புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
3 Posts - 9%
heezulia
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப ய ண ம் !


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Feb 06, 2012 10:02 am

ப ய ண ம் !

(கவிஞர; நாகசுந்தரம்

வானம் இடித்தது !

பூமி இருண்டது ! குளிர;ந்தது !

காற்று கலகலவென்று அடித்தது !

சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !

மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !

.....................

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

மிகப்பெரிய மலை ! இமய மலை !

அதன் மீது விழுந்தேன் !

அதன் பனிச்சறுக்கலில்

வழுக்கி வழுக்கி விழுந்தேன் !

.....................

பனி உருகி ஓடையாக ஓடுமாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !

கங்கை புனிதமானது ! அதில்

குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !

பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையில் கலந்து விட்டேன் !

கங்கை

அங்கும்

இங்கும் ஓடி

பொங்கும்

திரிவேணியில்

சங்கமித்தது !

திரிவேணி தாபம் தீர;ப்பது !

மூன்று புண்ணிய நதிகள்

ஒன்று கூடி மனிதர;

மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !

ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

திடீரென்று அகலமான கங்கை

முட்டி மோதி முகட்டைக் கடந்து

கிராமங்களையும் வயல்வெளிகளையும்

சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !

கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை

கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று

உள்ளத்திலே கறை பெற்றனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !

திரும்பவும் பயணம் தொடர;ந்தது !

ஞானி ஒருவர; கால் நனைத்தார; !

சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து

கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !

அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கைக் கரையோரம் !

ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை

வருகின்ற கங்கையில் விட்டனர; !

கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று

சிலரின் எண்ணம் !

பளிங்கான பாங்கான கங்கையில்

துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?

இது சிலரின் எண்ணம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையை பகீரதன் கண்

துஞ்சாமல் தவம் செய்து

அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !

பஞ்சாகாமல் முன்னோர;க்கு

விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கை மீது கால் நனைப்பார; பலர; !

தனது தலையில் ஏற்பார; பலர; !

ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று

ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !

கலங்க அடிக்கும் கங்கையை புகை

கலக்க வைப்பார; சில வணிகர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்

பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்

தொலைக்கா‘p என்பார;கள் !

அது இல்லாததை காட்டுவதில்லை !

எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !

அதைக்காண சாதனம் வேண்டும் !

பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று

கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !

ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்

வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க

கலிகாலத்தில் கருணை செய்தனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கடைசியில் கங்கை கடலில் கலந்தது


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:52 pm

டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
சூப்பருங்க

எனக்கு எதுவும் தெரியாது !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 7:23 pm

அருமையான கவிதை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக