புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
92 Posts - 61%
heezulia
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_m10பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலிக்குக் கேள்வி


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 5:18 pm

First topic message reminder :

பாஞ்சாலியா?
வா மகளே வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்கும்போது
நீ மாதவிலக்கானதனால்
ஓராடைகட்டி உள்ளிருந்தாயாமே?
நான் வாழும் நாட்டில்
நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?...


-------------கவிப்பேரரசு வைரமுத்து-----------------



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:11 am

எந்தக் கவிதை இன்னொரு கவிதைக்குக் காரணமாகிறதோ அந்தக் கவிதையே ஆகச் சிறந்த கவிதை...

கொலவெறியைத் தூண்டியது இந்தக் கவிதை என்கிறபோது மகிழ்ச்சியே...



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 25, 2012 10:16 am

RaRa3275 wrote:கவிப்பேரரசுவின் பார்வையே எப்போதும் வித்தியாசமானதுதான் சார்லஸ் அவர்களே...

பார்வை நன்று ரா ரா.
ஆனால் அவரின் தைரியம் இந்து மதக் கருத்துகளை எடுத்து எழுதுவது மட்டும் தான். ராமரை கேள்வி கேட்கத் துணிவு இருந்த அவருக்கு பாபரை கேள்வி கேட்கத் துணிவில்லை.

வறுமையை விவரிக்க ஒரு பெண்ணின் இயல்பை வர்ணிப்பு செய்வது சரிஎன்று படவில்லை.

காந்தியே உனக்கு யாரும் துணி கொடுக்கவில்லையோ, அதனால் தான் அரை நிர்வானியாய் அலைகிறாய் என்று கவிதை கூறினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்தக் கவிதை.





சதாசிவம்
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:32 am

அப்படிப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் விவாதமே வளரும்...
அதன் சோகத்தை மட்டுமே பார்த்தால் போதும் என்பது என் கருத்து...



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 6:05 pm

அருமை

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Wed Feb 22, 2012 7:20 pm

சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 22, 2012 10:05 pm

solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
ஆமோதித்தல்



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 11:51 pm

///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///

இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.

நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.





பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 23, 2012 1:11 am

சிவா wrote:///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///

இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.

உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.

நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.


சிவாவின் கருத்தை ஏற்கிறேன்...
கவிஞர் இப்போது இப்படி எழுதமாட்டார் என்றே நினைக்கிறேன்...



பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 224747944

பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Aபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Emptyபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 Rபாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 23, 2012 10:51 am

ரா.ரா3275 wrote:
solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
ஆமோதித்தல்

கருத்து மட்டும் கவிதைக்கு அழகில்லை. அதில் கூறும் உவமையும் பொருந்தி வர வேண்டும், பொதுவில் வரவேண்டும். வேறு மதக்கருத்துகளை, அதில் வரும் கதாபாத்திரங்களை வைத்து ஏதாவது கவிதை இருந்தால் பதியுங்கள். அப்போது படிப்பவர்கள் கருத்தை மட்டும் பார்க்கிறார்களா என்று பார்ப்போம்.









சதாசிவம்
பாஞ்சாலிக்குக் கேள்வி  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக