புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்தில் பெண்ணுக்கே முதலிடம்!
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
முந்தைய காலத்தில் இருந்தே பெண் அடிமைத் தனம் பற்றி நாம் நீண்டு முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெண் அடிமைத் தனம் மாறி தற்போது ஆண்கள் சுதந்திரம் கோரி கொடி தூக்கும் அளவிற்கு பெண் இனம் வளர்ந்து விட்டது. ஆனால், முந்தைய காலத்தில் இருந்தே திருமண சடங்குகளில் பெண்ணுக்கே முதல் இடம் அளிக்கப்பட்டு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பொதுவாக திருமணம் என்றால் அதிகமாக கவனிக்கப்படுபவர் மணப்பெண் தான். அவரது ஆடை அலங்காரம், அழகு, நகைகள் போன்றவைதான் திருமணத்திற்கு வரும் பெரும்பாலானவர்களின் கவனிப்பாக இருக்கும்.
இது வேறு, ஆனால் நாம் இங்கு கூற விரும்புவது பல்வேறு சமுதாயங்களில் திருமண சடங்கில் மணப்பெண்ணிற்கு அளிக்கப்படும் முன்னுரிமையைப் பற்றியதாகும்.
தென்னிந்திய இந்துக்களின் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு கணவர் வீட்டில் பட்டுப்புடவை முதல், நகைகள் என அனைத்தும் கொடுத்து தனது மகனுக்கு பெண்ணை முடிவு செய்வார்கள். அந்த காலத்தில், பெண் வீட்டார் வரதட்சணைத் தர தேவையில்லை. பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் ஈடு செய்து அதாவது பெண் வீட்டிற்கு பொன்னோ அல்லது பொருளோ கொடுத்து பெண்ணை அழைத்து வருவார்கள். அதன் பிறகுதான் பெண்ணிற்குத் தேவையானவற்றை பெண் வீட்டார் தரும் பழக்கம் நாளடைவில் வரதட்சணையாக மாறியது.
மேலும், திருமணமாகி வரும் பெண்ணிடம், வீட்டின் சாவி கொத்தை மாமியார் கொடுப்பதும், இந்த வீட்டில் இனி உனக்கும் உரிமை உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாகவே அமையும்.
இந்து திருமணங்களில், தலை குனிந்து தாலியை பெண் ஏற்றுக் கொண்டாலும், தன் கணவரது குடும்பத்தை தலை நிமிரச் செய்யும் விதமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே அனைத்து திருமண சடங்குகளும் உள்ளன.
மலையாளி நாயர் திருமண முறையில் மணப்பெண் கணவன், மாமனார், மாமியார் காலில் விழுந்து வணங்கும் சடங்குகள் இல்லையாம். மணப் பெண்ணை இளவரசியாக பாவிக்கும் முறை அந்த சமுதாயத்தில் உள்ளது. பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு என்பதை பறைசாற்றுகிறது. அதே சமயம், தாங்கள் விரும்பும் பெரியவர்கள் காலில் விழுந்து அவர்களது பரிபூரண ஆசிர்வாதத்தைப் பெறவும் அவளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அவளது சுதந்திரத்திற்கு தடையேதும் இல்லாத திருமண சடங்காக உள்ளது இது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள திருமண சடங்கு நிகழ்ச்சியில் ஒரு விநோதமான சடங்கு உள்ளது. அதாவது திருமணம் முடிந்த பிறகு மணப்பெண்ணை அவர்களது உறவினர்கள் சிறு கிளைகளைக் கொண்டு தாக்குவார்கள். அதற்கு மணப்பெண்ணும் தன் கையில் ஒரு கிளையை வைத்துக் கொண்டு தன்னை தாக்குபவர்களை செல்லமாக திருப்பித் தாக்க வேண்டும். இதற்கு, தன்னை யாராவது மோசமாக நடத்தினால், அவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உள்ளது என்பதை சடங்கு மூலமாக பெண்ணிற்கு எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.
வங்காளத்தில் நடக்கும் திருமணச் சடங்கில், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கும் வகையில் சிறப்பாக சடங்கு ஒன்று நடைபெறுகிறது. கணவர் வீட்டில் அவளுக்கு பூரண அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த சடங்கு அமையும். மேலும், கணவர் வீட்டை செழுமையூட்ட வந்திருக்கும் மகாலட்சுமியாக மணமகள் கருதப்படுவாள், இந்த சடங்கில் மணப்பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
மார்வாடி திருமண முறையில், வீட்டிற்கு வரும் மணப்பெண்ணிடம், மாமனார் பை நிறைய பணத்தை வைப்பார், அதில் மணப்பெண்ணால் இயன்ற அளவிற்கு பணத்தை கையால் எடுத்துக் கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் தனக்கும் உரிமை உள்ளது என்பதைக் காட்டுவது போல இந்த சடங்கு அமைந்துள்ளது.
இதேப் போன்று பல்வேறு திருமண முறைகளில் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பெண்ணினத்திற்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.
நன்றி வெப்துனியா
பொதுவாக திருமணம் என்றால் அதிகமாக கவனிக்கப்படுபவர் மணப்பெண் தான். அவரது ஆடை அலங்காரம், அழகு, நகைகள் போன்றவைதான் திருமணத்திற்கு வரும் பெரும்பாலானவர்களின் கவனிப்பாக இருக்கும்.
இது வேறு, ஆனால் நாம் இங்கு கூற விரும்புவது பல்வேறு சமுதாயங்களில் திருமண சடங்கில் மணப்பெண்ணிற்கு அளிக்கப்படும் முன்னுரிமையைப் பற்றியதாகும்.
தென்னிந்திய இந்துக்களின் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு கணவர் வீட்டில் பட்டுப்புடவை முதல், நகைகள் என அனைத்தும் கொடுத்து தனது மகனுக்கு பெண்ணை முடிவு செய்வார்கள். அந்த காலத்தில், பெண் வீட்டார் வரதட்சணைத் தர தேவையில்லை. பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் ஈடு செய்து அதாவது பெண் வீட்டிற்கு பொன்னோ அல்லது பொருளோ கொடுத்து பெண்ணை அழைத்து வருவார்கள். அதன் பிறகுதான் பெண்ணிற்குத் தேவையானவற்றை பெண் வீட்டார் தரும் பழக்கம் நாளடைவில் வரதட்சணையாக மாறியது.
மேலும், திருமணமாகி வரும் பெண்ணிடம், வீட்டின் சாவி கொத்தை மாமியார் கொடுப்பதும், இந்த வீட்டில் இனி உனக்கும் உரிமை உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாகவே அமையும்.
இந்து திருமணங்களில், தலை குனிந்து தாலியை பெண் ஏற்றுக் கொண்டாலும், தன் கணவரது குடும்பத்தை தலை நிமிரச் செய்யும் விதமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே அனைத்து திருமண சடங்குகளும் உள்ளன.
மலையாளி நாயர் திருமண முறையில் மணப்பெண் கணவன், மாமனார், மாமியார் காலில் விழுந்து வணங்கும் சடங்குகள் இல்லையாம். மணப் பெண்ணை இளவரசியாக பாவிக்கும் முறை அந்த சமுதாயத்தில் உள்ளது. பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு என்பதை பறைசாற்றுகிறது. அதே சமயம், தாங்கள் விரும்பும் பெரியவர்கள் காலில் விழுந்து அவர்களது பரிபூரண ஆசிர்வாதத்தைப் பெறவும் அவளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அவளது சுதந்திரத்திற்கு தடையேதும் இல்லாத திருமண சடங்காக உள்ளது இது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள திருமண சடங்கு நிகழ்ச்சியில் ஒரு விநோதமான சடங்கு உள்ளது. அதாவது திருமணம் முடிந்த பிறகு மணப்பெண்ணை அவர்களது உறவினர்கள் சிறு கிளைகளைக் கொண்டு தாக்குவார்கள். அதற்கு மணப்பெண்ணும் தன் கையில் ஒரு கிளையை வைத்துக் கொண்டு தன்னை தாக்குபவர்களை செல்லமாக திருப்பித் தாக்க வேண்டும். இதற்கு, தன்னை யாராவது மோசமாக நடத்தினால், அவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உள்ளது என்பதை சடங்கு மூலமாக பெண்ணிற்கு எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.
வங்காளத்தில் நடக்கும் திருமணச் சடங்கில், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கும் வகையில் சிறப்பாக சடங்கு ஒன்று நடைபெறுகிறது. கணவர் வீட்டில் அவளுக்கு பூரண அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த சடங்கு அமையும். மேலும், கணவர் வீட்டை செழுமையூட்ட வந்திருக்கும் மகாலட்சுமியாக மணமகள் கருதப்படுவாள், இந்த சடங்கில் மணப்பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
மார்வாடி திருமண முறையில், வீட்டிற்கு வரும் மணப்பெண்ணிடம், மாமனார் பை நிறைய பணத்தை வைப்பார், அதில் மணப்பெண்ணால் இயன்ற அளவிற்கு பணத்தை கையால் எடுத்துக் கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் தனக்கும் உரிமை உள்ளது என்பதைக் காட்டுவது போல இந்த சடங்கு அமைந்துள்ளது.
இதேப் போன்று பல்வேறு திருமண முறைகளில் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பெண்ணினத்திற்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.
நன்றி வெப்துனியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|