புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_vote_lcapஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_voting_barஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_vote_lcapஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_voting_barஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_vote_lcapஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_voting_barஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 21, 2012 7:19 pm



தமிழ் ஸ்பை


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 7:29 pm

அருமையான பதிவு அண்ணா, சிவா அண்ணா முக நூலில் இந்த வீடியோ வை பதிந்து இருந்தார். எனக்கும் இந்த வீடியோ கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

நான் பேருந்தில் செல்லும் போது யாராவது சில்லறையில்லாமல் இருந்தாலோ, முதியவர்கள் இருக்கையில்லாமல் இருந்து நான் இருக்கையில் இருந்தால் உடனே உதவுவேன். இப்படி நான் உதவியது என்னை காப்பாற்றியது.

நான் கல்லூரிக்கு முதலில் பேருந்தில் செல்வேன், ஆனால், இரண்டாம் ஆண்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் செல்கிறேன், ஒரு நாள் பேருந்தில் செல்ல வேண்டி வந்தது, எனக்கு டிக்கெட் கட்டண விபரம் தெரியாது, நான் இரு வாகனம் மாறி ஆகவேண்டும், முதல் பேருந்தில் மூன்று ரூபாயில் இருந்த கட்டணம் ஆறு ரூபாய் ஆயிருந்தது, இரண்டாவ்து பேருந்தில் முதலில் 8 ரூபாய் இருந்த கட்டணம் 11 ரூபாய் ஆயிரிந்தது, முதல் பேருந்தில் ஒரு ரூபாய் தர சொன்னார்கள் என்னிடம் இல்லை அதனால் நான்கு ரூபாயை இழந்து கீழே இறங்கினேன், இரண்டாவது பேருந்தில் என்னிடம் 50 ரூபாய் தான் இருந்தது, அங்கே 11 ரூபாய் கட்டணம் என்னிடம் அங்கும் ஒரு ரூபாய் இல்லை, இந்த நேரம் நடத்துனர், என்னை கீழேயே இறங்க சொல்லிவிட்டார், அனைவரும் வேடிக்கை பார்தார்களே தவிர அந்த ஒரு ரூபாயை தர யாரும் முன் வர வில்லை, ஆனால், என் அருகில் இருந்த ஒரு வாலிபர் எனக்கு அந்த ஒரு ரூபாயை அளித்து உதவினார்,

காலத்தினார் செய்த உதவி சிறிதேனினும்
ஞாலத்தின் மானப் பெரிது

என்ற குறளை பலமுறை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டேன். நான் என்றோ யாருக்கோ செய்த உதவி அன்று என்னையும் காத்தது. அந்த நபர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 7:35 pm

பிஜிராமன் wrote:அங்கே 11 ரூபாய் கட்டணம் என்னிடம் அங்கும் ஒரு ரூபாய் இல்லை, இந்த நேரம் நடத்துனர், என்னை கீழேயே இறங்க சொல்லிவிட்டார், அனைவரும் வேடிக்கை பார்தார்களே தவிர அந்த ஒரு ரூபாயை தர யாரும் முன் வர வில்லை, ஆனால், என் அருகில் இருந்த ஒரு வாலிபர் எனக்கு அந்த ஒரு ரூபாயை அளித்து உதவினார்,

காலத்தினார் செய்த உதவி சிறிதேனினும்
ஞாலத்தின் மானப் பெரிது

என்ற குறளை பலமுறை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டேன். நான் என்றோ யாருக்கோ செய்த உதவி அன்று என்னையும் காத்தது. அந்த நபர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.
நடத்துனரின் செயல் தவறானது.. சட்டப்படி அது தவறு.. இருந்தாலும் இந்த சின்ன விசயத்துக்கு கேஸ் போடவா முடியும் அப்படின்னு நாம இருந்துடறதால தான் இவங்க அப்பாவி முதியவர்கள் ஏழைகளை வசைமாறி பொழிகிறார்கள்... நல்ல நேரத்துக்கு உதவியவருக்கு பாராட்டுகள்..... நல்ல பகிர்வு தம்பி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 7:44 pm

நடத்துனரின் செயல் தவறானது.. சட்டப்படி அது தவறு.. இருந்தாலும் இந்த சின்ன விசயத்துக்கு கேஸ் போடவா முடியும் அப்படின்னு நாம இருந்துடறதால தான் இவங்க அப்பாவி முதியவர்கள் ஏழைகளை வசைமாறி பொழிகிறார்கள்... நல்ல நேரத்துக்கு உதவியவருக்கு பாராட்டுகள்..... நல்ல பகிர்வு தம்பி

நான் இது போன்ற விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் வாதாடிவிடுவேன் ஐயா, நான் அப்பொழுது மாலை போட்டு இருந்தேன், இந்த நேரத்தில் எதற்கு வீண் வாதம் என்ற காரணத்தினால் தான் அமைதி காத்தேன்.

என் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களை என் டைரிஇல் குறித்து கொள்வது பழக்கம், நான் இந்த நிகழ்ச்சி நடந்தே அன்றே என் டியரியில் குறித்துக் கொண்டேன்.

நன்றிக ஐயா....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 25, 2012 9:12 am

இந்த காணொளியை எல்லாரும் பார்த்தீங்களா...........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக