புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
5 Posts - 63%
heezulia
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_m10தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 6:57 pm


தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?





தம்பி! ஏனிந்தக்
கொலைவெறி?


நல்லதைத் தானே
விதைத்தார்கள்?
உன் நெஞ்சில்
ஏன்
நஞ்சு விளைந்தது?.


ஆசிரியர் மாணவனை
தண்டித்தது
அந்தக் காலம்.
மாணவர்கள்
ஆசிரியருக்கு தண்டனை
தருவதுதான்
இன்னும் கேவலம்!


உன்னை
திருத்த முனைந்தவரை
தீர்த்துக்கட்டிவிட்டாயே.!


ஆயிரம் முறை
மெக்கா போய் வந்தாலும்
அகலாது
உன்பாவம்!


ஆயுள் முழுதும்
கங்கையில் மூழ்கிக்
கிடந்தாலும்
கரையுமா
உனது பாவம்?


எந்த
திருச்சபையிலாவது
உனக்கு
பாவ மன்னிப்பு
வழங்கப்படுமா?


இளமையில் கல்
என்றுதானே சொன்னார்கள்!
இளமையில் கொல்
என்றா கூறினார்கள்?


புத்தியோடு
வரவேண்டிய நீ
கத்தியோடு
வந்தாயே?


மாணவர்கள்
ஆயுதங்களோடு வந்தால்
ஆசிரியர்கள்
கவசங்களோடுதான்
கல்விசாலை வரவேண்டுமா?


படிக்க விருப்பம்
இல்லையா?
பல கலைத்தொழில்கள்
கைகொடுக்குமே?
நீ ஏன் கொலைத்தொழில்
புரிந்தாய்?


திட்டியதற்காக
கொல்வதென்றால்
இந்த உலகில்
இன்னும் மிச்சம்
இருக்கப்போவது யார்?


ஆயிரம் அற நூல்களும்,
நீதி நூல்களும்
இருந்தென்ன?


உன் அகத்தில்
அறம் வளர்க்க
முடியவில்லையே?


நீ உன்
ஆசிரிய தெய்வத்தை
மட்டுமா கொன்றாய்?


உன்னைப்போன்ற
மாணவர்களின் மீது
வைத்த நம்பிக்கையையும்
சேர்த்தே அல்லவா
கொன்றுவிட்டாய்!


போதும்!
இதுவே
கடைசியாக இருக்கட்டும்!
இது போன்ற
சம்பவங்களுக்கு
இனியாவது
முடிவு பிறக்கட்டும்!



Read more: http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_10.html#ixzz1mAplTYfZ



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 7:12 pm

அண்ணா அக்னிபாத் படதீன் பின்விளைவு தான், இது மேலும் இவன் செய்த தவறுக்கு முட்ர்லும் இவனது பெற்றோரே காரணம் , தவறு பெற்றோர்களிடம் அவர்கள் அவனை வளர்த்த விதமுமே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Feb 12, 2012 8:42 pm

கால மாற்றத்தில் மாணவர்கள் தற்போது பிஞ்சிலேயே நஞ்சாக உள்ளனர்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:47 pm

தவறுக்கு தண்டனை என்பதே சரியானது... கவிதை மிகவும் அறிவுப்பூர்வமாகவும் நெகிழ்வாகவும் உள்ளது நண்பரே.. பாராட்டுகள்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 5:54 pm

அருமையிருக்கு

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Feb 22, 2012 5:58 pm

கவிதை நன்றாக உள்ளது..... சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 6:05 pm

நல்ல வேளை இது நம்மள பத்தி இல்ல.

பிஞ்சிலே பழுக்கிறாய்
நெஞ்சிலே நஞ்சுடன் நெளிகிறாய்
வேதனையில் மிதக்கிறோம்
ஏனடா இளைய சமுதாயமே
இதை உணர மறக்கிறாய் / மறுக்கிறாய்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 22, 2012 6:20 pm

இவன் வளர்ந்த விதமும் சினிமாவும் தான் காரணம்..!
கவிதை அருமை பகிர்விற்கு நன்றி..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக