புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாரசிகன்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 7:45 pm

பொக்கேயெனும் பெயரில்
பாலிதீன் பைகளுக்குள் அடைத்து
பூக்களுக்கு
மூச்சு திணற வைக்கிறாய்.

"பஞ்சவர்ணகிளியின் அழகே
அதோட ரெக்கைதான்" - என்று
சொல்லி கொண்டே
அதை
கூண்டுக்குள் அடைத்துபோடுகிறாய்.

மழை பெய்ய தொடங்கினால்
ஒரு சொட்டு ஈரம் கூட
உடம்பில் படாமல்
காருக்குள் ஒளிந்து
கண்ணாடிகளை
ஏற்றிவிட்டுக் கொள்கிறாய்.

வண்ணவண்ண மீன்குஞ்சுகளை
சின்னசின்ன கண்ணாடிபெட்டிகளுக்குள்
அடைத்து - அதை
வீட்டுக்கு நடுவே
கொண்டுவந்து வைக்கிறாய்.

பரந்துவிரிந்த
ஒரு கிராமத்தின்
பச்சை வயல்வெளியை பார்த்து
இதில்
ஏழடுக்கில் பிளாட் கட்டினால்
எத்தனை கோடிகளுக்கு
விற்கலாமென
கவனமாக
கணக்குபோடுகிறாய்.

இந்த இரவு
என்ன சாப்பிடலாமென
ஸ்டார் ஹோட்டல்களில்
கேட்லாகை புரட்டுகிறாய்.

இந்த இரவை
எந்த பெண்ணோடு கழிக்கலாமென
அழகுபதுமைகளின்
ஆல்பத்தை புரட்டுகிறாய்.

இத்தனையும் செய்துவிட்டு
எப்படி உன்னால்
பிதற்றிகொண்டு திரிய முடிகிறது
நீயொரு கலாரசிகனென.







நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 10:03 pm

நல்ல வார்த்தைகளின் விளையாட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி

இயற்கையை ரசிக்க தவறியவர்கள் தண்டனை கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கலாரசிகன்  Ila
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 10:09 pm

இளமாறன் wrote:நல்ல வார்த்தைகளின் விளையாட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி

இயற்கையை ரசிக்க தவறியவர்கள் தண்டனை கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே சிரி சிரி

நல்ல வார்த்தையின் விளையாட்டு என்று பாராட்டிய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 10:48 pm

கலா ரசிகனை இந்த போடு போடுறீங்களே!(தமாசு) சில விடயங்களை நாம் இப்படி தான் திட்டி மனதை தேற்றிக்கொள்ள வேன்டும். அருமையான சவுக்கடி கவிதை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 10:49 pm

யார் அந்த கலாரசிகன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 8:19 am

அசுரன் wrote:கலா ரசிகனை இந்த போடு போடுறீங்களே!(தமாசு) சில விடயங்களை நாம் இப்படி தான் திட்டி மனதை தேற்றிக்கொள்ள வேன்டும். அருமையான சவுக்கடி கவிதை

நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 8:22 am

பிஜிராமன் wrote:யார் அந்த கலாரசிகன்
இப்படி சில கலாரசிகர்களைத்தான்
நம் எல்லோருக்கும் தெரியுமே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 22, 2012 9:16 am

பரந்துவிரிந்த
ஒரு கிராமத்தின்
பச்சை வயல்வெளியை பார்த்து
இதில்
ஏழடுக்கில் பிளாட் கட்டினால்
எத்தனை கோடிகளுக்கு
விற்கலாமென
கவனமாக
கணக்குபோடுகிறாய்
பட்டயக்கிளப்புது உங்கள் அனைத்து கவிதைகளும்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:21 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
பரந்துவிரிந்த
ஒரு கிராமத்தின்
பச்சை வயல்வெளியை பார்த்து
இதில்
ஏழடுக்கில் பிளாட் கட்டினால்
எத்தனை கோடிகளுக்கு
விற்கலாமென
கவனமாக
கணக்குபோடுகிறாய்
பட்டயக்கிளப்புது உங்கள் அனைத்து கவிதைகளும்..

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக