. அரசாணை வெளியானதும் இந்த தொகை
வழங்கப்படும் என தெரிகிறது.
வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
அரசு வழங்கும் உதவித் தொகையுடன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு
சேலைகளும், சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ இலவச
அரிசியும், பங்கெடுக்காதவர்களுக்கு மாதம்தோறும் 4 கிலோ இலவச அரிசியும்
வழங்கப்படுகிறது.
இந்த உதவி பெறுவதற்கான தகுதிகள் எவை?
குறைந்தபட்ச வயது அல்லது அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை. அதேபோல்
ஜாதி, மதம் என்பது இத்திட்டத்தில் தடையல்ல. ஆனால், வேறு வருமான ஆதாரம் இருக்கக்
கூடாது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருத்தல் கூடாது.
குறிப்பாக மறுமணம் செய்திருக்கக் கூடாது.
எந்த வயது வரை இந்த உதவி
கிடைக்கிறது?
உதவி பெறும் பெண்ணுக்கு ஆண் மகன் இருந்தால், அவருக்கு 18
வயது பூர்த்தியாகும் வரை இந்த உதவி வழங்கப்படும். ஆண் மகன் இல்லாத பட்சத்தில்
வாழ்நாள் முழுவதும் இந்த உதவி பெறலாம்.
இதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க
வேண்டும்?
தாலுகா அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன. இதனை தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்திசெய்து அனுப்பினால் உதவித்
தொகை பெற முடியும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
இருப்பிட
சான்று, வயது சான்று, வருமானம் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கணவரது இறப்பு
சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கணவரை இழந்ததற்கான சான்றினை அவர்கள் வசிக்கும்
தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள்,
உறுப்பினர்கள், பதிவு பெற்ற அதிகாரிகள் போன்ற வர்களிடம் வாங்கலாம்.
எப்பொழுது உதவித் தொகை கிடைக்கும்?
விண்ணப்பத்துடன் கொடுக்க
வேண்டிய அத்தனை சான்றிதழ்களையும் சேர்த்து வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது
நலிந்தோர் நலத்திட்ட அலுவலர் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில்
விண்ணப்பம் முறைப்படி ஆய்வு செய்த பின்னர், அரசு ஒதுக்கீடு தொகை கொடுத்ததும் உதவித்
தொகை தபால் அலுவலகம் மூலம் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.
மெயிலில் வந்தவை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல திட்டம் தான். ஆனால் ஆண் மகன் 25 வயது ஆகும் வரை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|