புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
52 Posts - 31%
i6appar
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%
prajai
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
52 Posts - 31%
i6appar
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%
prajai
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய தமிழ் இனி


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 18 Jan 2012 - 12:10

தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
இந்திய மாநில மொழிகளின் கலவையா தமிழா!
போத்துக்கேய, ஆங்கிலேய மொழிகளின் திணிப்பா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஆங்கில அ(ஹ)லோ, ஃபலோ தமிழானால் பாரும்
வணக்கம், பின்பற்று என்று சொல் தமிழா!
இந்தி மொழி ஜோடியும் உருது மொழி தமாஸும்
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
பிரெஞ்சில குசினி, டச்சில கக்கூஸ் என்றும்
வடமொழியில பிரச்சனை, கன்னடத்தில சமாளி என்றும்
தமிழிலே கலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது நம்மாளுகள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!





உங்கள் யாழ்பாவாணன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 18 Jan 2012 - 14:02

தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிய தமிழ் இனி  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Jan 2012 - 14:07

இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!



இனிய தமிழ் இனி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 18 Jan 2012 - 16:03

தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)



இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 18 Jan 2012 - 16:33

கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Jan 2012 - 17:24

மிகவும் அருமை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 25 Jan 2012 - 2:59

இளமாறன் wrote:
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 25 Jan 2012 - 3:15

சிவா wrote:இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!

2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7200 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம். ஆனால், இன்று 1500 மொழிகள் கூட முழுமையாகப் பயன்படுகிறதா என்பது ஐயம். ஆயினும், 1000 மொழிகள் பேச்சு வழக்கிலேயே இருக்கிறது. இதற்கு காரணம், பிறமொழிகளின் தாக்கம்.
அதாவது, தாங்கள் சொல்வது போல தமிழன் தமிழ் பேசவில்லையாயின் பிறமொழி பேசுகிறான். எல்லோரும் பிறமொழி பேசினால் தமிழ் மொழி அழியலாம். தமிழர் பிறமொழிக்காரர் ஆகலாம்.
இவ்வாறே மேற்படி மொழிகள் அழிந்தனவாம். எனவே, நீங்கள் சுட்டிய வரியும் இதனடிப்படையிலே எழுதினேன்.
இயன்றவரை தமிழிலிருந்து பிறமொழிகளை நீக்கினால் தமிழை வாழ வைக்க முடியும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 25 Jan 2012 - 3:26

சார்லஸ் mc wrote:தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)

தங்கள் ஐயம் சரியானது தான்.
அதற்காக
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்' என்பது
பொய்யுமல்ல...
அறிவியலில்(விஞ்ஞானத்தில்)
கல் தோன்றிய பின்னரே
மண் தோன்றியதாகக் கூறப்படுகிறது...
இது
காலமாற்றத்தையே சுட்டி நிற்கிறது
இதனடிப்படையில் தான்
தொன்மையான மொழி தமிழெனக் கூற
பாவலன்(கவிஞன்) கையாண்ட உவமையே
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து' என்ற சொல்லாட்சி!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 25 Jan 2012 - 3:30

கொலவெறி wrote:கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?

தங்கள் ஐயத்தைப் போக்க சார்லஸ்mc அவர்களுக்கு அளித்த பதிலைப் பார்க்கவும்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக