புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 44 of 62 •
Page 44 of 62 • 1 ... 23 ... 43, 44, 45 ... 53 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
- GuestGuest
அனுதினமும் அசதி கொண்டு இருக்கீர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
இன்று
- உலக சுங்கத்துறை தினம்
- இந்திய குடியரசு தினம்(1950)
- உகாண்டா விடுதலை தினம்
- இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது(1965)
- ஆஸ்திரேலிய குடியுரிமை முதன் முதலாக வழங்கப்பட்டது(1949)
கம்ப்யூட்டருடன் விளையாடு பாப்பா
அபார்ட்மென்ட்
குழந்தைகளுக்கு, ஓடியாட இடம் இல்லை. குழந்தைகள் கம்ப்யூட்டருடன் தான்,
இன்று விளையாட முடிகிறது. கம்ப்யூட்டர் துணை கொண்டு குழந்தைகளின்
"கிரியேட்டிவிட்டி' எனப்படும் படைப்பாற்றலை வளர்க்க, www.smartkit.com
என்ற வெப்சைட் உள்ளது. விரைவாக யோசிக்க கற்றுத் தரும் விளையாட்டுகள்,
வரலாறு, அறிவியல் தொடர்பான குவிஸ் போட்டிகள், நினைவாற்றலை அதிகரிக்கும்
உத்திகள் இதில் உள்ளன.
அபார்ட்மென்ட்
குழந்தைகளுக்கு, ஓடியாட இடம் இல்லை. குழந்தைகள் கம்ப்யூட்டருடன் தான்,
இன்று விளையாட முடிகிறது. கம்ப்யூட்டர் துணை கொண்டு குழந்தைகளின்
"கிரியேட்டிவிட்டி' எனப்படும் படைப்பாற்றலை வளர்க்க, www.smartkit.com
என்ற வெப்சைட் உள்ளது. விரைவாக யோசிக்க கற்றுத் தரும் விளையாட்டுகள்,
வரலாறு, அறிவியல் தொடர்பான குவிஸ் போட்டிகள், நினைவாற்றலை அதிகரிக்கும்
உத்திகள் இதில் உள்ளன.
ஊழலற்ற இந்தியா?
சின்ன
இடத்தில் சின்ன ஊழல், பெரிய இடத்தில் பெரிய ஊழல் என்று எழுத்தாளர் கல்கி
அன்றே கூறினார். வேலையில் சேர்வதற்கே லஞ்சம், விலை மதிக்க முடியாத
ஓட்டுரிமைக்கே மக்களுக்கு லஞ்சம் என்று மாறிவிட்ட இந்தியாவில், ஊழல் என்பது
தவிர்க்க முடியாத அம்சமாக மாறி விட்டதால் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை.
ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமைகளையும், வெளிப்படை யான நிர்வாக
அணுகுமுறையையும், முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஊழல் குறித்து வெற்றுப்
புலம்பல்களை விட, ஆக்கப்பூர்வமான அணுகு முறைகளே தேவை என்பதை உணர்த்தும்
வகையில் yahoo groupsல் "egovindia' என்ற வெப்சைட் குழு உள்ளது.
சின்ன
இடத்தில் சின்ன ஊழல், பெரிய இடத்தில் பெரிய ஊழல் என்று எழுத்தாளர் கல்கி
அன்றே கூறினார். வேலையில் சேர்வதற்கே லஞ்சம், விலை மதிக்க முடியாத
ஓட்டுரிமைக்கே மக்களுக்கு லஞ்சம் என்று மாறிவிட்ட இந்தியாவில், ஊழல் என்பது
தவிர்க்க முடியாத அம்சமாக மாறி விட்டதால் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை.
ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமைகளையும், வெளிப்படை யான நிர்வாக
அணுகுமுறையையும், முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஊழல் குறித்து வெற்றுப்
புலம்பல்களை விட, ஆக்கப்பூர்வமான அணுகு முறைகளே தேவை என்பதை உணர்த்தும்
வகையில் yahoo groupsல் "egovindia' என்ற வெப்சைட் குழு உள்ளது.
"நான்ஸ்டிக் தவா' - எச்சரிக்கை
உடலில்
சேரும் தீமை செய்யும் கொழுப்பின் அளவை, எண்ணெய்யைக் குறைப்பதன் மூலமாக
குறைக்க முடியும். எண்ணெய் இல்லாமல் உணவு வகைகளைச் சமைக்க "நான்ஸ்டிக்
தவாக்கள்' பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் "நான்ஸ்டிக் தவா'க்களில்
வழவழப்புக்காக ரசாயன பூச்சுகள் பூசப்படுகின்றன. தவாவைச் சூடாக்கும் போது,
இந்த ரசாயன பூச்சுகள் உணவு பொருட்களில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
"நான்ஸ்டிக் தவா'க்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் மூலமாக,
பர்புளுரோ ஆக்டானிக் அமிலம், பர்புளுரோ ஆக்டேன் சல்போனைட் ஆகிய இரண்டும்
மனிதர்களின் உடலுக்குள் செல்கின்றன. கொழுப்புச்சத்து விகிதத்தில் தீய
மாற்றங்களை, இந்த இரு ரசாயன பொருட்களும் ஏற்படுத்துகின்றன. இந்த இரு ரசாயன
பொருட்களும் குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வின் மூலமாகத்
தெரிய வந்துள்ளது. எனவே தேவைக்கு மட்டுமே "நான்ஸ்டிக் தவா'க்களை பயன்படுத்த
வேண்டும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
உடலில்
சேரும் தீமை செய்யும் கொழுப்பின் அளவை, எண்ணெய்யைக் குறைப்பதன் மூலமாக
குறைக்க முடியும். எண்ணெய் இல்லாமல் உணவு வகைகளைச் சமைக்க "நான்ஸ்டிக்
தவாக்கள்' பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் "நான்ஸ்டிக் தவா'க்களில்
வழவழப்புக்காக ரசாயன பூச்சுகள் பூசப்படுகின்றன. தவாவைச் சூடாக்கும் போது,
இந்த ரசாயன பூச்சுகள் உணவு பொருட்களில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
"நான்ஸ்டிக் தவா'க்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் மூலமாக,
பர்புளுரோ ஆக்டானிக் அமிலம், பர்புளுரோ ஆக்டேன் சல்போனைட் ஆகிய இரண்டும்
மனிதர்களின் உடலுக்குள் செல்கின்றன. கொழுப்புச்சத்து விகிதத்தில் தீய
மாற்றங்களை, இந்த இரு ரசாயன பொருட்களும் ஏற்படுத்துகின்றன. இந்த இரு ரசாயன
பொருட்களும் குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வின் மூலமாகத்
தெரிய வந்துள்ளது. எனவே தேவைக்கு மட்டுமே "நான்ஸ்டிக் தவா'க்களை பயன்படுத்த
வேண்டும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கோட்சேயின் பெயர்க்காரணம்
ஜனவரி
30ல் காந்தியடிகளின் நினைவு வரும் வேளையில், எதிர்மறை நினைவாக அவரைச்
சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயின் பெயரும் நினைவுக்கு வரும்.
கோட்சே என்பது மகாராஷ்டிராவில் உள்ள குடும்ப பெயராகும். கோட்சேக்கு
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் வைத்த பெயர் "ராமச்சந்திரா' என்பதாகும்.
பெற்றோர் சுருக்கமாக "ராம்' என்று அழைத்தனர். கோட்சேயின் குடும்பத்தில்
பிறந்த 3 ஆண் குழந்தைகள், அடுத்தடுத்து இறந்து விட, பெற்றோர் பயந்தனர்.
நான்காவதாக பிறந்த ஆண் குழந்தையும் இறந்து விடுமோ என்று பயந்து பெண்
குழந்தையைப் போல் வளர்த்தனர். மூக்கில் மூக்குத்தியை அணிவித்தனர்.
மூக்குத்திக்கு மராட்டி மொழியில் நாத் என்று பெயராகும். எனவே குழந்தையை
நாதுராம் என்றே அழைத்தனர். அதுவே அவரது பெயரும் ஆனது. தந்தையின் பெயரைப்
பின்னால் சேர்த்துக் கொள்வது வட மாநில மரபாகும். எனவே தான் அவர் நாதுராம்
விநாயக் கோட்சே ஆனார். எந்த இடத்திலும் தனது பெயரை முழுமையாக நீட்டிச்
சொல்வது தான் கோட்சேயின் வழக்கமாக இருந்தது.
ஜனவரி
30ல் காந்தியடிகளின் நினைவு வரும் வேளையில், எதிர்மறை நினைவாக அவரைச்
சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயின் பெயரும் நினைவுக்கு வரும்.
கோட்சே என்பது மகாராஷ்டிராவில் உள்ள குடும்ப பெயராகும். கோட்சேக்கு
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் வைத்த பெயர் "ராமச்சந்திரா' என்பதாகும்.
பெற்றோர் சுருக்கமாக "ராம்' என்று அழைத்தனர். கோட்சேயின் குடும்பத்தில்
பிறந்த 3 ஆண் குழந்தைகள், அடுத்தடுத்து இறந்து விட, பெற்றோர் பயந்தனர்.
நான்காவதாக பிறந்த ஆண் குழந்தையும் இறந்து விடுமோ என்று பயந்து பெண்
குழந்தையைப் போல் வளர்த்தனர். மூக்கில் மூக்குத்தியை அணிவித்தனர்.
மூக்குத்திக்கு மராட்டி மொழியில் நாத் என்று பெயராகும். எனவே குழந்தையை
நாதுராம் என்றே அழைத்தனர். அதுவே அவரது பெயரும் ஆனது. தந்தையின் பெயரைப்
பின்னால் சேர்த்துக் கொள்வது வட மாநில மரபாகும். எனவே தான் அவர் நாதுராம்
விநாயக் கோட்சே ஆனார். எந்த இடத்திலும் தனது பெயரை முழுமையாக நீட்டிச்
சொல்வது தான் கோட்சேயின் வழக்கமாக இருந்தது.
- Sponsored content
Page 44 of 62 • 1 ... 23 ... 43, 44, 45 ... 53 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 62
|
|