புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஞ்சாலிக்குக் கேள்வி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
பாஞ்சாலியா?
வா மகளே வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்கும்போது
நீ மாதவிலக்கானதனால்
ஓராடைகட்டி உள்ளிருந்தாயாமே?
நான் வாழும் நாட்டில்
நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?...
-------------கவிப்பேரரசு வைரமுத்து-----------------
பாஞ்சாலியா?
வா மகளே வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்கும்போது
நீ மாதவிலக்கானதனால்
ஓராடைகட்டி உள்ளிருந்தாயாமே?
நான் வாழும் நாட்டில்
நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்
மாதமெல்லாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?...
-------------கவிப்பேரரசு வைரமுத்து-----------------
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
RaRa3275 wrote:கவிப்பேரரசுவின் பார்வையே எப்போதும் வித்தியாசமானதுதான் சார்லஸ் அவர்களே...
பார்வை நன்று ரா ரா.
ஆனால் அவரின் தைரியம் இந்து மதக் கருத்துகளை எடுத்து எழுதுவது மட்டும் தான். ராமரை கேள்வி கேட்கத் துணிவு இருந்த அவருக்கு பாபரை கேள்வி கேட்கத் துணிவில்லை.
வறுமையை விவரிக்க ஒரு பெண்ணின் இயல்பை வர்ணிப்பு செய்வது சரிஎன்று படவில்லை.
காந்தியே உனக்கு யாரும் துணி கொடுக்கவில்லையோ, அதனால் தான் அரை நிர்வானியாய் அலைகிறாய் என்று கவிதை கூறினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்தக் கவிதை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
அருமை
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///
இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.
உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.
நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///
இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.
உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.
நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:///நடைபாதை ஓரத்தில்
ஓராயிரம் சகோதரிகள்
ஓராடை மட்டுமே
கட்டியிருக்கின்றார்///
இது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை, இவர்களை உழைத்து முன்னேற வேண்டாம் என யாரும் தடுக்கவில்லையே! இவர்களை ஏன் பாஞ்சாலியுடன் ஒப்பிட வேண்டும். கவிஞரின் இந்தக் கவிதையில் எனக்கு உடன்பாடில்லை.
உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளே நடைபாதைகளில் வாழ்கிறார்கள். எந்த மனிதனும் பிறக்கும் பொழுதே பணக்காரனாகப் பிறப்பதில்லை. பணக்காரனாக இருப்பவனெல்லாம் கற்றுத் தேர்ந்தவனாகவும் இல்லை.
நடைபாதையில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்துபவர்கள் என்பது என் கருத்து. முடிந்தால் கவிஞர் இதுபோன்ற சோம்பேறிகளுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.
சிவாவின் கருத்தை ஏற்கிறேன்...
கவிஞர் இப்போது இப்படி எழுதமாட்டார் என்றே நினைக்கிறேன்...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரா.ரா3275 wrote:solomon wrote:சகோதரரே எதயும் மாதத்தின் அடிப்படயில் பார்க்க வேண்டாமே!!. அதன் உண்மயான கருத்தை மட்டும் எடுது கொள்வதுதான் சரி என்ர்ற்று தொண்றுகிறது
கருத்து மட்டும் கவிதைக்கு அழகில்லை. அதில் கூறும் உவமையும் பொருந்தி வர வேண்டும், பொதுவில் வரவேண்டும். வேறு மதக்கருத்துகளை, அதில் வரும் கதாபாத்திரங்களை வைத்து ஏதாவது கவிதை இருந்தால் பதியுங்கள். அப்போது படிப்பவர்கள் கருத்தை மட்டும் பார்க்கிறார்களா என்று பார்ப்போம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|