புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
21 Posts - 70%
heezulia
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
6 Posts - 20%
viyasan
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_m10இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:29 pm

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்க மாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்து விட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடிப் பார்த்து அது கிடைக்காமல் புலம்பினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டுப் பார்த்தும் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்கள்... யாராவது கொண்டு வந்து கொடுப்பார்கள்" என்றார்.

அவரும் மனைவியின் சொற்படி அவர் பணப்பையைக் கொண்டு வந்து கொடுப்பவர்க்குப் பரிசு என்று அறிவித்தார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து பரிசு பெறலாம் என்று நினைத்தார்கள். அவர்களும் தேடிப் பார்த்தனர். யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பின்பு அருகிலிருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் மரியாதையுடன் வாழ வேண்டுமென்று விருப்பப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமுடையவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது ஒரு வேலை செய்து, சம்பாதித்து, பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்குப் போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிபட்டுக் கீழே கிடந்தது,அதைப் பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்தப் புறாவைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்குக் கொண்டு சென்று தண்ணீரை எடுத்து, அந்தப் புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்தப் புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டுப் போயிட்டாங்க, அதைத் தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த ஊருக்குள் விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கிருந்த சிலரிடம் விசாரித்தார். இந்தப்பணப்பை சோமனுடையது என்றும் அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்குப் பரிசு கொடுப்பதாக அறிவித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

பூபாலனும் அவர்கள் சொன்ன சோமன் வீட்டைத் தேடிப் பிடித்துச் சென்று தனக்குப் பணப்பை கிடைத்த விபரத்தைச் சொன்னார், சோமனும் மகிழ்ச்சியுடன் அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அந்த நேரம் அவருடைய மனதில் ஒரு கெட்ட எண்ணமும் உருவானது. நமக்குத்தான் பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்கிறது, இவனுக்குப் பரிசு கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

கெட்ட எண்ணம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, அதை மரியாதையாகக் கொடுத்து விடு, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கத்தினார்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் அந்தப் பணப்பையில் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் பரிசு வாங்குவதை விட இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியைச் சொன்ன அந்த ஊர்க்காரகளில் சிலர், சோமன் பணப்பை கொண்டு வந்தவருக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்று அறியும் ஆவலுடன் மேலும் சிலரை அழைத்து வந்தனர். அங்கு பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த அறிவிப்பு பற்றி மரியாதை ராமனுக்குத் தெரியும், அந்த அறிவிப்பில் வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். சோமன் பரிசு கொடுக்காமல் ஏமாற்ற நினைப்பதையும் தெரிந்து கொண்ட மரியாதை ராமன், சோமனுக்குச் சரியான தண்டனை கொடுக்க நினைத்து தனது தீர்ப்பைக் கூறினார்.

“சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்குக் கொடுத்து விட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்தப் பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையைக் கண்டுபிடித்தவுடன் சோமனே பரிசு கொடுப்பார்”

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும், சோமன் காணாமல் போன பணம் கிடைத்தும் பரிசு கொடுக்காமல் தான் ஏமாற்ற நினைத்ததற்கு சரியான தண்டனை கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு வருத்தத்துடன் பணப்பையை பூபாலனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குட் சென்றான். பூபாலன் தனக்குக் கிடைத்த பணத்தில் 10 பங்குத் தொகையை அம்மன் கோயிலுக்குக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்தை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்தார்.


நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 21, 2012 3:32 pm

தன் வினை தன்னை சுடும் என்பது இதுதானோ
நல்ல கதை இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 224747944
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:36 pm

முஹைதீன் wrote:தன் வினை தன்னை சுடும் என்பது இதுதானோ
நல்ல கதை இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 224747944

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 3:39 pm

பேராசை பெரு நஷ்டம் - சோமனுக்கு.
உண்மையுள்ள மனுஷன் பாிபூரணமாக ஆசீா்வதிக்கப்படுவான் - ஏழை பூபாலன்.

மொத்தத்தில் கதை சூப்பரோ இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 224747944



இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 154550இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 154550இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 154550இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 154550இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 3:41 pm

சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 3:57 pm

உண்மையிலே சூப்பர் கதை.
நல்லவர்களுக்கு எப்போதுமே நல்லது தான் நடக்கும்.
பேராசை கொண்டு பிறரை ஏமாற்ற நினைத்தால் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சும்.....
ராமன் - சூப்பருங்க
பூபாலன் - அருமையிருக்கு
சோமன் - ஊத்திக்கிச்சு

கதை சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 4:31 pm

சார்லஸ் mc wrote:பேராசை பெரு நஷ்டம் - சோமனுக்கு.
உண்மையுள்ள மனுஷன் பாிபூரணமாக ஆசீா்வதிக்கப்படுவான் - ஏழை பூபாலன்.

மொத்தத்தில் கதை சூப்பரோ இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? 224747944
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jan 21, 2012 6:04 pm

நல்ல கதை... மகிழ்ச்சி அதிகமா ஆசை இருந்தா இப்படி தான்




இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...? Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 6:09 pm

பிளேடு பக்கிரி wrote:நல்ல கதை... மகிழ்ச்சி அதிகமா ஆசை இருந்தா இப்படி தான்
நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 21, 2012 6:56 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக