புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால்ஷீட்டை மாற்றிக்கொடுத்த ஹீரோ கதறும் சினிமா குழுவினர்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கால்ஷீட்டை மாற்றிக்கொடுத்த ஹீரோ கதறும் சினிமா குழுவினர்
மறுபடியும் ஒரு விக்ரம் நியூஸ். போனிலும், இ மெயிலிலும் காறித்துப்பும் ரசிக மகா ஜனங்கள் மறுபடியும் ஒரு முறை மன்னிக்கவும். நாம் எப்போதுமே நியாயத்தின் பக்கம்தான்.
கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த இருபத்தைந்து நாள் கால்ஷீட்டை அப்படியேதூக்கி தாண்டவம் படத்திற்கு கொடுத்துவிட்டாராம் விக்ரம்.
இந்த திடீர் அடியால் செமத்தியாக நொறுங்கிப் போயிருக்கிறாராம் கரிகாலன் தயாரிப்பாளர். விக்ரம் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்பதை பிறகு பார்க்கலாம். தயாரிப்பாளர் தரப்பில் செய்யப்பட்ட அத்தனை முன்னேற்பாடுகளும் முடங்கிப் போயிருப்பதுதான் பரிதாபம்.
சரித்திரக்கதை என்றாலே பணமும் வரலாறு காணாத அளவுக்கு செலவாகும். கரிகாலன் அப்படிப்பட்ட கதை என்பதால் காஸ்ட்யூமுக்கும் செட்டுக்குமே பல கோடிகளை இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல இயக்குனரான சேகர் கபூரிடம் காஸ்ட்யூமராக இருந்தவரிடம் சொல்லி ராஜா காலத்து உடைகளையெல்லாம் கொண்டு வந்துவிட்டார்கள். புளு மேட்டில் படம் பிடிக்கவும் ரெடியாகிவிட்டது யூனிட். இந்த நிலையில்தான் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் விக்ரம்.
கரிகாலன் கதை என்னுடையது என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் அல்லவா? முதலில் அந்த பிரச்சனையை சரி செய்துவிட்டு வாங்க. பிறகு பார்க்கலாம் என்கிறாராம் விக்ரம். தஞ்சாவூர், கும்பகோணம் என்றெல்லாம் தலைப்பு வைக்க யாருக்கும் உரிமை உண்டல்லவா? அதுபோலதான் இந்த கரிகாலன் தலைப்பும். முதலில் முந்திக் கொண்டவருக்குதான் வாய்ப்பு. அதுமட்டுமல்ல, ராஜா காலத்து கதைக்கு யார் உரிமை கொண்டாடுவது? உண்மை அப்படியிருக்கும்போது உறுதியாக இருக்க வேண்டிய விக்ரமே சொதப்பினால், தயாரிப்பாளர் யாரிடம் போய் முறையிடுவதாம்?
கொஞ்ச நாட்களாகவே குழம்பிதான் போயிருக்கிறார் பிதாமகன்.
சில்வர்லைன் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் "கரிகாலன்" திரைப்படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரை சேர்ந்த ராஜசேகர் படத்தின் கதாநாயகன் விக்ரம் உட்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களிடம் கேட்ட போது...
ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்கிற முறையில் நாங்கள் சந்திக்கத் தயார் நிலையில் இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குநரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். இந்நிலையில் ராஜசேகர் எனும் அந்த நபர் வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்களின் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனாகிய விக்ரமை சம்மந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல். இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் விளைவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் ராஜசேகர் மீது நாங்கள் மான நஷ்ட வழக்கு தொடுக்க ஆலோசித்து வருகிறோம். வழக்கு நிலுவையில் இருக்க அதை எதிர்கொள்ளும் சூழலில் மேலும் விளக்கம் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.நேர்மையான முறையில் வழக்கை சந்தித்து நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சந்திக்க தயார்நிலையில் இருக்கிறோம். என கரிகாலன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு S.பார்த்திபன். திரு S.S.வாசன் கூறுகின்றனர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மறுபடியும் ஒரு விக்ரம் நியூஸ். போனிலும், இ மெயிலிலும் காறித்துப்பும் ரசிக மகா ஜனங்கள் மறுபடியும் ஒரு முறை மன்னிக்கவும். நாம் எப்போதுமே நியாயத்தின் பக்கம்தான்.
கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த இருபத்தைந்து நாள் கால்ஷீட்டை அப்படியேதூக்கி தாண்டவம் படத்திற்கு கொடுத்துவிட்டாராம் விக்ரம்.
இந்த திடீர் அடியால் செமத்தியாக நொறுங்கிப் போயிருக்கிறாராம் கரிகாலன் தயாரிப்பாளர். விக்ரம் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்பதை பிறகு பார்க்கலாம். தயாரிப்பாளர் தரப்பில் செய்யப்பட்ட அத்தனை முன்னேற்பாடுகளும் முடங்கிப் போயிருப்பதுதான் பரிதாபம்.
சரித்திரக்கதை என்றாலே பணமும் வரலாறு காணாத அளவுக்கு செலவாகும். கரிகாலன் அப்படிப்பட்ட கதை என்பதால் காஸ்ட்யூமுக்கும் செட்டுக்குமே பல கோடிகளை இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல இயக்குனரான சேகர் கபூரிடம் காஸ்ட்யூமராக இருந்தவரிடம் சொல்லி ராஜா காலத்து உடைகளையெல்லாம் கொண்டு வந்துவிட்டார்கள். புளு மேட்டில் படம் பிடிக்கவும் ரெடியாகிவிட்டது யூனிட். இந்த நிலையில்தான் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் விக்ரம்.
கரிகாலன் கதை என்னுடையது என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் அல்லவா? முதலில் அந்த பிரச்சனையை சரி செய்துவிட்டு வாங்க. பிறகு பார்க்கலாம் என்கிறாராம் விக்ரம். தஞ்சாவூர், கும்பகோணம் என்றெல்லாம் தலைப்பு வைக்க யாருக்கும் உரிமை உண்டல்லவா? அதுபோலதான் இந்த கரிகாலன் தலைப்பும். முதலில் முந்திக் கொண்டவருக்குதான் வாய்ப்பு. அதுமட்டுமல்ல, ராஜா காலத்து கதைக்கு யார் உரிமை கொண்டாடுவது? உண்மை அப்படியிருக்கும்போது உறுதியாக இருக்க வேண்டிய விக்ரமே சொதப்பினால், தயாரிப்பாளர் யாரிடம் போய் முறையிடுவதாம்?
கொஞ்ச நாட்களாகவே குழம்பிதான் போயிருக்கிறார் பிதாமகன்.
சில்வர்லைன் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் "கரிகாலன்" திரைப்படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரை சேர்ந்த ராஜசேகர் படத்தின் கதாநாயகன் விக்ரம் உட்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களிடம் கேட்ட போது...
ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்கிற முறையில் நாங்கள் சந்திக்கத் தயார் நிலையில் இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குநரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். இந்நிலையில் ராஜசேகர் எனும் அந்த நபர் வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்களின் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனாகிய விக்ரமை சம்மந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல். இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் விளைவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் ராஜசேகர் மீது நாங்கள் மான நஷ்ட வழக்கு தொடுக்க ஆலோசித்து வருகிறோம். வழக்கு நிலுவையில் இருக்க அதை எதிர்கொள்ளும் சூழலில் மேலும் விளக்கம் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.நேர்மையான முறையில் வழக்கை சந்தித்து நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சந்திக்க தயார்நிலையில் இருக்கிறோம். என கரிகாலன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு S.பார்த்திபன். திரு S.S.வாசன் கூறுகின்றனர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Similar topics
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகார...
» காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..!!
» பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகார...
» காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..!!
» பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|