புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 20, 2012 6:50 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், "முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!' இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

யாஹூ. தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 7:01 pm

அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 8:02 am

மகா பிரபு wrote:அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?
அதானே, நல்ல யோசனைதான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். இவர்களுகுதான் எல்லா தகுதியும் இருக்கிறதே மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:07 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?
அதானே, நல்ல யோசனைதான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். இவர்களுகுதான் எல்லா தகுதியும் இருக்கிறதே மகிழ்ச்சி
தகுதி என்று எதை சொல்கிறீர்கள் அய்யா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 21, 2012 12:23 pm

அப்புறம் அம்மா முடிவெடுத்து உங்களை தூக்கி உள்ளே வச்சுட போறாங்க.
ஓவரா ஆட்டம் போட கூடாது நடராஜன்



நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Uநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Dநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Yநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Sநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Uநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Dநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Hநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:25 pm

உதயசுதா wrote:அப்புறம் அம்மா முடிவெடுத்து உங்களை தூக்கி உள்ளே வச்சுட போறாங்க.
ஓவரா ஆட்டம் போட கூடாது நடராஜன்

சூப்பர்பு...செமையா போட்டீங்க அருவாள!... மகிழ்ச்சி



நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  224747944

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Emptyநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:29 pm

கே. பாலா wrote:

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

யாஹூ. தமிழ்

இது மிகவும் நல்ல செயல்...நடராசனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்...



நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  224747944

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Emptyநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 3:16 pm

RaRa3275 wrote:
கே. பாலா wrote:

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.
இப்படியெல்லாம் செய்தால்தான் வரும் எலக்ஷனில் நிக்கமுடியும்
யாஹூ. தமிழ்

இது மிகவும் நல்ல செயல்...நடராசனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்...




ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 4:47 pm

சிரி சிரி நல்ல விளம்பரம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக