புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 47 of 62 •
Page 47 of 62 • 1 ... 25 ... 46, 47, 48 ... 54 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இன்று 01 - 02 - 2011
- ஆசியாவின் முதலாவது தபால் வண்டி சேவை கண்டியில் ஆரம்பமானது(1832)
- ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் முதல் பதிப்பு வெளியானது(1884)
- உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)
- தமிழ் நாடகத்துறையின் முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
- விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த தினம்(2003)
திருவிழாக்களின் நாள்காட்டி...
ஆண்டுத் துவக்கத்தில் தினசரி, மாத காலண்டர்கள் விளம்பரத்திற்காக
தரப்படுகின்றன. உலகெங்கும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை மையப்படுத்தி
திருவிழாக் காலண்டர் www.earthcalender.net
என்ற வெப்சைட்டில் உள்ளன. அமெரிக்காவின் துலிப் திருவிழா, ஆமதாபாத் பட்டத்
திருவிழா, இத்தாலியின் ஒயின் திருவிழா, பிகானிர் ஒட்டகத் திருவிழா என,
சர்வதேச திருவிழாக்கள் நாடுகள், மதங்கள், மாதங்கள் வாரியாக உள்ளன.
ஆண்டுத் துவக்கத்தில் தினசரி, மாத காலண்டர்கள் விளம்பரத்திற்காக
தரப்படுகின்றன. உலகெங்கும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை மையப்படுத்தி
திருவிழாக் காலண்டர் www.earthcalender.net
என்ற வெப்சைட்டில் உள்ளன. அமெரிக்காவின் துலிப் திருவிழா, ஆமதாபாத் பட்டத்
திருவிழா, இத்தாலியின் ஒயின் திருவிழா, பிகானிர் ஒட்டகத் திருவிழா என,
சர்வதேச திருவிழாக்கள் நாடுகள், மதங்கள், மாதங்கள் வாரியாக உள்ளன.
கால மாற்றங்கள்.
தமிழகத்தின் பழங்கால வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் குறித்த பல அபூர்வமான
தகவல் களைக் கொண்டதாக www.tamilnaducounsilhistorical-research.com என்ற வலைப்பூ உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை, இந்த வலைப்பூ சுட்டிக் காட்டுகிறது.
தமிழகத்தின் பழங்கால வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் குறித்த பல அபூர்வமான
தகவல் களைக் கொண்டதாக www.tamilnaducounsilhistorical-research.com என்ற வலைப்பூ உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை, இந்த வலைப்பூ சுட்டிக் காட்டுகிறது.
புறாக்களின் "ஒருவனுக்கு ஒருத்தி' கொள்கை
.
எய்ட்ஸ்
பாதிப்பில் இருந்து தப்பிக்க, "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கையை
வலியுறுத்துகிறோம். ஆனால் பறவைகளில், "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற
கோட்பாடுடன் புறாக்கள் உள்ளன.நூற்றுக்கணக்கில் சிறகடித்துப் பறப்பது
போன்று, புறாக்கள் காண்பிக்கப்பட்டாலும் அந்தக்கூட்டத்தில், ஆண்
புறாக்களின் எண்ணிக்கைக்கு சமமாகத் தான், பெண் புறாக்களின் எண்ணிக்கையும்
இருக்கும்.ஜோடிப்புறாக்கள் ஒரு வினாடி கூட, ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாத
இயல்பைப் பெற்று உள்ளன. ஒருவேளை பிரிய நேரிட்டால், மற்றொரு புறாவால்
பிரிவைத் தாங்க இயலாது. தன்னைத் தானே வருத்திக் கொண்டு இறந்து
விடும்.புறாக்களின் சராசரி வாழ்நாள் 14 ஆண்டுகளாகும். ஒரு ஜோடி புறா,
ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறைகளில் 8 குஞ்சுகள் வரை பொரிக்கும். ஆண்,
பெண் புறாக்களின் சம எண்ணிக்கையை, இயற்கையே புறாவுக்கு வழங்கி
விடுகிறது.
.
எய்ட்ஸ்
பாதிப்பில் இருந்து தப்பிக்க, "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கையை
வலியுறுத்துகிறோம். ஆனால் பறவைகளில், "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற
கோட்பாடுடன் புறாக்கள் உள்ளன.நூற்றுக்கணக்கில் சிறகடித்துப் பறப்பது
போன்று, புறாக்கள் காண்பிக்கப்பட்டாலும் அந்தக்கூட்டத்தில், ஆண்
புறாக்களின் எண்ணிக்கைக்கு சமமாகத் தான், பெண் புறாக்களின் எண்ணிக்கையும்
இருக்கும்.ஜோடிப்புறாக்கள் ஒரு வினாடி கூட, ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாத
இயல்பைப் பெற்று உள்ளன. ஒருவேளை பிரிய நேரிட்டால், மற்றொரு புறாவால்
பிரிவைத் தாங்க இயலாது. தன்னைத் தானே வருத்திக் கொண்டு இறந்து
விடும்.புறாக்களின் சராசரி வாழ்நாள் 14 ஆண்டுகளாகும். ஒரு ஜோடி புறா,
ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறைகளில் 8 குஞ்சுகள் வரை பொரிக்கும். ஆண்,
பெண் புறாக்களின் சம எண்ணிக்கையை, இயற்கையே புறாவுக்கு வழங்கி
விடுகிறது.
கொச்சியின் அடையாளச் சின்னம்...
கோல்கட்டா என்றால்
ஹவுரா பிரிட்ஜ், டில்லி என்றால் பார்லிமென்ட், மும்பை என்றால் தாஜ்
ஓட்டல், சிறடிக்கும் புறாக்கள், சென்னை என்றால் சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகியன
"லேண்ட் மார்க்' ஆக சித்தரிக்கப்படுவது போல், கொச்சியின் "லேண்ட் மார்க்'
ஆக உயரமாக உள்ள சீன வலைகள் உள்ளன.இந்த வலைகள் கொச்சிக் கோட்டையில் இருந்து
வைபின் வரை பரவி உள்ளன. இந்த வலைகள் சீனாவில் தான் காணப்படும். சீனாவுக்கு
வெளியே இந்த வலைகள், கொச்சியில் மட்டும் தான் காணப் படுகின்றன. உலகின் வேறு
எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை.மலையாள மொழியில் இந்த வலைகள், சீனவலா
என்று அழைக்கப்படுகின்றன. இந்த வலைகள் ஏராளமான மீனவர்களின் வாழ்வு
ஆதாரமாகும். இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள கொச்சிக்கு, மேலும் அழகு
சேர்க்கும் வகையில், இந்த சீன வலைகள் உள்ளன.
கோல்கட்டா என்றால்
ஹவுரா பிரிட்ஜ், டில்லி என்றால் பார்லிமென்ட், மும்பை என்றால் தாஜ்
ஓட்டல், சிறடிக்கும் புறாக்கள், சென்னை என்றால் சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகியன
"லேண்ட் மார்க்' ஆக சித்தரிக்கப்படுவது போல், கொச்சியின் "லேண்ட் மார்க்'
ஆக உயரமாக உள்ள சீன வலைகள் உள்ளன.இந்த வலைகள் கொச்சிக் கோட்டையில் இருந்து
வைபின் வரை பரவி உள்ளன. இந்த வலைகள் சீனாவில் தான் காணப்படும். சீனாவுக்கு
வெளியே இந்த வலைகள், கொச்சியில் மட்டும் தான் காணப் படுகின்றன. உலகின் வேறு
எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை.மலையாள மொழியில் இந்த வலைகள், சீனவலா
என்று அழைக்கப்படுகின்றன. இந்த வலைகள் ஏராளமான மீனவர்களின் வாழ்வு
ஆதாரமாகும். இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள கொச்சிக்கு, மேலும் அழகு
சேர்க்கும் வகையில், இந்த சீன வலைகள் உள்ளன.
- இன்று.. 02 - 02 - 2011..
- உலக சதுப்பு நில நாள்
- ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
- எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1920)
- முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
- மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)
நாள்தோறும் அறுவடை
பூரி ஜெகந்நாதர் கோயிலில், இறைவனுக்கு நாள் தோறும் புதிதாக அறுவடை
செய்யப்பட்ட நெல்லில் இருந்து சமைக்கப்பட்ட அரிசி நைவேத்தியம்
செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்தியாவில் நெல் அறுவடை செய்யப்பட்டதை
இந்த வழக்கம் காட்டுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் அரிசி ரகங்கள்
இருந்தன. "மாப்பிள்ளை சம்பா' என்று ஒரு ரகம் இருந்தது. www.riceonline.com என்னும் வெப் சைட்டில் அரிசி விவசாயம், வர்த்தகம், சர்வதேச அரிசி உணவு ரெசிப்பிகள் போன்ற தகவல்கள் உள்ளன.
பூரி ஜெகந்நாதர் கோயிலில், இறைவனுக்கு நாள் தோறும் புதிதாக அறுவடை
செய்யப்பட்ட நெல்லில் இருந்து சமைக்கப்பட்ட அரிசி நைவேத்தியம்
செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்தியாவில் நெல் அறுவடை செய்யப்பட்டதை
இந்த வழக்கம் காட்டுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் அரிசி ரகங்கள்
இருந்தன. "மாப்பிள்ளை சம்பா' என்று ஒரு ரகம் இருந்தது. www.riceonline.com என்னும் வெப் சைட்டில் அரிசி விவசாயம், வர்த்தகம், சர்வதேச அரிசி உணவு ரெசிப்பிகள் போன்ற தகவல்கள் உள்ளன.
"குறைகளைக் கூறுங்கள்'
ஆண் அழக்கூடாது, புலம்பக்கூடாது எண்ணங்
களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்றே வளர்க்கப்படுவதால்,
ஆண்களிடம் ஓர் இறுக்கமான தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் மனதில் உள்ள
எண்ணங்களையும், உணர்வுகளையும் மனதிற்குள்ளேயே புதைக்காமல், பிறரிடம்
பகிர்ந்து கொள்வது தான் நல்ல ரிலாக்சை தரும். ஆண்களிடம் அதிகளவில்
மாரடைப்பு ஏற்படுவதற்கு, இந்த இறுக்கமான தன்மையும் ஒரு காரணமாகும். ஆண்கள்
தங்களின் குறைகள், தவறுகள் போன்றவற்றைப் பகிர்ந்து, மன அழுத்தத்தில்
இருந்து விடுபட்டு, கவுன்சிலிங் பெற, yahoo groups-ல் "menswellness' என்ற வெப்சைட் குழு உள்ளது.
ஆண் அழக்கூடாது, புலம்பக்கூடாது எண்ணங்
களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்றே வளர்க்கப்படுவதால்,
ஆண்களிடம் ஓர் இறுக்கமான தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் மனதில் உள்ள
எண்ணங்களையும், உணர்வுகளையும் மனதிற்குள்ளேயே புதைக்காமல், பிறரிடம்
பகிர்ந்து கொள்வது தான் நல்ல ரிலாக்சை தரும். ஆண்களிடம் அதிகளவில்
மாரடைப்பு ஏற்படுவதற்கு, இந்த இறுக்கமான தன்மையும் ஒரு காரணமாகும். ஆண்கள்
தங்களின் குறைகள், தவறுகள் போன்றவற்றைப் பகிர்ந்து, மன அழுத்தத்தில்
இருந்து விடுபட்டு, கவுன்சிலிங் பெற, yahoo groups-ல் "menswellness' என்ற வெப்சைட் குழு உள்ளது.
புதிய பொருள் : உலோக ரப்பர்
உலோகம்
மற்றும் ரப்பர் இரண்டும் கலந்த கலவையின் பயன், தற்போது பரவலாகி வருகிறது.
இது மெல்லிய தோல் போன்று இருக்கிறது. எனவே இதை "ஸ்மார்ட் ஸ்கின்' என
அழைக்கின்றனர். இந்த "ஸ்மார்ட் ஸ்கின்' எந்த ஒரு சூழலிலும் சிதைவுறாமல்,
அதே சமயத்தில் மென்மையான தாகவும் இருக்கிறது. இது எந்தவொரு அதிக வெப்ப
நிலையிலும் சிதைவுறாது. இந்த உலோக ரப்பர் தீயில் கருக்கினாலும்,
மடக்கினாலும் எந்த பாதிப்பும் இன்றி மின்சாரத்தை கடத்தும் தன்மை
கொண்டுள்ளது. செயற்கை தசைகள் தயாரிக்கவும், இந்த ஸ்மார்ட் ஸ்கின்னைப்
பயன்படுத்தலாம். உலோக ரப்பர்
பல நுண்ணிய தொழில்நுட்பத்தில்
பயன்படுத்தப் பட்டாலும், உலோக ரப்பர் தயாரிப்பது மிகவும் கடினமான
பணியாகும்.உலோக ரப்பர் தயாரிப்பில் ரோபட்டுகள் தான் ஈடுபடுகின்றன. உலோக
ரப்பரின் தடிமன் ஒரு சிறு மில்லிமீட்டர் அளவிலேயே உள்ளது. இதனைச்
சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைக்கலாம்.
உலோகம்
மற்றும் ரப்பர் இரண்டும் கலந்த கலவையின் பயன், தற்போது பரவலாகி வருகிறது.
இது மெல்லிய தோல் போன்று இருக்கிறது. எனவே இதை "ஸ்மார்ட் ஸ்கின்' என
அழைக்கின்றனர். இந்த "ஸ்மார்ட் ஸ்கின்' எந்த ஒரு சூழலிலும் சிதைவுறாமல்,
அதே சமயத்தில் மென்மையான தாகவும் இருக்கிறது. இது எந்தவொரு அதிக வெப்ப
நிலையிலும் சிதைவுறாது. இந்த உலோக ரப்பர் தீயில் கருக்கினாலும்,
மடக்கினாலும் எந்த பாதிப்பும் இன்றி மின்சாரத்தை கடத்தும் தன்மை
கொண்டுள்ளது. செயற்கை தசைகள் தயாரிக்கவும், இந்த ஸ்மார்ட் ஸ்கின்னைப்
பயன்படுத்தலாம். உலோக ரப்பர்
பல நுண்ணிய தொழில்நுட்பத்தில்
பயன்படுத்தப் பட்டாலும், உலோக ரப்பர் தயாரிப்பது மிகவும் கடினமான
பணியாகும்.உலோக ரப்பர் தயாரிப்பில் ரோபட்டுகள் தான் ஈடுபடுகின்றன. உலோக
ரப்பரின் தடிமன் ஒரு சிறு மில்லிமீட்டர் அளவிலேயே உள்ளது. இதனைச்
சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைக்கலாம்.
"பிரதமர்களின் நகரம்'.
இந்தியாவில்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தை, "பிரதமர்களின் நகரம்' என
சிறப்பித்து கூறுவர். சிறப்புப் பெயருக்கு ஏற்றாற்போல், இந்திய பிரதமர்களாக
பதவி வகித்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் அலகாபாத்தில்
பிறந்தவர்களாகவோ, அலகாபாத் லோக்சபா தொகுதியில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமர்
ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில் பிறந்தவர் தான். இவர் பிறந்த வீடு ஆனந்தபவன்
என்ற சுயராஜ்ய பவன், தற்போது மியூசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் வீட்டை தான் மோதிலால் நேரு, விடுதலைப் போராட்ட
காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென கொடுத்தார். பின், அந்த வீடு சுயராஜ்ய
பவன் என பெயர் பெற்றது. ஜவகர்லால் நேரு தவிர, இந்திரா, ராஜிவ், இடைக்கால
பிரதமராக இருமுறை பதவி வகித்த குல்சாரிலால் நந்தா, வி.பி.சிங், சந்திரசேகர்
ஆகியோர், அலகாபாத்தோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
இந்தியாவில்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தை, "பிரதமர்களின் நகரம்' என
சிறப்பித்து கூறுவர். சிறப்புப் பெயருக்கு ஏற்றாற்போல், இந்திய பிரதமர்களாக
பதவி வகித்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் அலகாபாத்தில்
பிறந்தவர்களாகவோ, அலகாபாத் லோக்சபா தொகுதியில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமர்
ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில் பிறந்தவர் தான். இவர் பிறந்த வீடு ஆனந்தபவன்
என்ற சுயராஜ்ய பவன், தற்போது மியூசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் வீட்டை தான் மோதிலால் நேரு, விடுதலைப் போராட்ட
காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென கொடுத்தார். பின், அந்த வீடு சுயராஜ்ய
பவன் என பெயர் பெற்றது. ஜவகர்லால் நேரு தவிர, இந்திரா, ராஜிவ், இடைக்கால
பிரதமராக இருமுறை பதவி வகித்த குல்சாரிலால் நந்தா, வி.பி.சிங், சந்திரசேகர்
ஆகியோர், அலகாபாத்தோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
- Sponsored content
Page 47 of 62 • 1 ... 25 ... 46, 47, 48 ... 54 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 62
|
|