புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
49 Posts - 30%
i6appar
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
49 Posts - 30%
i6appar
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 2%
prajai
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 10:12 am

எங்கேயிருக்குது கவிதையென்கிறாய்.
உன் கேள்வியிலேயே
இரண்டு மூன்று கவிதைகளை
கண்டுபிடிக்க முடிகிறது என்னால்.

காலி வீடென நினைத்து
நீ குடி வந்தபோது
உனக்கு முன்னால்
பால்காய்ச்சாமலேயே
குடிவந்திருந்த குருவிகள்.

உட்காருவதற்கு ஏற்ற இடம்தேடி.
அங்கேயிங்கே சுற்றி
கடைசியில்
கொசுவர்த்தியின் மேலேயே
வந்து உட்காரும்
திமிர் பிடித்த கொசு.

சுத்திவந்து காதலித்த முட்கள்
பனிரெண்டில்
ஒன்றாய் சேரும்போது
அதை
கத்தி கத்தி
காட்டிகொத்துவிடும் கடிகாரம்.

போவதும்
வருவதுமாய் இருந்தாலும்
வீட்டை விட்டு
வெளியே போகாத கதவு.

உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி.

இப்படி
உன் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.
ஆயிரத்தெட்டு கவிதைகள்.





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jan 22, 2012 3:55 pm

நல்ல கவி ரசனையில்
சிறப்பான வரிகளின் கோர்க்கப்பட்ட கவிதைகள்

எல்லா கவிதை வரிகளும் யதார்த்தமானது ரசனையுள்ளது
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 5:32 pm

செய்தாலி wrote:நல்ல கவி ரசனையில்
சிறப்பான வரிகளின் கோர்க்கப்பட்ட கவிதைகள்

எல்லா கவிதை வரிகளும் யதார்த்தமானது ரசனையுள்ளது
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்

வாழ்த்திய நல்ல நண்பர் செய்தாலி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 22, 2012 6:24 pm


உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை Ila
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 6:26 pm

இளமாறன் wrote:
உன் ஓட்டைக்குடிசைக்குள்
சில்லறை காசுகளாய்
விழுந்து கிடக்கும் சூரிய ஒளி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி. நன்றி. நன்றி.


வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 22, 2012 7:11 pm

ஒவ்வொரு வாிகளும் கவிதை 224747944

என்ன ஒரு சிந்தனை வளம்?

கவிதை 154550 கவிதை 154550 கவிதை 154550



கவிதை 154550கவிதை 154550கவிதை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கவிதை 154550கவிதை 154550கவிதை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 7:53 pm

சார்லஸ் mc wrote:ஒவ்வொரு வாிகளும் கவிதை 224747944

என்ன ஒரு சிந்தனை வளம்?

கவிதை 154550 கவிதை 154550 கவிதை 154550

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக