புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்!
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு கால பகையின் விளைவாக திண்டுக்கலில் வைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார் பசுபதி பாண்டியன். கடந்த ஒன்றரை வருடமாக பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய பண்ணையார் தரப்பு திட்டமிட்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நடுங்க வைத்த படுகொலைகளில் ஒன்றாக பசுபதி பாண்டியன் கொலை மாறியுள்ளது. ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த பசுபதி பாண்டியனை 3 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பியது.
தலித் தலைவரான பசுபதி பாண்டியன் பல்வேறு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து என பல வழக்குகளில் தொடர்புடையவர். அவருக்கும், மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துக்கும்தான் மிகத் தீவிரமான முன்பகை இருந்து வந்தது. இன்று நேற்றல்ல, கடந்த 19 வருடங்களாக இருந்து வந்த தீராப் பகை இது.
இதற்கு முக்கியக் காரணம், பண்ணையார் குடும்பத்தில் மூத்தவரான சிவசுப்பிரமணியன் நாடார், அவரது மகன் அஸ்வதி ஆகியோரை பசுபதி பாண்டியன் கொலை செய்ததுதான். அஸ்வதி நாடாரின் மகனான வெங்கடேஷ் பண்ணையார் சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.
அதனால் கொதித்தெழுந்த அவரது மனைவி ராதிகா செல்வியை திமுக தனது கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு எம்.பி. தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தது. பின்னர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகவும் உயர்ந்தார்.
வெங்கடேஷ் பண்ணையார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் மூலக்கரை சாம்ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
சுபாஷ் பண்ணையார் மீ்தும் ஏகப்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பல காலமாக அவர் தலைமறைவாகத்தான் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து சுபாஷ் பண்ணையார் மீதுதான் முதல் சந்தேகம் எழுந்தது. தற்போது அது உறுதியாகி விட்டது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் துப்பு துலங்கியதைத் தெரிவித்தார்.
தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரையும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆறுமுகசாமி மற்றும் அருளானனந்தன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான் சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலைக்கு திட்டமிட்டு தூண்டி விட்டது என்பதைத் தெரிவித்தனர். கொலையைச் செய்தவர்கள் இந்த இருவரும் மற்றும் சண்முகசுந்தரம் என்பவரும் ஆவர்.
நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்பவர்தான் கொலையாளிகள் தங்க வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். அவரும் தற்போது தலைமறைவாகி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாகவே பசுபதி பாண்டியனை தீர்த்துக் கட்ட இந்தக் கும்பல் திட்டமிட்டு வந்துள்ளது. இதில் பலமுறை பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் அது பலிக்கவில்லை.
கொலையாளிகள் அத்தனை பேருமே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சுபாஷ் பண்ணையார் விரைவில் பிடிபடுவார் என்று எஸ்.பி.ஜெயச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு மும்பையில் நிறைய தொடர்புகள் இருப்பதால் அங்கும் போலீஸ் தனிப்படை விரைந்துள்ளதாக தெரிகிறது.
விசாரணைக்குத் தேவைப்பட்டால் ராதிகா செல்வியும் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... நன்றி தமிழ் ஒன் இந்தியா...
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு கால பகையின் விளைவாக திண்டுக்கலில் வைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார் பசுபதி பாண்டியன். கடந்த ஒன்றரை வருடமாக பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய பண்ணையார் தரப்பு திட்டமிட்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நடுங்க வைத்த படுகொலைகளில் ஒன்றாக பசுபதி பாண்டியன் கொலை மாறியுள்ளது. ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த பசுபதி பாண்டியனை 3 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பியது.
தலித் தலைவரான பசுபதி பாண்டியன் பல்வேறு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து என பல வழக்குகளில் தொடர்புடையவர். அவருக்கும், மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துக்கும்தான் மிகத் தீவிரமான முன்பகை இருந்து வந்தது. இன்று நேற்றல்ல, கடந்த 19 வருடங்களாக இருந்து வந்த தீராப் பகை இது.
இதற்கு முக்கியக் காரணம், பண்ணையார் குடும்பத்தில் மூத்தவரான சிவசுப்பிரமணியன் நாடார், அவரது மகன் அஸ்வதி ஆகியோரை பசுபதி பாண்டியன் கொலை செய்ததுதான். அஸ்வதி நாடாரின் மகனான வெங்கடேஷ் பண்ணையார் சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.
அதனால் கொதித்தெழுந்த அவரது மனைவி ராதிகா செல்வியை திமுக தனது கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு எம்.பி. தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தது. பின்னர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகவும் உயர்ந்தார்.
வெங்கடேஷ் பண்ணையார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் மூலக்கரை சாம்ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
சுபாஷ் பண்ணையார் மீ்தும் ஏகப்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பல காலமாக அவர் தலைமறைவாகத்தான் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து சுபாஷ் பண்ணையார் மீதுதான் முதல் சந்தேகம் எழுந்தது. தற்போது அது உறுதியாகி விட்டது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் துப்பு துலங்கியதைத் தெரிவித்தார்.
தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரையும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆறுமுகசாமி மற்றும் அருளானனந்தன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான் சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலைக்கு திட்டமிட்டு தூண்டி விட்டது என்பதைத் தெரிவித்தனர். கொலையைச் செய்தவர்கள் இந்த இருவரும் மற்றும் சண்முகசுந்தரம் என்பவரும் ஆவர்.
நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்பவர்தான் கொலையாளிகள் தங்க வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். அவரும் தற்போது தலைமறைவாகி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாகவே பசுபதி பாண்டியனை தீர்த்துக் கட்ட இந்தக் கும்பல் திட்டமிட்டு வந்துள்ளது. இதில் பலமுறை பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் அது பலிக்கவில்லை.
கொலையாளிகள் அத்தனை பேருமே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சுபாஷ் பண்ணையார் விரைவில் பிடிபடுவார் என்று எஸ்.பி.ஜெயச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு மும்பையில் நிறைய தொடர்புகள் இருப்பதால் அங்கும் போலீஸ் தனிப்படை விரைந்துள்ளதாக தெரிகிறது.
விசாரணைக்குத் தேவைப்பட்டால் ராதிகா செல்வியும் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... நன்றி தமிழ் ஒன் இந்தியா...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எது அநியாயம் உமா. கொல்ல பட்ட பசுபதி பாண்டியன் ஒன்றும் உத்தமர் இல்லையே.அவரால் தீர்த்து கட்டப்பட்ட மனிதர்களின் உறவினர்கள் இவரை தீர்க்கட்டியது எந்த வகையில் அநியாயம். ஆக கூடி இந்த மாதிரி ரவுடிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தங்களை தாங்களே அழிச்சு கொள்வது ஒரு வகையில் சமூகத்திற்கு நல்லது தானே.உமா wrote:என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன்.![]()
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உதயசுதா wrote:எது அநியாயம் உமா. கொல்ல பட்ட பசுபதி பாண்டியன் ஒன்றும் உத்தமர் இல்லையே.அவரால் தீர்த்து கட்டப்பட்ட மனிதர்களின் உறவினர்கள் இவரை தீர்க்கட்டியது எந்த வகையில் அநியாயம். ஆக கூடி இந்த மாதிரி ரவுடிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தங்களை தாங்களே அழிச்சு கொள்வது ஒரு வகையில் சமூகத்திற்கு நல்லது தானே.உமா wrote:என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன்.![]()
அக்கா, உமா கா அநியாயம் என்று சொல்ல வருவது, கொலகாரப் பயலுக குடும்பத்துல இருந்து, எம்பி லாம் ஆயிருக்காங்களேனு சொல்றாங்க போல......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதுக்கு காரண கர்த்தா யாரு? மக்கள் தானே வெங்கடேச பண்ணையார் மனைவிய ஜெயிக்க வச்சது?அந்த ராதிகா செல்விக்கு பதவி கொடுத்தப்ப அமைதியா இருந்து வேடிக்கை பார்த்ததும் மக்கள் தானே. என்னிக்கு சாராயத்துக்கும்,பிரியாணிக்கும்,பணத்துக்கும் மயங்காமல் நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க முன் வருகிறார்களோ அப்ப தான் அவங்களுக்கு விடிவு காலம்பிஜிராமன் wrote:உதயசுதா wrote:எது அநியாயம் உமா. கொல்ல பட்ட பசுபதி பாண்டியன் ஒன்றும் உத்தமர் இல்லையே.அவரால் தீர்த்து கட்டப்பட்ட மனிதர்களின் உறவினர்கள் இவரை தீர்க்கட்டியது எந்த வகையில் அநியாயம். ஆக கூடி இந்த மாதிரி ரவுடிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தங்களை தாங்களே அழிச்சு கொள்வது ஒரு வகையில் சமூகத்திற்கு நல்லது தானே.உமா wrote:என்ன அநியாயம்...நேற்று செய்தியில் பார்த்தேன்.![]()
அக்கா, உமா கா அநியாயம் என்று சொல்ல வருவது, கொலகாரப் பயலுக குடும்பத்துல இருந்து, எம்பி லாம் ஆயிருக்காங்களேனு சொல்றாங்க போல......
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதுக்கு காரண கர்த்தா யாரு? மக்கள் தானே வெங்கடேச பண்ணையார் மனைவிய ஜெயிக்க வச்சது?அந்த ராதிகா செல்விக்கு பதவி கொடுத்தப்ப அமைதியா இருந்து வேடிக்கை பார்த்ததும் மக்கள் தானே. என்னிக்கு சாராயத்துக்கும்,பிரியாணிக்கும்,பணத்துக்கும் மயங்காமல் நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க முன் வருகிறார்களோ அப்ப தான் அவங்களுக்கு விடிவு காலம்
உண்மை தான் அக்கா, எம்பி எம்எல்ஏ ஆவதற்கு தகுதியே இது போன்று கொலை கொள்ளையில் ஈடு படுவது தானே.........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|