புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
62 Posts - 40%
heezulia
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
6 Posts - 4%
prajai
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
4 Posts - 3%
mruthun
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
21 Posts - 5%
prajai
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
7 Posts - 2%
mruthun
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 6:57 pm


தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?





தம்பி! ஏனிந்தக்
கொலைவெறி?


நல்லதைத் தானே
விதைத்தார்கள்?
உன் நெஞ்சில்
ஏன்
நஞ்சு விளைந்தது?.


ஆசிரியர் மாணவனை
தண்டித்தது
அந்தக் காலம்.
மாணவர்கள்
ஆசிரியருக்கு தண்டனை
தருவதுதான்
இன்னும் கேவலம்!


உன்னை
திருத்த முனைந்தவரை
தீர்த்துக்கட்டிவிட்டாயே.!


ஆயிரம் முறை
மெக்கா போய் வந்தாலும்
அகலாது
உன்பாவம்!


ஆயுள் முழுதும்
கங்கையில் மூழ்கிக்
கிடந்தாலும்
கரையுமா
உனது பாவம்?


எந்த
திருச்சபையிலாவது
உனக்கு
பாவ மன்னிப்பு
வழங்கப்படுமா?


இளமையில் கல்
என்றுதானே சொன்னார்கள்!
இளமையில் கொல்
என்றா கூறினார்கள்?


புத்தியோடு
வரவேண்டிய நீ
கத்தியோடு
வந்தாயே?


மாணவர்கள்
ஆயுதங்களோடு வந்தால்
ஆசிரியர்கள்
கவசங்களோடுதான்
கல்விசாலை வரவேண்டுமா?


படிக்க விருப்பம்
இல்லையா?
பல கலைத்தொழில்கள்
கைகொடுக்குமே?
நீ ஏன் கொலைத்தொழில்
புரிந்தாய்?


திட்டியதற்காக
கொல்வதென்றால்
இந்த உலகில்
இன்னும் மிச்சம்
இருக்கப்போவது யார்?


ஆயிரம் அற நூல்களும்,
நீதி நூல்களும்
இருந்தென்ன?


உன் அகத்தில்
அறம் வளர்க்க
முடியவில்லையே?


நீ உன்
ஆசிரிய தெய்வத்தை
மட்டுமா கொன்றாய்?


உன்னைப்போன்ற
மாணவர்களின் மீது
வைத்த நம்பிக்கையையும்
சேர்த்தே அல்லவா
கொன்றுவிட்டாய்!


போதும்!
இதுவே
கடைசியாக இருக்கட்டும்!
இது போன்ற
சம்பவங்களுக்கு
இனியாவது
முடிவு பிறக்கட்டும்!



Read more: http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_10.html#ixzz1mAplTYfZ



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 7:12 pm

அண்ணா அக்னிபாத் படதீன் பின்விளைவு தான், இது மேலும் இவன் செய்த தவறுக்கு முட்ர்லும் இவனது பெற்றோரே காரணம் , தவறு பெற்றோர்களிடம் அவர்கள் அவனை வளர்த்த விதமுமே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Feb 12, 2012 8:42 pm

கால மாற்றத்தில் மாணவர்கள் தற்போது பிஞ்சிலேயே நஞ்சாக உள்ளனர்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:47 pm

தவறுக்கு தண்டனை என்பதே சரியானது... கவிதை மிகவும் அறிவுப்பூர்வமாகவும் நெகிழ்வாகவும் உள்ளது நண்பரே.. பாராட்டுகள்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 5:54 pm

அருமையிருக்கு

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Feb 22, 2012 5:58 pm

கவிதை நன்றாக உள்ளது..... சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 6:05 pm

நல்ல வேளை இது நம்மள பத்தி இல்ல.

பிஞ்சிலே பழுக்கிறாய்
நெஞ்சிலே நஞ்சுடன் நெளிகிறாய்
வேதனையில் மிதக்கிறோம்
ஏனடா இளைய சமுதாயமே
இதை உணர மறக்கிறாய் / மறுக்கிறாய்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 22, 2012 6:20 pm

இவன் வளர்ந்த விதமும் சினிமாவும் தான் காரணம்..!
கவிதை அருமை பகிர்விற்கு நன்றி..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக