புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
14 Posts - 70%
heezulia
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
8 Posts - 2%
prajai
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
4 Posts - 1%
mruthun
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 22, 2012 2:55 pm

திருநெல்வேலி: கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்காவில் இருந்து பெற்று ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தை பெருங்கி தங்களை வளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 8 யூனிட்டுகள் துவக்கப்பட்டன. பணிகள் அனைத்தும் முடிவடைந்தவேளையில் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற பீதியை உருவாக்கி உதயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசின் உதவியையும் சிறுபான்மை சமூகம் என்பதால் ஒரளவு பெற்று விட்டார். இதனால் இவர்கள் கூறியதை கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு மக்களின் அச்சம் நீங்கும் வரை இதனை திறக்க கூடாது என்றும் கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்ற காரணத்தினால் மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. 3 முறை நடந்த இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணுஉலையை பார்வையிட்டு, இது இந்திய நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சர்டிபிகேட் கொடுத்தார். இருப்பினும் இந்த பகுதியினர் எதிர்ப்பை கைவிடவில்லை.

இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. இப்பகுதி கிராமத்தினர் பணிக்கு கூட செல்லாமல் அணுமின்நிலைய வாசல் அருகே மேடை அமைத்து காத்து கிடந்னர். போராடும் மக்களுக்கு சாப்பாடு முதல் படி காசு வரை செம கவனிப்பு நடந்தது. ஒரு தனியார் போராட்டக்குழு இப்படி தொடர்ந்து போராட எங்கிருந்து நிதி வருகிறது என்றும், இது வெளிநாட்டு பணமாக இருக்குமோ என்றும் மத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தன.

இதனை தினமலர் நாளிதழ் கூட பல முறை செய்தியாக வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமி இந்த நிதி குறித்து ஆராய வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணித்துள்ளோம் என்றார்.

வட்டிக்கு விட்டு பிழைப்பு நடந்தது : இதன்படி கடந்த வாரம் வருமானவரி மற்றும் உள்துறை மத்திய அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் மதுரையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்களில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர், பின்னர் டில்லி சென்ற குழுவினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த நிதி அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம் , ரெய்னா ஹெர்மான் என்ற ஜெர்மனியை சேர்ந்தவர் மூலம் நிதி போராட்டக்காரர்களை சென்றடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணம் கேரள மீனவ சங்கங்கள் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வந்து பின்னர் கூடன்குளம் போராட்டக்காரர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இந்த பணத்தை சிலர் வட்டிக்கும் விட்டு பிழைத்துள்ளனர்.
அணு ஆயுதத்தை பொறுத்தவரை இந்தியா முன்னேறுவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், பிரான்ஸ்சுக்கு பொறாமையாகத்தான் இருந்து வருகிறது. சமீபத்திய பொக்ரான் அணு சோதனை மூலம் அமெரிக்கா இந்தியாவின் திறமையை கண்டு ஆச்சரியம் அடைந்தது. இதனால் ரஷ்யா மூலம் இந்தியா கூடன்குளம் அணுமின் நிலைய துவக்கம் இந்நாடுகளுக்கு மன நெருடலாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வலுப்பெற்று இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


பீடி தொழிலாளர் மற்றும் மீனவர்கள் தங்களின் சொந்த காசை கொடுத்ததன் பேரில் எங்கள் போராட்டம் நடந்து வருகிறது என உதயக்குமார் கூறி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்திருப்பதால் தொண்டு நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும்

கேரளாவில் படித்தவர் உதயக்குமார்: போராட்டத்தை முன்னிறுத்தி நடத்திவரும் உதயக்குமார் கேரள பல்கலை.,யில் பட்டம் பயின்றவர். இதனால் இவருக்கும் இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஜெர்மன் மூலம் வந்த நிதி கேரளாவுக்கு வந்தது, இந்த பணத்தை போராட்டக்காரர்களிடம் ஒப்படைக்க கேரளத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி கூடன்குளம் வந்து போயுள்ளனர். வரும் 31 ம் தேதி மத்தியகுழுவினர் 4 ம் கட்ட் பேச்சு நடத்தவுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள நிபுணர்களையும் அழைக்க வேண்டும் என உதயக்குமார் வலியுறுத்தி வந்தார். இந்த குழுவினரும் கேரளாவில் இருந்து வந்த பணத்தை பெற்றுள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பணம் ஏழைகளுக்கு <உதவும் விதமாகத்தான் இருக்க வேண்டும். இதனை திரும்ப பெறுவதோ தொழில் நடத்துவதோ சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் வட்டிக்கு விட்டுள்ளனர் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.

நன்றி : தினமலர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 1357389உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 59010615உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Images3ijfஉண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 22, 2012 3:10 pm

தினமலர் செய்தி தாள் சொன்னா சரியா தான் இருக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:20 pm

கைபுண்ணுக்கு கண்ணாடியா.

ஒரு போராட்டம் ஒரு சில நாள் தொடர்ந்தால் உண்மையில் போராடுபவர்கள் பின்வாங்கி விடுவர். கூட்டத்தில் கலந்து கொள்வது, சினிமாவில் கோரஸ் பாடுவது போல் பேட்டா, ட்ராப் அண்ட் பிக்அப், யூனியன் அளவுக்கு போய்விட்டது.

இதை எந்தச் செய்திகள் படிப்பவரும் உணர வேண்டும்.



சதாசிவம்
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 22, 2012 8:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 8:44 pm

இதில் எது உண்மையோ தெரியாவில்லை.. ஆனால் பல விடயங்களில் தினமலர் திட்டமிட்டே பொய் பிரச்சாரம் செய்கிறது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக