புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_lcapஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_voting_barஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_lcapஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_voting_barஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_lcapஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_voting_barஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_lcapஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_voting_barஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டு புழுக்கை கலாசாரம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
sankaran
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Postsankaran Wed Sep 30, 2009 1:14 pm

First topic message reminder :

ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Toplarge60862368346

கலாசாரம் மரத்துபோய்,மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத,செல்வத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு வயது வரம்பு இல்லாமல் அடி வருடும் பரம்பரையில் வந்த இந்த ஆட்டு புழுக்கைகளிடம் வேறு என்ன கருமாந்திரத்தை எதிர் பார்க்க முடியும் ?

இந்த காட்டுமிராண்டிகளை பன்றி கொட்டகையில் வைத்து காய் அடிக்க வேண்டும்,தாத்தாவையும் சேர்த்துத்தான் !


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 30, 2009 6:16 pm

ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 6:48 pm

சுடர் வீ wrote:இவர்கள்தான் சொல்கிறார்கள் "கடவுள் மறுப்பு கொள்கை"
தங்களை கடவுள் வடிவத்தில் பார்க்க;
எங்கே போனார்கள் ராமகோபாலன் கூட்டம் ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 03, 2009 10:51 pm

வணக்கம்
கருணாநிதி - ஏசு போஸ்டர் விவகாரம்

கலைஞருக்கு நேர்ந்த கொடுமையை ஏசு பிரான் சிலுவையை சுமந்ததற்கு ஒப்பிட்டு தி.மு.க.பேரணியில்

செய்யப் பட்டிருந்த விளம்பரம் விவகாரமாகிறது
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Karuna2.th
இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டது தன் கவனத்துக்கு வந்ததுமே பதறிப் போனார் கலைஞர். பத்திரிக்கையாளர்களைச்
சந்தித்த போது இதைச் செய்த கழகத் தோழர்கள் உடனடியாகக் கண்டிக்கப் பட்டனர். இது போல் இனி நடக்காது என்று வருத்தப் பட்டார். அதன்பிறகும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து இது பற்றிக் கேள்விகள் வந்த போது ஒரு விஷயத்துக்கு வருத்தப் பட்டு விட்டால் அதோடு விட்டு விட வேண்டியது தானே.,, என்று எரிச்சலாகச் சொன்னார் கலைஞர்.


ஆனால் விஷயம் அடங்குகிற வகையாகத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று மயிலைப் பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ் துணைப் பேராயர் லாரன்ஸ் பயஸ¤டன் சேர்ந்து தி.மு.க வைக் கண்டித்து அறிக்கை வெளியிட , , தி.மு.க வட்டாரம் கலங்கிப் போனது.

உடனடியாக ஏதாவதுச் செய்து அணை போடாவிட்டால் இந்த விவகாரத்தை அ.தி.மு.க வினர் அரசியலாக்கி விடுவார்கள் என்று சக தி.மு.க தலைவர்களிடம் கவலையோடு சொன்னாராம் கலைஞர்.

இதைச் சும்மா விட்டால் அ.தி.மு.க பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்தினரை நமக்கெதிராகத் திருப்பி விடும் .. நள்ளிரவு கைது சம்பந்தமாகச் சில நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் வந்ததாக சொன்னீர்களே.. அதைக் கேடயமாகப் பயன் படுத்துங்கள் என்று ஒரு சீனியர் சொல்ல.. ..

கலைஞர் முகத்தில் உடனே பிரகாசம் தெரிந்தது. உடனடியாக ஜூலை மாத முரசொலி பைலைக் கொண்டு வரச் சொன்னார். ஆறாம் தேதி முரசொலியில் மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி கலைஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது. நீங்கள் வேதனை அடைந்த இந்த நாட்களில் நானும் வேதனை அடைந்து கொண்டே தான் இருந்தேன். உங்களை இரவில் இழுத்துக் கொண்டு சென்றதை நினைக்கும் போது எல்லாம் ஏசுவை யூத மத குருக்களிடமும் பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இழுத்துக் கொண்டு சென்றது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று அதில் மதுரைப் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தை அனைத்துக் கிறிஸ்தவ அமைப்புக்களிடமும் காட்டி, ஒரு பேராயரே இப்படிப் பட்ட உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் பேரணியில் ஆர்வ மிகுதியில் எங்கள் கட்சியினர் அப்படிச் செய்தது தவறுதான். கிறிஸ்தவர்களை மதிக்கிறோம். யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தக் கட்சியையே கிறிஸ்தவ சமூகத்தின் எதிர்ப்பாக நினைத்து
நினைத்து விடக் கூடாது என தி.மு.க. தலைவர்களை விட்டே முக்கிய கிறிஸ்தவப் பிரமுகர்களிடம் நேரில் சென்று விளக்க முடிவு செய்தார் கலைஞர்.


கூடவே மயிலைப் பேராயர் அருள்தாச் ஜேம்ஸ் தன்னிச்சையாகத் தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது அ.தி.மு.க தரப்பிலிருந்து யாராவது அவருக்கு நெருக்கடி தந்தார்களா என்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. அனுதாபிகள் மூலம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது அறிவாலயம்.

இதற்கிடையே திங்கட்கிழமை காலை இன்னொரு பேரிடி காத்திருந்தது. சில கிறிஸ்தவ அமைப்புகள் அறிவாலயத்துக்கு முன்பாக போலீஸ் அனுமதியோடு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

கருணாநிதியே மன்னிப்புக் கேள். ஏசுவோடு ஒப்பிட நீ யார்? என்பது போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அந்தச் சமயத்தில் அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாகக் கொந்தளிக்க, ஏடாகூடமாக ஏதாவது செய்து வைக்காதீர்கள். இதில் அ.தி.மு.கவின் தந்திரத் தூண்டுதல் இருக்கலாம் என்று தி.மு.க.தலைவர்கள், தொண்டர்களைப் படாத
பாடுபட்டு அடக்கினார்கள்.


அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த வாகனங்கள் சிலவற்றில் அ.தி.மு.க கொடி பறந்தது. இதுவே சதிக்கு ஆதாரம் என்று தி.மு.க.தலைவர்கள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னிமேரியாக எங்கள் தலைவியை முன்பு போஸ்டர் அடித்த போது அதை வைத்து தி.மு.க அரசியல் பண்ணவில்லையா? அதுவும் எங்கள் கட்சிக்காரர் ஒருவர் ஆர்வக் கோளாறில் செய்த விஷயம் தானே என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது அ.தி.மு.க வட்டாரம்.
நமது நிருபர்.

படங்கள்:உசேன்.

ஜூனியர் விகடன் 26-8-2001 பக்கம் 23

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 10:04 am

"கருணாநிதி" என்ற பெயருக்கு தகுதியில்லாதவன் இந்த துரோகி



ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 12:21 pm

இவனுகளை என்னென்று சொல்வது. வயது ஏற ஏற ....

முடியலப்பா சாமி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக