புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் தமிழல்லாத ஒரு வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுங்கள். இதனால் நாம் நல்ல தமிழ்ச்சொல்லை அறிந்துக்கொள்வதுடன் மற்றவர்களுக்கு சொல்வோம்.
முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.
இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????
நண்பர்களே இந்த திரியில் தமிழல்லாத ஒரு வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுங்கள். இதனால் நாம் நல்ல தமிழ்ச்சொல்லை அறிந்துக்கொள்வதுடன் மற்றவர்களுக்கு சொல்வோம்.
முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.
இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே நான் சொன்னது கட்டிகை - கடிகை அல்ல....இளமாறன் wrote:கடிகை என்பது கடிகாரம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கடிகை என்றால் நாழிகை என்பதே சரியான பொருள்...
கடிகாரம் என்பது அதிலிருந்துதான் வந்தது...
கடிகைக்கு-துண்டு,காப்பு,மங்கல பாடகன்,குத்துக்கோல் என்றெல்லாம் பொருள் உண்டு...
அப்பப்பா...தமிழ்...தமிழ்தான்...
கடிகாரம் என்பது அதிலிருந்துதான் வந்தது...
கடிகைக்கு-துண்டு,காப்பு,மங்கல பாடகன்,குத்துக்கோல் என்றெல்லாம் பொருள் உண்டு...
அப்பப்பா...தமிழ்...தமிழ்தான்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழ்ச்சொற்கள் என்று நினைத்து நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிறமொழிச்சொற்கள் சிலவற்றையும் , அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் இங்கு தந்துகொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் சில இதோ:
குஷி - களிப்பு, உவகை, மகிழ்ச்சி
தாலுகா - வட்டம்
தீபம் - ஒளி, சுடர்,பிழம்பு
உலோகம் - கனிமம்
மமதை - செருக்கு, ஆணவம், திமிர்
நிச்சயம் - உறுதி
லாபம் - பயன்
போதை - கிறக்கம்
தம் - மூச்சு
தசம்- பத்து
நன்றி : செழுங்காரிகை தளம்
குஷி - களிப்பு, உவகை, மகிழ்ச்சி
தாலுகா - வட்டம்
தீபம் - ஒளி, சுடர்,பிழம்பு
உலோகம் - கனிமம்
மமதை - செருக்கு, ஆணவம், திமிர்
நிச்சயம் - உறுதி
லாபம் - பயன்
போதை - கிறக்கம்
தம் - மூச்சு
தசம்- பத்து
நன்றி : செழுங்காரிகை தளம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமை ராரா.... நாம் நிறைய தமிழைப்பற்றி பேசுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.RaRa3275 wrote:கடிகை என்றால் நாழிகை என்பதே சரியான பொருள்...
கடிகாரம் என்பது அதிலிருந்துதான் வந்தது...
கடிகைக்கு-துண்டு,காப்பு,மங்கல பாடகன்,குத்துக்கோல் என்றெல்லாம் பொருள் உண்டு...
அப்பப்பா...தமிழ்...தமிழ்தான்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
RaRa3275 wrote:அசுரன் wrote:'வெண் கட்டிகை' அல்லது 'அரிசி கட்டிகை' இது சரியா?இளமாறன் wrote:அசுரன் wrote:ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
பணியாரம் அவியல் உண்டு தானே
கடிகை என்று ஒரு சொல் உண்டு... கட்டிகை என்றால் என்ன?...
ஒரு வேலை சுட்டி பூ ஒன்று பணியாரம் கட்டி கொடுத்தால் அது கட்டிகைஎன்று வந்திரூக்குமோ
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரைஸ் கேக்... இதை தான் அரிசி கட்டி(கை) என்றேன். சந்தேகம் தான்?இளமாறன் wrote:RaRa3275 wrote:அசுரன் wrote:'வெண் கட்டிகை' அல்லது 'அரிசி கட்டிகை' இது சரியா?இளமாறன் wrote:அசுரன் wrote:ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
பணியாரம் அவியல் உண்டு தானே
கடிகை என்று ஒரு சொல் உண்டு... கட்டிகை என்றால் என்ன?...
ஒரு வேலை சுட்டி பூ ஒன்று பணியாரம் கட்டி கொடுத்தால் அது கட்டிகைஎன்று வந்திரூக்குமோ
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
RaRa3275 wrote:காஃபி என்பதற்குத் தூய தமிழ்ச் சொல்?...
குழம்பி, கோப்பி, காபி, கொட்டை வடி நீர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடைசியில் உள்ளது சரியென்று நினைக்கிறேன்.hega wrote:RaRa3275 wrote:காஃபி என்பதற்குத் தூய தமிழ்ச் சொல்?...
குழம்பி, கோப்பி, காபி, கொட்டை வடி நீர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இட்டலி அல்லது இட்டிலி என்பது தமிழ் சொல்தானே? பிற மொழிச் சொல்லா? இட்டு அவித்தலால் வந்த பெயர் 'இட்டவி' பின்னாளில் மருவி இட்டலி ஆகியது என்று படித்த ஞாபகம். தற்காலத்தில் இன்னும் சுருக்கி 'இட்லி' ஆக்கிவிட்டார்கள்?அசுரன் wrote:ரைஸ் கேக்... இதை தான் அரிசி கட்டி(கை) என்றேன். சந்தேகம் தான்?இளமாறன் wrote:RaRa3275 wrote:அசுரன் wrote:'வெண் கட்டிகை' அல்லது 'அரிசி கட்டிகை' இது சரியா?இளமாறன் wrote:அசுரன் wrote:ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
பணியாரம் அவியல் உண்டு தானே
கடிகை என்று ஒரு சொல் உண்டு... கட்டிகை என்றால் என்ன?...
ஒரு வேலை சுட்டி பூ ஒன்று பணியாரம் கட்டி கொடுத்தால் அது கட்டிகைஎன்று வந்திரூக்குமோ
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இட்டு அவி என்பதில் இருந்து தான் இட்லி உருவனாதாக எங்கோ படித்து இருக்கிறேன்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இட்டலி அல்லது இட்டிலி என்பது தமிழ் சொல்தானே? பிற மொழிச் சொல்லா? இட்டு அவித்தலால் வந்த பெயர் 'இட்டவி' பின்னாளில் மருவி இட்டலி ஆகியது என்று படித்த ஞாபகம். தற்காலத்தில் இன்னும் சுருக்கி 'இட்லி' ஆக்கிவிட்டார்கள்?
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|