புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், மின்சாரம் திருடியதற்காக அபராதம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து, 773. இவர்களிடம் இருந்து, 107.48 கோடி ரூபாயை அபராதமாக, மின்வாரியம் வசூலித்து உள்ளது.
* தொழிலகங்கள் மற்றும் வீடுகளில், மீட்டர்களை சேதப்படுத்தி மின் திருட்டு; 8,449 பேர் சிக்கினர்; 56.38 கோடி ரூபாய், அபராதம் வசூல்.
* வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பில், பிற உபயோகங்கள்; 5,543 பேர் சிக்கினர்; 19.88 கோடி ரூபாய் வசூல்.
* குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை, முறைகேடாக பயன்படுத்திய வகையிலும், இலவச மின்சாரத்தை, அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேலாக பயன்படுத்திய வகையிலும்; 111 பேர் சிக்கினர்; 7.69 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்.
* இதர பிரிவுகளில் சிக்கியவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம், மின்சாரத்தை திருடியவர்களுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; சிறை தண்டனை வழங்கப்படவில்லை. இதனால், அபராதத்தை கட்டிய பலர், மீண்டும் மின் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் கடுமையாக வேண்டும் : இதுகுறித்து, ஓய்வுப் பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டுக்கு சிறை தண்டனை வழங்கும் முறை, பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதிலிருந்து பலர் தப்பினர். மின் திருட்டு குறித்த பல வழக்குகளில், மின்வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.
இதற்கு, போதிய அளவு சாட்சிகள் இல்லாதது; குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சார்ஜ் ஷீட் போடாதது; குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் தராமல் இருப்பது போன்றவையே காரணம். இந்நிலையில், கடந்த 2003ல், மின் திருட்டு குறித்த விஷயத்தில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, கூடுதல் அபராதம் விதிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மின் திருட்டை முற்றிலுமாக தடுக்க, சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதேசமயம், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளையும், மின் வாரியம் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
* தொழிலகங்கள் மற்றும் வீடுகளில், மீட்டர்களை சேதப்படுத்தி மின் திருட்டு; 8,449 பேர் சிக்கினர்; 56.38 கோடி ரூபாய், அபராதம் வசூல்.
* வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பில், பிற உபயோகங்கள்; 5,543 பேர் சிக்கினர்; 19.88 கோடி ரூபாய் வசூல்.
* குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை, முறைகேடாக பயன்படுத்திய வகையிலும், இலவச மின்சாரத்தை, அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேலாக பயன்படுத்திய வகையிலும்; 111 பேர் சிக்கினர்; 7.69 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்.
* இதர பிரிவுகளில் சிக்கியவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம், மின்சாரத்தை திருடியவர்களுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; சிறை தண்டனை வழங்கப்படவில்லை. இதனால், அபராதத்தை கட்டிய பலர், மீண்டும் மின் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் கடுமையாக வேண்டும் : இதுகுறித்து, ஓய்வுப் பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டுக்கு சிறை தண்டனை வழங்கும் முறை, பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதிலிருந்து பலர் தப்பினர். மின் திருட்டு குறித்த பல வழக்குகளில், மின்வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.
இதற்கு, போதிய அளவு சாட்சிகள் இல்லாதது; குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சார்ஜ் ஷீட் போடாதது; குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் தராமல் இருப்பது போன்றவையே காரணம். இந்நிலையில், கடந்த 2003ல், மின் திருட்டு குறித்த விஷயத்தில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, கூடுதல் அபராதம் விதிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மின் திருட்டை முற்றிலுமாக தடுக்க, சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதேசமயம், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளையும், மின் வாரியம் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
திருடும் அளவுக்கு நம்மிடம் மின்சாரம் இருக்கிறதா என்ன
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்படி பல திருட்டினால் தான் நம்மிடம் மின்சாரம் இல்லை.அதிபொண்ணு wrote:திருடும் அளவுக்கு நம்மிடம் மின்சாரம் இருக்கிறதா என்ன
Similar topics
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
» காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்
» காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|