புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாங்காய் ஆகுமா சென்னை? அடிப்படை பிரச்னைகள் தீர அபார வழி!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஷாங்காய் ஆகுமா சென்னை? அடிப்படை பிரச்னைகள் தீர அபார வழி!
தண்ணீர், சுகாதாரம், சாலை போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளுடன் அல்லாடுவதே தமிழக மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்குத் தீர்வுதான் என்ன? ‘நகரங்களைத் திட்டமிட்டு நிர்மாணித்தால் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க முடியும்’ என களம் இறங்கியிருக்கிறது இந்திய நகரமைப்பு கல்வியகம் என்ற தன்னார்வ நிறுவனம்.
இந்தியா முழுக்க கிளைகளைக் கொண்டு இயங்கும் இதன் தமிழக பிரிவின் தலைவர் கே.ஆர்.தூயவனை சந்தித்தோம்.
‘‘1951ல் டெல்லியில் நிறுவப்பட்டது இந்நிறுவனம். தேர்ச்சி பெற்ற கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள்தான் இதன் உறுப்பினர்கள். இன்று ஆயிரத்துக்கும் அதிக நகரத் திட்டவியலாளர்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களின் நகரத் திட்டங்களுக்கும் ஆலோசனைகளை வழங்குவதே எங்களது அடிப்படைப் பணி’’ என்றவரிடம், அண்மையில் இந்த அமைப்பு தமிழக அரசுக்கு கொடுத்திருக்கும் நகர திட்டமிடலுக்கான அறிக்கை பற்றி கேட்டோம்.
‘‘தமிழகம் இந்தியாவிலேயே மிகவும் நகரமயமான மாநிலமாக இருக்கிறது. தமிழகத்தின் 44 சதவீத மக்கள் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். கிராமங்களில் வாழ்வதற்கு வழியற்றுப்போய் நகரத்தில் பிழைக்க வரும் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே காரணம். இதைத் தடுக்க ஒரே வழி, தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களும் சிறு நகரங்களும் தன்னிறைவான அடிப்படை வசதியுடன் இருப்பதுதான். எல்லாம் கிராமத்தில் இருந்தால் எதற்கு எல்லோரும் நகரத்துக்கு வரப் போகிறார்கள்’’ என்றவர், நகரத் திட்டமிடல்களில் உள்ள குறைகளைப் பற்றியும் சொன்னார்.
‘‘அரசுத்துறைகளில் நகரத் திட்டவியலாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கிறது. காலி இடங்கள் பல இருந்தும் அவை நிரப்பப்படாமல் உள்ளது. கட்டிடக்கலையில் பட்டமேற்படிப்பு படித்த பல இளைஞர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தமிழகத்தின் 16 சதவீத மக்கள் எந்த ஒரு நிமிடத்தில் கணக்கெடுத்தாலும் சென்னையில் இருக்கிறார்கள். இதில் 10 சதவீதம் ‘ஃப்ளோட்டிங் பாப்புலேஷன்’ என்று சொல்லப்படும் நகரும் மக்கள்தொகை. இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரசுத்துறைகளில் வேலையை முடிக்க வருகிறவர்கள் இவர்களில் பலர். எல்லா அரசு அலுவலகங்களின் தலைமையகமும் சென்னையில்தான் இருக்கிறது. மக்களை அலையவிடாதபடி இவற்றை மற்ற ஊர்களுக்கு மாற்றலாம். உதாரணத்துக்கு கால்நடைத் துறை, பால் துறை இயக்குனரகங்கள் சென்னையில்தான் இருக்கின்றன. இதுபோன்ற துறைகளை அந்த தொழில் சார்ந்த மாவட்டங்களுக்கு மத்தியில் வைக்கலாமே...
நகரத் திட்டத்துக்கான தமிழக பட்ஜெட்டில் 70 சதவீதத்தை சென்னை மாநகர வளர்ச்சிக்காக ஒதுக்குகிறார்கள். இது மற்ற நகரங்களை வளர விடாமல் செய்கிறது. அது மட்டுமல்ல... எவ்வளவு தான் செலவிடப்பட்டாலும் சென்னை யின் பிரச்னைகள் தீராமல் இருக்கிறது. வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதற்காக நகரத்தை வடிவமைக்காமல், உள்ளூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிட்டால்தான் பிரச்னைகள் தீரும்.
சீனாவின் ஷாங்காய் நகரம் ஒரு காலத்தில் நெருக்கடி நிறைந்த நகரமாக இருந்தது. 5 ஆண்டுக்கு முன் வெளிநாட்டு கட்டிடக்கலைஞர்களுடன் உள்ளூர் பொறியாளர்களும் சேர்ந்து அந்த நகரத்தையே புதிதாகக் கட்டி முடித்தார்கள். இன்று ஷாங்காய் மக்கள் நகரத்தின் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் கால்நடையாகவே சென்று வரக்கூடிய வகையில் பாதசாரிகளுக்கென்றே தனி மேம்பாலங்களை அமைத்திருக்கிறார்கள். சைக்கிளுக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் தனித்தனி ட்ராக்குகள் உருவாக்கி, நகர மக்களின் விரைவான இயக்கத்துக்கு வழிவகுத்திருக்கிறார்கள். இதனால் அங்கு சைக்கிள் ஓட்டாதவர்களே இல்லை என்கிற நிலை. நம் சென்னையில் சைக்கிள் ஓட்டுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
இப்படி தன்னிறைவான நகரங்களை உருவாக்குவதால் மக்கள் ஊர்விட்டு ஊர் போவதற்கான தேவைகள் குறைந்துவிடும். அடிப்படைத் தேவைகளில் நெருக்கடி ஏற்படாது. ஷாங்காய் உதாரணத்தையும் தமிழக அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். குறைந்தபட்சமாக ஷாங்காய் திட்டத்தை சென்னையில் மட்டுமாவது ஆரம்பிக்கலாம். மற்ற ஆலோசனைகளை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் செயல்படுத்தினால் தமிழக நகரங்களின் அடிப்படை வசதிகளுக்கான நெருக்கடிகள் குறைந்துபோகும்’’ என்று தமிழகத்தின் சமச்சீரில்லாத வளர்ச்சிகளின் குழப்பங்களுக்கு தெளிவு சொல்கிறார்.
சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?
- டி.ரஞ்சித்
படம்:ஆர் சந்திரசேகர்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
தண்ணீர், சுகாதாரம், சாலை போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளுடன் அல்லாடுவதே தமிழக மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்குத் தீர்வுதான் என்ன? ‘நகரங்களைத் திட்டமிட்டு நிர்மாணித்தால் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க முடியும்’ என களம் இறங்கியிருக்கிறது இந்திய நகரமைப்பு கல்வியகம் என்ற தன்னார்வ நிறுவனம்.
இந்தியா முழுக்க கிளைகளைக் கொண்டு இயங்கும் இதன் தமிழக பிரிவின் தலைவர் கே.ஆர்.தூயவனை சந்தித்தோம்.
‘‘1951ல் டெல்லியில் நிறுவப்பட்டது இந்நிறுவனம். தேர்ச்சி பெற்ற கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள்தான் இதன் உறுப்பினர்கள். இன்று ஆயிரத்துக்கும் அதிக நகரத் திட்டவியலாளர்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களின் நகரத் திட்டங்களுக்கும் ஆலோசனைகளை வழங்குவதே எங்களது அடிப்படைப் பணி’’ என்றவரிடம், அண்மையில் இந்த அமைப்பு தமிழக அரசுக்கு கொடுத்திருக்கும் நகர திட்டமிடலுக்கான அறிக்கை பற்றி கேட்டோம்.
‘‘தமிழகம் இந்தியாவிலேயே மிகவும் நகரமயமான மாநிலமாக இருக்கிறது. தமிழகத்தின் 44 சதவீத மக்கள் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். கிராமங்களில் வாழ்வதற்கு வழியற்றுப்போய் நகரத்தில் பிழைக்க வரும் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே காரணம். இதைத் தடுக்க ஒரே வழி, தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களும் சிறு நகரங்களும் தன்னிறைவான அடிப்படை வசதியுடன் இருப்பதுதான். எல்லாம் கிராமத்தில் இருந்தால் எதற்கு எல்லோரும் நகரத்துக்கு வரப் போகிறார்கள்’’ என்றவர், நகரத் திட்டமிடல்களில் உள்ள குறைகளைப் பற்றியும் சொன்னார்.
‘‘அரசுத்துறைகளில் நகரத் திட்டவியலாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கிறது. காலி இடங்கள் பல இருந்தும் அவை நிரப்பப்படாமல் உள்ளது. கட்டிடக்கலையில் பட்டமேற்படிப்பு படித்த பல இளைஞர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தமிழகத்தின் 16 சதவீத மக்கள் எந்த ஒரு நிமிடத்தில் கணக்கெடுத்தாலும் சென்னையில் இருக்கிறார்கள். இதில் 10 சதவீதம் ‘ஃப்ளோட்டிங் பாப்புலேஷன்’ என்று சொல்லப்படும் நகரும் மக்கள்தொகை. இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரசுத்துறைகளில் வேலையை முடிக்க வருகிறவர்கள் இவர்களில் பலர். எல்லா அரசு அலுவலகங்களின் தலைமையகமும் சென்னையில்தான் இருக்கிறது. மக்களை அலையவிடாதபடி இவற்றை மற்ற ஊர்களுக்கு மாற்றலாம். உதாரணத்துக்கு கால்நடைத் துறை, பால் துறை இயக்குனரகங்கள் சென்னையில்தான் இருக்கின்றன. இதுபோன்ற துறைகளை அந்த தொழில் சார்ந்த மாவட்டங்களுக்கு மத்தியில் வைக்கலாமே...
நகரத் திட்டத்துக்கான தமிழக பட்ஜெட்டில் 70 சதவீதத்தை சென்னை மாநகர வளர்ச்சிக்காக ஒதுக்குகிறார்கள். இது மற்ற நகரங்களை வளர விடாமல் செய்கிறது. அது மட்டுமல்ல... எவ்வளவு தான் செலவிடப்பட்டாலும் சென்னை யின் பிரச்னைகள் தீராமல் இருக்கிறது. வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதற்காக நகரத்தை வடிவமைக்காமல், உள்ளூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிட்டால்தான் பிரச்னைகள் தீரும்.
சீனாவின் ஷாங்காய் நகரம் ஒரு காலத்தில் நெருக்கடி நிறைந்த நகரமாக இருந்தது. 5 ஆண்டுக்கு முன் வெளிநாட்டு கட்டிடக்கலைஞர்களுடன் உள்ளூர் பொறியாளர்களும் சேர்ந்து அந்த நகரத்தையே புதிதாகக் கட்டி முடித்தார்கள். இன்று ஷாங்காய் மக்கள் நகரத்தின் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் கால்நடையாகவே சென்று வரக்கூடிய வகையில் பாதசாரிகளுக்கென்றே தனி மேம்பாலங்களை அமைத்திருக்கிறார்கள். சைக்கிளுக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் தனித்தனி ட்ராக்குகள் உருவாக்கி, நகர மக்களின் விரைவான இயக்கத்துக்கு வழிவகுத்திருக்கிறார்கள். இதனால் அங்கு சைக்கிள் ஓட்டாதவர்களே இல்லை என்கிற நிலை. நம் சென்னையில் சைக்கிள் ஓட்டுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
இப்படி தன்னிறைவான நகரங்களை உருவாக்குவதால் மக்கள் ஊர்விட்டு ஊர் போவதற்கான தேவைகள் குறைந்துவிடும். அடிப்படைத் தேவைகளில் நெருக்கடி ஏற்படாது. ஷாங்காய் உதாரணத்தையும் தமிழக அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். குறைந்தபட்சமாக ஷாங்காய் திட்டத்தை சென்னையில் மட்டுமாவது ஆரம்பிக்கலாம். மற்ற ஆலோசனைகளை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் செயல்படுத்தினால் தமிழக நகரங்களின் அடிப்படை வசதிகளுக்கான நெருக்கடிகள் குறைந்துபோகும்’’ என்று தமிழகத்தின் சமச்சீரில்லாத வளர்ச்சிகளின் குழப்பங்களுக்கு தெளிவு சொல்கிறார்.
சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?
- டி.ரஞ்சித்
படம்:ஆர் சந்திரசேகர்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நங்காய் நிலவின் தங்காய்
மங்காய் நீ தானே செங்காய்
என்ற பாடலை
சென்னாய் நிஜத்தில் தங்காய்
சென்னாய் நீ தானே ஷாங்காய்
அப்டீன்னு பாட்ட மாத்திடுவோம்ல. நடந்தா சந்தோஷமுங்க.
மங்காய் நீ தானே செங்காய்
என்ற பாடலை
சென்னாய் நிஜத்தில் தங்காய்
சென்னாய் நீ தானே ஷாங்காய்
அப்டீன்னு பாட்ட மாத்திடுவோம்ல. நடந்தா சந்தோஷமுங்க.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|