புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இத்தாலிக்கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன்கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான புதிய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந்தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளார். கப்பல் விபத்துக்குள்ளான கிக்லியோ தீவுப்பகுதியில் இவருக்கு தெரிந்த 25 வயதுடைய மோல்டா நாட்டு பெண்மணி ஒருவர் நின்றிருக்கிறார்.
இவருக்கு கை காட்டுவதற்காக கப்பலை தீவுக்கு மிக அருகே விட்டுள்ளார். இளம் பெண் ஒருவருடன் சேர்ந்து கப்பல் டெக்கில் நின்று கைகாட்டியபோது நிலமை மோசமடைந்தது. திடுக்கிட்டு தானே கப்பல் தலைமை மாலுமி என்பதை உணர்ந்து கொண்டவர் கப்பலை திருப்பும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவருடைய தகவல் கப்பலை செலுத்தியவர்களுக்குக் கிடைக்க தாமதித்தால், கப்பல் திடலில் மாட்டிக் கொண்டது. கடலில் இருந்த பாறை கப்பலை கிழித்து தாழ்த்தது.
இவர் தன்னை மறந்து கைகாட்டிய பெண்மணி முன்னர் இவருடைய கடல் பயண நண்பி என்று கூறப்படுகிறது. கண்பார்வைக்கு கடல் ஆழம்போல தெரிந்தாலும் உண்மை நிலை அப்படி இருக்கவில்லை. இந்தக் கப்பல் கவிழ்ந்ததும் தலைமை மாலுமி தப்பி ஓட ஆரம்பித்தார். கப்பல் தரைதட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இவர் இன்னொரு படகில் ஓடித்தப்பிவிட்டார். இளம்பெண்ணுடன் சல்லாபித்து கப்பலை கவிழ்த்த முட்டாளென மற்றவர் தர்மஅடி போடுவதில் இருந்து தப்பிக்கவே இப்படி ஓடினாரா என்பது முக்கிய கேள்வியாகும்.
இவர் கப்பலில் சிக்கிய 4200 பயணிகள் பற்றிய யாதொரு கவலையும் இல்லாமலே ஓட்டமெடுத்தாக இத்தாலிய மீட்பு பணியாளர் தெரிவிக்கிறார்கள். ஆனால் மரணிக்க இருந்த பல நூற்றுக்கணக்கானவரை தான் காப்பாற்றியதாக கேப்டன் கூறுகிறார். முன்னதாக கருத்துரைத்த இவர் கடல் ஆழத்தைக் காட்டும் வரைபடத்தில் கப்பல் கவிழ்ந்த பகுதி ஆழம் குறைந்த பகுதியாக காட்டப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 20 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கடலில் மூழ்கிக் கிடக்கும் கப்பலின் அறைகளில் சிக்குண்டுள்ளார்கள். நீர் நிறைந்தால் பூட்டிய கதவைத் திறக்க முடியாதபடி நீர் அழுத்தமாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வளவு பிரமாண்டமான கப்பலுக்கு தலைமை மாலுமியாக நியமிக்கப்படும் ஒருவர் நடக்க வேண்டிய நடத்தையும், பொறுப்புணர்வும் எத்தகையது என்பதைப் புரியாமல் நடந்தால் கடமை உணர்வு மிக்க உலகளாவிய மாலுமிகளுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இதே தீவுக்கு 230 மீட்டர் அருகாமையில் இந்தக் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவருடைய உல்லாச வாழ்வும், லீலைகளும் மேலும் அம்பலமாகும் என்று தெரியவருகிறது. இத்தாலி என்ற நாட்டை ஓட்டிச் சென்ற தலைமை மாலுமியான சில்வியோ பலர்ஸ்கோனி பெண்களுடன் ஆடிய கூத்தில் நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்தடித்தது பழைய கதை, இப்போது அவர் பாணியில் இன்னொரு இத்தாலியர் ஆடிய கூத்து உலகில் சிரிப்பார் சிரிக்கிறது. இதன் பொருட்டு விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி ரெலிகிராப் எழுதியுள்ளது.
வன்னிஆன்லைன்
இவருக்கு கை காட்டுவதற்காக கப்பலை தீவுக்கு மிக அருகே விட்டுள்ளார். இளம் பெண் ஒருவருடன் சேர்ந்து கப்பல் டெக்கில் நின்று கைகாட்டியபோது நிலமை மோசமடைந்தது. திடுக்கிட்டு தானே கப்பல் தலைமை மாலுமி என்பதை உணர்ந்து கொண்டவர் கப்பலை திருப்பும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவருடைய தகவல் கப்பலை செலுத்தியவர்களுக்குக் கிடைக்க தாமதித்தால், கப்பல் திடலில் மாட்டிக் கொண்டது. கடலில் இருந்த பாறை கப்பலை கிழித்து தாழ்த்தது.
இவர் தன்னை மறந்து கைகாட்டிய பெண்மணி முன்னர் இவருடைய கடல் பயண நண்பி என்று கூறப்படுகிறது. கண்பார்வைக்கு கடல் ஆழம்போல தெரிந்தாலும் உண்மை நிலை அப்படி இருக்கவில்லை. இந்தக் கப்பல் கவிழ்ந்ததும் தலைமை மாலுமி தப்பி ஓட ஆரம்பித்தார். கப்பல் தரைதட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இவர் இன்னொரு படகில் ஓடித்தப்பிவிட்டார். இளம்பெண்ணுடன் சல்லாபித்து கப்பலை கவிழ்த்த முட்டாளென மற்றவர் தர்மஅடி போடுவதில் இருந்து தப்பிக்கவே இப்படி ஓடினாரா என்பது முக்கிய கேள்வியாகும்.
இவர் கப்பலில் சிக்கிய 4200 பயணிகள் பற்றிய யாதொரு கவலையும் இல்லாமலே ஓட்டமெடுத்தாக இத்தாலிய மீட்பு பணியாளர் தெரிவிக்கிறார்கள். ஆனால் மரணிக்க இருந்த பல நூற்றுக்கணக்கானவரை தான் காப்பாற்றியதாக கேப்டன் கூறுகிறார். முன்னதாக கருத்துரைத்த இவர் கடல் ஆழத்தைக் காட்டும் வரைபடத்தில் கப்பல் கவிழ்ந்த பகுதி ஆழம் குறைந்த பகுதியாக காட்டப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 20 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கடலில் மூழ்கிக் கிடக்கும் கப்பலின் அறைகளில் சிக்குண்டுள்ளார்கள். நீர் நிறைந்தால் பூட்டிய கதவைத் திறக்க முடியாதபடி நீர் அழுத்தமாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வளவு பிரமாண்டமான கப்பலுக்கு தலைமை மாலுமியாக நியமிக்கப்படும் ஒருவர் நடக்க வேண்டிய நடத்தையும், பொறுப்புணர்வும் எத்தகையது என்பதைப் புரியாமல் நடந்தால் கடமை உணர்வு மிக்க உலகளாவிய மாலுமிகளுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இதே தீவுக்கு 230 மீட்டர் அருகாமையில் இந்தக் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவருடைய உல்லாச வாழ்வும், லீலைகளும் மேலும் அம்பலமாகும் என்று தெரியவருகிறது. இத்தாலி என்ற நாட்டை ஓட்டிச் சென்ற தலைமை மாலுமியான சில்வியோ பலர்ஸ்கோனி பெண்களுடன் ஆடிய கூத்தில் நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்தடித்தது பழைய கதை, இப்போது அவர் பாணியில் இன்னொரு இத்தாலியர் ஆடிய கூத்து உலகில் சிரிப்பார் சிரிக்கிறது. இதன் பொருட்டு விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி ரெலிகிராப் எழுதியுள்ளது.
வன்னிஆன்லைன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சூப்பர் பஞ்ச் சார்.கே. பாலா wrote:இவருடைய காதல் ஆழமானதுதான்
ஆனா கடல் ஆழமில்லாம போயிட்டே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இதை விட இன்னொனு இருக்கு அங்க ...2லட்சம் மேல் எரிபொருள் அந்த கப்பலில் இருக்கு அது பத்திரமா வெளியே வந்த தான் கடற்கரை சுத்தமாகும் ... இல்ல நா இன்னும் அதிக மோசமன விளைவுகள் இருக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|