புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
44 Posts - 42%
heezulia
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
3 Posts - 3%
Barushree
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
2 Posts - 2%
prajai
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
8 Posts - 2%
prajai
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_m10பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை: புதுச்சேரி வாலிபர் பேட்டி


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 7:50 am

"கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன்' என, கடலில் மூழ்கிய இத்தாலி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய புதுச்சேரி வாலிபர் கூறினார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பிரமாண்டமான கப்பல், ஜிக்ஜியோ தீவில் தரை தட்டி மூழ்கத் துவங்கியது. இதில் பயணம் செய்த, 3,000க்கும் மேற்பட்ட பயணிகளும், 1,023 சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், இந்தியாவை சேர்ந்த, 300 பேர் இருந்தனர். இந்தக் கப்பலின் ஓட்டலில், புதுச்சேரி, முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், வேலை செய்து வந்தார். ராம்குமாரின் நிலை குறித்து தெரியாமல், அவரின் தந்தை தேவேந்திரன் மற்றும் உறவினர்கள் பரிதவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, இத்தாலி நாட்டு தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, ராம்குமார் மீட்கப்பட்டதை உறுதி செய்தார்.

புதுச்சேரி திரும்பிய ராம்குமார், கூறியதாவது: ஜிக்ஜியோ தீவு அருகே சென்ற போது, வழக்கத்தை விட கப்பல் தள்ளாடியதால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக, தரை தளத்தில் உள்ள என் அறைக்கு சென்றேன். அங்கு, இடுப்பளவிற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறிதுநேரத்தில், கப்பல் சாய்ந்து மூழ்கத் துவங்கியதால், பயத்தில் உறைந்து போனோம். என்னால் முடிந்த அளவிற்கு, சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றி தப்பிக்க வைத்தேன். பின், நாங்கள் படகில் ஏறி தப்பினோம். கப்பலில் வைத்திருந்த என்னுடைய சம்பளம், சான்றிதழ்கள், லேப்-டாப்கள் மூழ்கிவிட்டன. எனக்கு நீச்சல் தெரியாது. பிழைப்பேன் என்று, நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு ராம்குமார் கூறினார்.

சென்னை: இத்தாலி சொகுசு கப்பல் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில், முதற்கட்டமாக, நேற்று முன்தினம் இரவு, எமிரேட்ஸ் விமானம் மூலம், எட்டு பேர் சென்னை திரும்பினர். இரண்டாம் கட்டமாக, நேற்று காலை, 8.30 மணிக்கு, எமிரேட்ஸ் விமானம் மூலம், எட்டு பேர் சென்னை வந்தனர். இவர்களில், ரெபகா, சிம்ராய் ஆகிய இரு பெண்களும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள்.

சென்னை விமான நிலையத்தில், விபத்தில் சிக்கியவர்கள் கூறியதாவது: கடந்த, 13ம் தேதி இரவு 9 மணிக்கு, கப்பல் ஆடத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில், கப்பல் சாயத் துவங்கியது. அனைவரும் அலறினோம். இரண்டு மணி நேரத்தில், கப்பல் முழுவதுமாக, கடலில் சாய்ந்து விட்டது. இதற்கிடையில், படகுகள் மூலம் பயணிகள், அருகில் உள்ள தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் மீட்புக் குழுவினர் வந்து, எங்களை மீட்டு, அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைத்தனர். மறுநாள், அனைவரும் ரோம் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம், சென்னை வந்து சேர்ந்தோம். நாங்கள் வைத்திருந்த பாஸ்போர்ட், சான்றிதழ்கள், கடலில் மூழ்கி விட்டன. எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

கப்பல் விபத்தில் தப்பிய 7 பேர் திருச்சி வருகை: கொழும்பிலிருந்து திருச்சி வந்த கிங்பிஷர் விமானம் மூலம், கப்பல் விபத்தில் சிக்கிய ஏழு பேர், நேற்று அதிகாலை 3 மணிக்கு, திருச்சி வந்தனர். இவர்கள், சொகுசு கப்பலில் கேட்டரிங் பிரிவில் பணியாற்றியவர்கள். மறு பிறவி கண்டது போல், விபத்தில் சிக்கிய கப்பலிருந்து தப்பி, நேற்று அதிகாலை, திருச்சி விமானம் நிலையம் வந்த துறையூர் ராஜா,25, பொன்னமராவதி ராஜாகுமார்,35, கொடுமுடி கார்த்திகேயன்,24, சேலம் கிருஷ்ணன்,27, அறந்தாங்கி முத்துக்குமார்,31, சிவகாசி செல்வக்குமார்,25, நெய்வேலி ராஜ்குமார்,25, ஆகிய ஏழு பேரையும், அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.

100ம் ஆண்டில் மற்றொரு டைட்டானிக் சம்பவம்: கடந்த, 1912ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வெள்ளிக் கிழமை தான், "டைட்டானிக்' என்ற சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி, அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த, 100வது ஆண்டுக்கு, இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், சரியாக, 13ம் தேதி வெள்ளிக் கிழமையே கோஸ்டோ கான்கார்டியா சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 7:55 am

:வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக