புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம்-வெள்ளி இன்னும் விலை ஏறுமா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தங்கம்-வெள்ளி இன்னும் விலை ஏறுமா?
தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதனால் அதிக விலை தந்து தங்கத்தை வாங்க வேண்டியிருக்கிறதே என கவலைப்பட ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள்.
உலக பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் இவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்தாண்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சிறிதளவாவது சரிக்கட்ட இது உதவும் என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம்.
இந்த இறக்குமதி வரியால் தங்கத்தின் விலை உயருமா என சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் அமைப்பின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.
''முன்பு ஒரு கிராமுக்கு முப்பது ரூபாய் என்று இருந்த இந்த இறக்குமதி வரி தற்போது தங்கத்தின் விலை மதிப்பில் இரண்டு சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை, ஒரு கிலோவிற்கு 1,500 ரூபாய் என இருந்த இறக்குமதி வரி இப்போது ஒரு கிலோ விலை மதிப்பில் 6% என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மதிப்பில், ஒரு கிலோ தங்கம் இறக்குமதி செய்ய 28 லட்சம் ரூபாய் தேவை. இதில் இரண்டு சதவிகிதம் வரி எனில் 56,000 ரூபாயும், வாட் 28,000 ரூபாய் என மொத்தம் 84,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். இதனால் நகை வியாபாரிகளுக்கோ, அரசுக்கோ கவலையில்லை. காரணம், உயர்த்தப்பட்ட வரிக்கான தொகையை பொருளின் மீது ஏற்றிவிடுவார்கள். இதனால் பொருளின் விலை அதிகரிக்கும். இந்த வரி உயர்வால் பாதிக்கப்படப் போவது மக்கள்தான்.
மேலும், கள்ளக் கடத்தல் மூலமாக தங்கத்தை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்ய வாய்ப்பிருக்கிறது. முன்பு அதிகளவில் இருந்த இந்த கள்ளக் கடத்தல் சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. மீண்டும் அந்த அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
ஏற்கெனவே தங்கம் விலை அதிகமாக உயர்ந்திருப்பதால், அதை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் நடுத்தர மக்கள். இப்போது வந்திருக்கும் இந்த வரியால் மக்களுக்கு கூடுதல் சுமைதான்!'' என்றார்.இந்த இறக்குமதி வரியால் தங்கம் விலை உயருமா என மும்பை 'காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.
''இந்த இறக்குமதி வரியால் தங்கம், வெள்ளி விலை உயரும் என்பது உண்மையல்ல. உலக பொருளாதாரக் காரணிகளே தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. முதலீட்டு அடிப்படையில் கமாடிட்டி, இ-கோல்டு, இ-சில்வர் போன்றவைகள் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரணத் தங்கம் வாங்குபவர்கள் இந்த இரண்டு சதவிகித இறக்குமதி வரிக்கான பணத்தைக் கட்டத்தான் வேண்டும்.
இந்த வரியால் 'அண்டர் இன்வாய்ஸிங்’ அதிகளவில் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, நூறு கிலோ தங்கத்தை வாங்கி விட்டு ஐம்பது கிலோதான் வாங்கியதாக பில் போடுவது. தவிர, கள்ளக் கடத்தல் அதிகரிக்கவும் செய்யும். இந்த வரியால் ஆபரணத் தங்கம் வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமை என்றாலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்காது'' என்றார்.தங்கம் விலை இத்தனை உயர்ந்திருக்கும் இந்த சமயத்தில் மத்திய அரசு இப்படி வரி விதிப்பது சரியில்லை.
-பானுமதி அருணாசலம்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...
தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதனால் அதிக விலை தந்து தங்கத்தை வாங்க வேண்டியிருக்கிறதே என கவலைப்பட ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள்.
உலக பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் இவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்தாண்டின் பட்ஜெட் பற்றாக்குறையை சிறிதளவாவது சரிக்கட்ட இது உதவும் என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம்.
இந்த இறக்குமதி வரியால் தங்கத்தின் விலை உயருமா என சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் அமைப்பின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.
''முன்பு ஒரு கிராமுக்கு முப்பது ரூபாய் என்று இருந்த இந்த இறக்குமதி வரி தற்போது தங்கத்தின் விலை மதிப்பில் இரண்டு சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை, ஒரு கிலோவிற்கு 1,500 ரூபாய் என இருந்த இறக்குமதி வரி இப்போது ஒரு கிலோ விலை மதிப்பில் 6% என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மதிப்பில், ஒரு கிலோ தங்கம் இறக்குமதி செய்ய 28 லட்சம் ரூபாய் தேவை. இதில் இரண்டு சதவிகிதம் வரி எனில் 56,000 ரூபாயும், வாட் 28,000 ரூபாய் என மொத்தம் 84,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். இதனால் நகை வியாபாரிகளுக்கோ, அரசுக்கோ கவலையில்லை. காரணம், உயர்த்தப்பட்ட வரிக்கான தொகையை பொருளின் மீது ஏற்றிவிடுவார்கள். இதனால் பொருளின் விலை அதிகரிக்கும். இந்த வரி உயர்வால் பாதிக்கப்படப் போவது மக்கள்தான்.
மேலும், கள்ளக் கடத்தல் மூலமாக தங்கத்தை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்ய வாய்ப்பிருக்கிறது. முன்பு அதிகளவில் இருந்த இந்த கள்ளக் கடத்தல் சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. மீண்டும் அந்த அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
ஏற்கெனவே தங்கம் விலை அதிகமாக உயர்ந்திருப்பதால், அதை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் நடுத்தர மக்கள். இப்போது வந்திருக்கும் இந்த வரியால் மக்களுக்கு கூடுதல் சுமைதான்!'' என்றார்.இந்த இறக்குமதி வரியால் தங்கம் விலை உயருமா என மும்பை 'காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.
''இந்த இறக்குமதி வரியால் தங்கம், வெள்ளி விலை உயரும் என்பது உண்மையல்ல. உலக பொருளாதாரக் காரணிகளே தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. முதலீட்டு அடிப்படையில் கமாடிட்டி, இ-கோல்டு, இ-சில்வர் போன்றவைகள் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரணத் தங்கம் வாங்குபவர்கள் இந்த இரண்டு சதவிகித இறக்குமதி வரிக்கான பணத்தைக் கட்டத்தான் வேண்டும்.
இந்த வரியால் 'அண்டர் இன்வாய்ஸிங்’ அதிகளவில் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, நூறு கிலோ தங்கத்தை வாங்கி விட்டு ஐம்பது கிலோதான் வாங்கியதாக பில் போடுவது. தவிர, கள்ளக் கடத்தல் அதிகரிக்கவும் செய்யும். இந்த வரியால் ஆபரணத் தங்கம் வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமை என்றாலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்காது'' என்றார்.தங்கம் விலை இத்தனை உயர்ந்திருக்கும் இந்த சமயத்தில் மத்திய அரசு இப்படி வரி விதிப்பது சரியில்லை.
-பானுமதி அருணாசலம்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|