புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_m10சிறுகதை - பூதம் காத்த புதையல்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - பூதம் காத்த புதையல்


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 7:10 pm

பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.


தூக்கத்தில், “ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்!” என்று உளறிக் கொண்டு இருந்தார், பரமார்த்தர்.


திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள்.


தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், “புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். கெடுத்து விட்டீர்களே!” என்று சீடர்களைத் திட்டினார்.


உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.


பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, “புதையல்! புதையல்!” என்று கத்தினார்.


“புதையலா? எங்கே? எங்கே?” என்று குதித்தார்கள், சீடர்கள்.


பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில் வந்தது. தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!” என்று மெல்ல கூறினார்.


“அடேயப்பா! பானை நிறைய தங்கமா?” என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான் மட்டி.


“குருவே! இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?” என்று கேட்டான் மூடன்.


அதற்குள் முட்டாள், “நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாக வாங்கலாமே!” என்று பதில் சொன்னான்.


“நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!” என்று மகிழ்ந்தான் மட்டி.


“குருவே! இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்!” என்று யோசனை சொன்னான் மூடன்.


“இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்!” என்று குதித்தான், மடையன்.


“குருவே! அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்” என்றான் முட்டாள்.


“ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே!” என்றான் மடையன்.


“மடையன் சொல்வதும் சரிதான். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!” என்று தோட்டத்துக்குப் போனார்கள்.


வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான், முட்டாள்.


யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.


சிறிது நேரம் ஆனதும், “கை எல்லாம் வலிக்கிறதே!” என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்.


“குருவே! புதையலை விடக்கூடாது!” என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.


நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.


“ஆ! புதையல்! புதையல்!” என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.


உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.


எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.


பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!


அவ்வளவுதான்! “ஐயோ! ஐயோ!” என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.

ரா. அரசகுமாரன்



சிறுகதை - பூதம் காத்த புதையல்  Signaturexn

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக