புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
14 Posts - 70%
heezulia
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
8 Posts - 2%
prajai
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_m10பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !


   
   
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 2:41 pm

மரியாதை நிம்மிதமாகவும் , அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களை கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது .
கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு .
உதாரணமாக,


பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Stunningbeautybouquet



சிவப்பு மலர்கள் - காதல் ,மரியாதை நேசம் , தைரியம் .

இளஞ்சிவப்பு மலர்கள் -முழுமையான மகிழ்ச்சி,நளினம் ,நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான
விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.

வெள்ளை நிற மலர்கள் - கள்ளங்கபடமற்ற தன்மை ,தூய்மை,ரகசியம் அல்லது மௌனம் .

பீச் அல்லது பவள வண்ண மலர்கள் - உற்சாகம், ஆசை ,மகிழ்ச்சி ,அடக்கம்,வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.

கருஞ்சிவப்பு வண்ணம் - நேசத்தோடு கூடிய நம்பிக்கை , கற்பு ஆகியவற்றையும் அறிவிக்கிறது .



பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Weddingflowerbouquet




விதவிதமான பூக்கள் , அதை பெறுபவர்களுக்கு உரிய ஒரு தனியான செய்திகளையும் வெளிப்படுத்துகிறன.




ரோஜா மலர்கள் - ' நான் உன்னை விரும்புகிறேன் என்பதை தெரிந்துகொள் ' என்றும்,

கார்னேஷன் பூக்கள் - "நீ அழகாக இருக்கிறாய்,உன்னை பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்' என்றும்

டபோடில் பூக்கள் - "நீ தைரியசாலி என்பதோடு ,நல்லவன் " என்பதையும்

சாமந்தி பூக்கள் - 'நான் உனக்கு உண்மையாக இருப்பேன்' என்பதையும் ,

கிளாடியோலி பூக்கள் - ' உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்' என்றும் ,

ஐரிசஸ் பூக்கள் - ' என் பாராட்டுகளையும் , வாழ்துக்களையும் அனுப்புகிறேன்' என்றும்,

ஆர்க்கிட் மலர்கள் - 'நீ என் இதயத்தில் இருக்கிறாய் ' என்றும்,

ஸ்னேப்டிராகன்ஸ் மலர்கள் - ' நான் உன்னை விரும்புகிறேன்' என்றும் ,

சூரியகாந்தி பூக்கள் - ' என் எண்ணங்கள் தூய்மையானவை ' என்றும் ,

டுலிப் மலர்கள் - ' நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன் . என்றும் சொல்கின்றன



நன்றி
தினத்தந்தி





நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 2:53 pm

மலர்களிலே இத்தனை விஷயங்கள் உள்ளதா.
பகிர்வுக்கு நன்றி அல்கெனா ரிஷி.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:58 pm

இந்தப் பதிவிற்காய் எனது ஐரிசஸ் பூக்கள் உங்களுக்கு ரிஷி...



பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  224747944

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Rபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Aபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Emptyபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Rபரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 2:58 pm

அட.... பூங்கொத்து கொடுப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா , பகிர்வுக்கு நன்றி ரிஷி



இது அன்புதங்கை ரிஷிக்கு ,
அல்கெனா ரிஷி wrote:
வெள்ளை நிற மலர்கள் - கள்ளங்கபடமற்ற தன்மை ,தூய்மை,ரகசியம் அல்லது மௌனம் .
கருஞ்சிவப்பு வண்ணம் - நேசத்தோடு கூடிய நம்பிக்கை , கற்பு ஆகியவற்றையும் அறிவிக்கிறது .
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Redwhiterose

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 3:52 pm

ராஜா wrote:அட.... பூங்கொத்து கொடுப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா , பகிர்வுக்கு நன்றி ரிஷி



இது அன்புதங்கை ரிஷிக்கு ,
அல்கெனா ரிஷி wrote:
வெள்ளை நிற மலர்கள் - கள்ளங்கபடமற்ற தன்மை ,தூய்மை,ரகசியம் அல்லது மௌனம் .
கருஞ்சிவப்பு வண்ணம் - நேசத்தோடு கூடிய நம்பிக்கை , கற்பு ஆகியவற்றையும் அறிவிக்கிறது .
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Redwhiterose



பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள் !  Redhotbouquet


ராஜா அண்ணா இது உங்களுக்கு



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 3:55 pm

உமா wrote:மலர்களிலே இத்தனை விஷயங்கள் உள்ளதா.
பகிர்வுக்கு நன்றி அல்கெனா ரிஷி.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி





நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 21, 2012 3:55 pm

RaRa3275 wrote:இந்தப் பதிவிற்காய் எனது ஐரிசஸ் பூக்கள் உங்களுக்கு ரிஷி...


நன்றி அண்ணா நன்றி



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக