புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_lcapபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_voting_barபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலிக்குக் கேள்வி


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 5:18 pm

First topic message reminder :

பாஞ்சாலியா?
வா மகளே வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்கும்போது
நீ மாதவிலக்கானதனால்
ஓராடைகட்டி உள்ளிருந்தாயாமே?
நான் வாழும் நாட்டில்
நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?...


-------------கவிப்பேரரசு வைரமுத்து-----------------



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:11 am

எந்தக் கவிதை இன்னொரு கவிதைக்குக் காரணமாகிறதோ அந்தக் கவிதையே ஆகச் சிறந்த கவிதை...

கொலவெறியைத் தூண்டியது இந்தக் கவிதை என்கிறபோது மகிழ்ச்சியே...



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 10:16 am

RaRa3275 wrote:கவிப்பேரரசுவின் பார்வையே எப்போதும் வித்தியாசமானதுதான் சார்லஸ் அவர்களே...

பார்வை நன்று ரா ரா.
ஆனால் அவரின் தைரியம் இந்து மதக் கருத்துகளை எடுத்து எழுதுவது மட்டும் தான். ராமரை கேள்வி கேட்கத் துணிவு இருந்த அவருக்கு பாபரை கேள்வி கேட்கத் துணிவில்லை.

வறுமையை விவரிக்க ஒரு பெண்ணின் இயல்பை வர்ணிப்பு செய்வது சரிஎன்று படவில்லை.

காந்தியே உனக்கு யாரும் துணி கொடுக்கவில்லையோ, அதனால் தான் அரை நிர்வானியாய் அலைகிறாய் என்று கவிதை கூறினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்தக் கவிதை.





சதாசிவம்
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:32 am

அப்படிப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் விவாதமே வளரும்...
அதன் சோகத்தை மட்டுமே பார்த்தால் போதும் என்பது என் கருத்து...



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 6:05 pm

அருமை

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Wed Feb 22, 2012 7:20 pm

சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 10:05 pm

solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
ஆமோதித்தல்



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 11:51 pm

///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///

இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.

நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.





பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 1:11 am

சிவா wrote:///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///

இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.

நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.


சிவாவின் கருத்தை ஏற்கிறேன்...
கவிஞர் இப்போது இப்படி எழுதமாட்டார் என்றே நினைக்கிறேன்...



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 23, 2012 10:51 am

ரா.ரா3275 wrote:
solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
ஆமோதித்தல்

கருத்து மட்டும் கவிதைக்கு அழகில்லை. அதில் கூறும் உவமையும் பொருந்தி வர வேண்டும், பொதுவில் வரவேண்டும். வேறு மதக்கருத்துகளை, அதில் வரும் கதாபாத்திரங்களை வைத்து ஏதாவது கவிதை இருந்தால் பதியுங்கள். அப்போது படிப்பவர்கள் கருத்தை மட்டும் பார்க்கிறார்களா என்று பார்ப்போம்.









சதாசிவம்
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக