புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
இந்தப் பாடலை நான் எப்போதும் மறந்ததில்லை ...உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பாடல் என்னை என்றும்
மறந்ததில்லை ...ஒரு 30 வருடத்திற்கும் மேலாகவே..!
என்ன இப்பாடலின் தனித்துவம் ...அதன் கருத்தாழம் மிக்க எளிமையான ஒரு உதாரணம்தான் என்னை
ஆட்கொண்டது ! மிகத் துயரத்தில் தோய்ந்த ஒரு தலைவியின் புலம்பல் ...இது என்றும் ஓயாதோ ...கடலின்
அலை போலே...!
மனதில் இப்பாடல் பதிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் - இப்பாடலின் அமைப்பு !
ஐந்தே வரிகள் ; அருமையான சொற்களில் தேர்ந்த கட்டிடக் கலைஞனின் கட்டமைப்பை விடவும் ,
வரம் பெற்ற ஓவியனோ என நினைக்கத்தூண்டும் ஒருவனின் சித்தரிப்பை விடவும் , உயிரற்ற கல்லையும்
உயிருள்ளதாக்கும் ஒரு சிற்பியின் கைவண்ணத்தை விடவும் , சிறப்பாகத் தொடுக்கப்பட்ட பாடல் இஃது .
உள்ளார்ந்த மன உளைச்சலை இதைவிடவும் தெளிவாக்கிட முடியுமா என்ற என் நினைப்புதான்
இதை மறக்கவொட்டாமல் ஆக்கியதும்... ! பணி செய்தபோழ்திலும் , ஏதேனும் ஒரு அலுவலில்
ஈடுபட்டபோழ்திலும் , இன்னும் சொல்லப்போனால் எல்லா நேரத்திலும் , எல்லா நிலையிலும் என்னை மிகவும்
'அலைக்கழித்த ' குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று !
பாடலுக்கு வருவோமே...
தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் ...
தன் இன்பங்களை மட்டுமின்றி துயரங்களையும் சுமக்கும் உயிரனைய தோழியிடம் இப்படி அரற்றுகிறாள் தலைவி.
" அய்யகோ ! என் செய்வேனடி தோழி ...என் நெஞ்சு நோவுகிறதே ; துயரம் கப்புகிறதே என் நெஞ்சை !
உனக்குத்தான் தெரியுமே...எப்படி இருந்தானடி என் தலைவன் ! இன்பத்தை விளைவித்தவன் ; இனிய
நினைவுகளால் என் உள்ளத்தை நிரப்பியவன் ; இனியன மட்டுமே எனக்குக் காட்டியவன் ! ஆனால் இன்றோ...!?
தான் செய்த இனியதை எல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு எனக்கு துன்பத்தை தருகிறானே ; இன்னாதன
புரிகின்றானே ! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் சிறிய இலைகளைக் கொண்ட நெருஞ்சிச்
செடியில் கண்ணைக்கவரும் மஞ்சளில் பூத்த புதுமலர் நாளடைவில் காய்த்து , கனிந்த வேளையில்
முள்ளாகி மாறி எப்படிக் குத்துமோ அப்படியாகி விட்டாரே என் காதலர் "
எனப் பதறுகிறாள் பாவை !
இதை மனத்தில் நிறுத்தும் பாடல் :
நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே ;
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
காதலரின் மனமாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிஞன் காட்டிய எடுத்துக்காட்டில் மனம் நிற்கவில்லையா..!
[You must be registered and logged in to see this image.]
இதுதான் அந்த ' நெருஞ்சி ' மலர் , நண்பர்களே!
மக்களிற் சிலர் முதலில் இனியவராக நடந்து நட்புச் செய்து மகிழ்கின்றனர் / மகிழ்ச்சியுண்டாக்குகின்றனர் .
பின்பு இனிமையற்றவராகி விடுகிறோர் பலர் . அது மட்டுமல்லாது குத்துதல் போன்ற கொடுமைகளையும்
அல்லவா செய்கின்றனர் . சிலரோ, கண்ணுக்கு இனியராய் தோற்றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர் ;
ஆனால்,அணுகிப் பழகியபின்னரோ அவர் செயல்கள் முள்ளைப்போல் நம் மனதைக் குத்திக்கிளறிப் புண்ணாக்கிவிடுகின்றன!
இத்தகைய மக்களினது இயல்புக்கு சங்கப்புலவன் உவமை இவ்வாறு அமைந்துள்ளது வியப்புக்குரியது
இல்லையா..! புலவனின் கண்களும் அறிவும் இயற்கையை எவ்வளவு கூர்மையுடன் ஊடுருவியுள்ளது !
நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே
முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே ! பழமே ஆனாலும் முள்ளாய் மாறி குத்துப்போது
யார்தான் விரும்புவர். இதனையே உவமையாக்கிய புலவனின் நுட்பத்தை என்னென்பது...!
வியத்தலுக்கும் போற்றுதற்கும் உரியவன்தானே அப்புலவன்...!!
அப்புலவனையும் சொல்லிடுகிறேனே : அள்ளூர் நன்முல்லையார்
அமன்ற - நெருங்கிப் படர்ந்த
கட்கின் ( கட்கு இன் ) - கண்ணுக்கு இனிய
பயந்தாஅங்கு - உண்டக்கினாற்போல்
அன்பன்,
சுந்தரம்
The following is an excerpt from an article by a 'visiting professor at the University of Heidelberg between 1967 and 1968.'
The discovery of this body of roughly two thousand three hundred verses raised Tamil language at one stroke from
an insignificant neo-India language to the standing of one of the great classical languages of the world . Whoever has
made a more intimate acquanitance with this ancient poesy will readily subscribe to the assesment of the French
indologist , Pierre Meile , when he states that this poetry , and tha this ' cycle of Sangam poetry represents one of the
summits of literary creation in India and in the world ' .
குறுந்தொகையின் செல்வவளம்..!!! முதல் பதிவு [You must be registered and logged in to see this link.]
இந்தப் பாடலை நான் எப்போதும் மறந்ததில்லை ...உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பாடல் என்னை என்றும்
மறந்ததில்லை ...ஒரு 30 வருடத்திற்கும் மேலாகவே..!
என்ன இப்பாடலின் தனித்துவம் ...அதன் கருத்தாழம் மிக்க எளிமையான ஒரு உதாரணம்தான் என்னை
ஆட்கொண்டது ! மிகத் துயரத்தில் தோய்ந்த ஒரு தலைவியின் புலம்பல் ...இது என்றும் ஓயாதோ ...கடலின்
அலை போலே...!
மனதில் இப்பாடல் பதிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் - இப்பாடலின் அமைப்பு !
ஐந்தே வரிகள் ; அருமையான சொற்களில் தேர்ந்த கட்டிடக் கலைஞனின் கட்டமைப்பை விடவும் ,
வரம் பெற்ற ஓவியனோ என நினைக்கத்தூண்டும் ஒருவனின் சித்தரிப்பை விடவும் , உயிரற்ற கல்லையும்
உயிருள்ளதாக்கும் ஒரு சிற்பியின் கைவண்ணத்தை விடவும் , சிறப்பாகத் தொடுக்கப்பட்ட பாடல் இஃது .
உள்ளார்ந்த மன உளைச்சலை இதைவிடவும் தெளிவாக்கிட முடியுமா என்ற என் நினைப்புதான்
இதை மறக்கவொட்டாமல் ஆக்கியதும்... ! பணி செய்தபோழ்திலும் , ஏதேனும் ஒரு அலுவலில்
ஈடுபட்டபோழ்திலும் , இன்னும் சொல்லப்போனால் எல்லா நேரத்திலும் , எல்லா நிலையிலும் என்னை மிகவும்
'அலைக்கழித்த ' குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று !
பாடலுக்கு வருவோமே...
தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் ...
தன் இன்பங்களை மட்டுமின்றி துயரங்களையும் சுமக்கும் உயிரனைய தோழியிடம் இப்படி அரற்றுகிறாள் தலைவி.
" அய்யகோ ! என் செய்வேனடி தோழி ...என் நெஞ்சு நோவுகிறதே ; துயரம் கப்புகிறதே என் நெஞ்சை !
உனக்குத்தான் தெரியுமே...எப்படி இருந்தானடி என் தலைவன் ! இன்பத்தை விளைவித்தவன் ; இனிய
நினைவுகளால் என் உள்ளத்தை நிரப்பியவன் ; இனியன மட்டுமே எனக்குக் காட்டியவன் ! ஆனால் இன்றோ...!?
தான் செய்த இனியதை எல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு எனக்கு துன்பத்தை தருகிறானே ; இன்னாதன
புரிகின்றானே ! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் சிறிய இலைகளைக் கொண்ட நெருஞ்சிச்
செடியில் கண்ணைக்கவரும் மஞ்சளில் பூத்த புதுமலர் நாளடைவில் காய்த்து , கனிந்த வேளையில்
முள்ளாகி மாறி எப்படிக் குத்துமோ அப்படியாகி விட்டாரே என் காதலர் "
எனப் பதறுகிறாள் பாவை !
இதை மனத்தில் நிறுத்தும் பாடல் :
நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே ;
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
காதலரின் மனமாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிஞன் காட்டிய எடுத்துக்காட்டில் மனம் நிற்கவில்லையா..!
[You must be registered and logged in to see this image.]
இதுதான் அந்த ' நெருஞ்சி ' மலர் , நண்பர்களே!
மக்களிற் சிலர் முதலில் இனியவராக நடந்து நட்புச் செய்து மகிழ்கின்றனர் / மகிழ்ச்சியுண்டாக்குகின்றனர் .
பின்பு இனிமையற்றவராகி விடுகிறோர் பலர் . அது மட்டுமல்லாது குத்துதல் போன்ற கொடுமைகளையும்
அல்லவா செய்கின்றனர் . சிலரோ, கண்ணுக்கு இனியராய் தோற்றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர் ;
ஆனால்,அணுகிப் பழகியபின்னரோ அவர் செயல்கள் முள்ளைப்போல் நம் மனதைக் குத்திக்கிளறிப் புண்ணாக்கிவிடுகின்றன!
இத்தகைய மக்களினது இயல்புக்கு சங்கப்புலவன் உவமை இவ்வாறு அமைந்துள்ளது வியப்புக்குரியது
இல்லையா..! புலவனின் கண்களும் அறிவும் இயற்கையை எவ்வளவு கூர்மையுடன் ஊடுருவியுள்ளது !
நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே
முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே ! பழமே ஆனாலும் முள்ளாய் மாறி குத்துப்போது
யார்தான் விரும்புவர். இதனையே உவமையாக்கிய புலவனின் நுட்பத்தை என்னென்பது...!
வியத்தலுக்கும் போற்றுதற்கும் உரியவன்தானே அப்புலவன்...!!
அப்புலவனையும் சொல்லிடுகிறேனே : அள்ளூர் நன்முல்லையார்
அமன்ற - நெருங்கிப் படர்ந்த
கட்கின் ( கட்கு இன் ) - கண்ணுக்கு இனிய
பயந்தாஅங்கு - உண்டக்கினாற்போல்
அன்பன்,
சுந்தரம்
The following is an excerpt from an article by a 'visiting professor at the University of Heidelberg between 1967 and 1968.'
The discovery of this body of roughly two thousand three hundred verses raised Tamil language at one stroke from
an insignificant neo-India language to the standing of one of the great classical languages of the world . Whoever has
made a more intimate acquanitance with this ancient poesy will readily subscribe to the assesment of the French
indologist , Pierre Meile , when he states that this poetry , and tha this ' cycle of Sangam poetry represents one of the
summits of literary creation in India and in the world ' .
குறுந்தொகையின் செல்வவளம்..!!! முதல் பதிவு [You must be registered and logged in to see this link.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான விளக்கம், அருமையான புகைப்படத் தேர்வு...பதிவிற்கு மிக்க நன்றி.
காதலிக்கும் சுகத்தை விட, குறுந்தொகையின் சுவையை சுகிக்கும் சுகம் அருமை.....
காதலிக்கும் சுகத்தை விட, குறுந்தொகையின் சுவையை சுகிக்கும் சுகம் அருமை.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிறப்பான பதிவு ..
தொடருங்கள் சுந்தரம் அவர்களே
தொடருங்கள் சுந்தரம் அவர்களே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|