புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_m10இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:13 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 16698423740891633692010



இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:19 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 39963828656905472484210“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிாியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளிப்படுத்தல்: 22:12,13)



இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:34 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 32007415628504113258210 “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தெரிந்து கொண்டு, ... அவர் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமனவர்” (உபாகமம்: 30:19,20)

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:43 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 40834523681746972939810 “நானே (இயேசு) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரலோகத்திற்கு) வரான்” ( யோவான்: 14:6)



இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:51 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 38090317296899279823410 “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1யோவான்: 1:7-10)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 10:14 am

அழகான தத்துவம் சார்லஸ், பகிர்தமைக்கு நன்றி மகிழ்ச்சி .

நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம், தீதும் நன்றும் பிறன் தர வாரா. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.




சதாசிவம்
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jan 20, 2012 12:09 pm

“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீா்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தொிந்து கொண்டு, ... அவா் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீா்க்காயுசுமனவா்”

:வணக்கம்:



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Mgr
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 4:10 pm

மிகவும் நன்றி திரு.சதாசிவம் அவர்களே! இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 678642 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550

தங்களது பின்னூட்டங்களுக்கு பதில் தர விரும்புகிறேன்.

1. நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம்,

பதில்: வாசனை வீசும் சந்தன மரமும், வாசனை வீசும் ரோஜா மலர்களும் கசக்கப்படுவது ஏன்? அவைகள் கசக்கப்பட்டால்தான் அதிலிருந்து வாசனை வீசும் நறுமண தைலம் கிடைக்கும். ஒரு தவறும் செய்திடா நல்லவர்கள் சோதிக்கப்பட இதுவே காரணம். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்த பின்பு பொன்னாக விளங்குவேன்” (யோபு: 23:10) என்று யோபு என்ற பக்தன் வேதத்தில் கூறுகிறான். பக்தியுள்ளவனுக்கு வரும் சோதனை முடிவில் அவனுக்கு மேன்மையையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். கடவுளுடைய வழிகள் புரியாமல்தான் அநேக தடவை நாம் சோதனை நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் புலம்பி தள்ளி விடுகிறோம். ஆகவேதான் வேதம் சொல்கிறது: “(கடவுள்) நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே (வேண்டுதலிலே) உறுதியாய் தரித்திருங்கள்” (ரோமர்: 12:12) என்று கூறுகிறது.

2. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.

மனிதன் தான் செய்த பாவங்களை உணர்ந்தால் மட்டும் போதாது. அதோடு எல்லா பாவமும் தீர்ந்து பரிகாரமடைந்து விடாது. பாவம் முற்றும் நம்மை விட்டு நீங்க வேண்டுமானால், ஒழிக்கப்பட வேண்டுமானால் அதை நீக்க எவருக்கு அதிகாரம், வல்லமை உண்டோ அவரிடம் சென்று ஒப்பு கொடுத்தால்தான் முற்றிலும் பரிகாரம் கிடைக்கும். அதற்கு ஒரேவழி ஆண்டவராகிய இயேசு ஒருவரே.
ஏனென்றால், அவர் ஒருவர்தான் முழுமனிதகுலத்திற்காக சிலுவையிலே தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நம்மெல்லாருக்காவும் ஜீவனை கொடுத்து, மரித்தவர். மரித்த அவரை கொண்டு போய் கல்லறையிலே வைத்தார்கள். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, 40 நாளளவும் ஜனங்களுக்கு காட்சி தந்து பின்பு மேகத்தின் வழியாக பரமேறிச் சென்றார். மரித்த இயேசு இன்றைக்கும் ஜீவனோடு பரலோகில் இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது:

“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரை பொய்யர்ராக்குபவர்களாகயிருப்போம். அவரது வார்த்தை நமக்குள் இராது” (1யோவான்: 1:7-10) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

நம் பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்த தெய்வம் இயேசுவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டால் அவர் நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்குவார்.” (சங்கீதம்: 103:12).

எனவே, பாவத்திற்கு பரிகாரி ஆண்டவராகிய இயேசு ஒருவரே வழி என்பதை அறிந்து, அவரிடம் பாவமன்னிப்பை பெற்று இவ்வுலகில் ஆசீர்வாதத்துடனும் மறுமையில் அவரோடுகூட நித்தியத்தில் சந்தோஷமாக முடிவில்லா வருடங்கள் வாழவும், நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 7:18 pm

மிக ஆழமான விளக்கதிற்கு நன்றி சார்லஸ்
சூப்பருங்க

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat Jan 21, 2012 3:41 am

நறசெய்திப்பகிர்வுக்காக நன்றி...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக