புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
81 Posts - 67%
heezulia
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
1 Post - 1%
viyasan
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
273 Posts - 45%
heezulia
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
18 Posts - 3%
prajai
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_m10இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 21, 2012 7:10 pm

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில், படையினரும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுமே கொல்லப்பட்டதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

போரில் உயிரிழந்த குடிமக்கள், பாதுகாப்புப் படையினரின் நினைவாக மிகிந்தலையில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியை திறந்து வைத்து உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தெரிவிக்கையில்,

நாட்டை மீட்கும் வெற்றியின் பங்காளர்களாக சிவில் பாதுகாப்புப் படையினர் திகழ்கின்றனர். மனிதாபிமான நடவடிக்கையின் போது 525 குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

அதேவேளை சிங்கள, முஸ்லிம் மக்களும் உயிரிழந்துள்ளனர். தாய்நாட்டை மீட்பதற்காகவே அவர்கள் இந்தத் தியாகத்தைச் செய்துள்ளனர்.

இந்த மண்ணில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் உலகின் சகல பகுதிகளிலும் பலமான வலையமைப்பின் மூலம் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெவ்வேறு போர்வையில் வெவ்வேறு விதங்களில் அவை இடம்பெற்று வருகின்றன.

நாட்டையும் நாம் ஈட்டியுள்ள வெற்றியையும் சீர்குலைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். புலம்பெயர் தமிழர் அமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனர். நான் அந்தப் பெயரைக் கூடக் கூறுவதற்கு விரும்பவில்லை.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்தாலும், நாம் பெற்றுக் கொண்ட வெற்றியை மீள அபகரித்துக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பாக அரசாங்கம் அவதானத்துடன் உள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இராணுவம், பொலிஸாரைப் போன்றே குடிமக்களும் பாதுகாப்புப் படையினரும் தமது உயிரை பணயம் வைத்துப் போராடினர். கெப்பிட்டிக்கொல்லாவயில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் நாம் மறக்க முடியாதது.

சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாம் உடனடியாக இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் துக்கம் விசாரித்தோம். ஏனைய மக்களை ஆறுதல் படுத்துவதிலும் ஈடுபட்டோம்.

அதுவரை காலமும் குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் உதாசீனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. நாம் அவர்களுக்கு சிறந்த பயிற்சியளித்தோம். அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களையும் பலமுள்ள படையினராக உருவாக்கினோம்.

அவர்களுக்கான பொறுப்பை பாதுகாப்புச் செயலாளர் ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்மூலம் கிராமங்களினதும், பிரதேசத்தினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன் கிராமங்களை விட்டுவிட்டு வெளியேற முற்பட்ட மக்களை தடுத்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் அவர்கள் வழங்கினர்.

எல்லைக் கிராமங்களிலுள்ள மக்களை அங்கிருந்து துரத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டனர். அவர்களைத் தெற்குப் பக்கம் துரத்த எண்ணினர். எனினும், நாம் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்ததால் அவர்கள் அதனைத் தடுத்தனர்.

அரந்தலாவை சம்பவம் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இலங்கையில் கால்வைக்காத, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிராத இரண்டாம் மூன்றாம் பரம்பரையினர் தவறாகத் திசைதிருப்பப்பட்டு தவறாக செயற்படுகிறார்கள்.

இவர்களுக்குப் பக்க பலமாகச் செயற்படும் அமைப்புக்கள் எமது வெற்றியை எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அபகரிக்கப் பார்க்கின்றன. இத்தகைய நிலையில் நாம் மிக அவதானமாகச் செயற்படவேண்டும். கவனமாக நிர்வாகம் செய்யவேண்டும்.

இதுதொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எமது படையினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களுடன் பெற்ற வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

நாட்டை சீர்குலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் மகிந்த தனது உரையில் தெரிவித்துள்ளார்.

வன்னி ஆன்லைன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 10:00 pm

வருத்தம் தரும் செயல் இது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறுதிக்கட்டப் போரில் தழிழர்கள் கொல்லப்பட வில்லை!- போர் குற்றவாளி மகிந்த  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக