புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
3 Posts - 9%
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
8 Posts - 2%
prajai
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகழ்வாராய்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:23 pm

எப்படி முடிகிறது?
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான்
இன்னும் சிந்திக்கிறேன்

வறுமையையும் கனவையும்
வலியோடு சுமந்து வந்த
நீங்கள்
மதுக்கோப்பையில் கொட்டிவிட்டு
நுரையோடு வழிகிறீர்களே
அது எப்படி?

பிறந்தநில வீரம்
பிடியளவேணும் இல்லாது
நகரத்தின்
அசட்டுத் தைரியத்தை
அணிந்து கொள்கிறீர்களே
அது எப்படி?

பருத்தியில் புழுக்கள் பார்த்தே
துடித்த நீங்கள்
பாதையில் விஷமுட்கள் பார்த்தும்
கால்களில் குத்திக்கொள்ளத்
தயாராகிறீர்களே
அது எப்படி?

வான வெளியில்
மேய்ந்துபோன மேகங்களைத்
தரிசித்த நீங்கள்
புகைப் போக்கியின் சிறுசிறு துளைகளில்
சிக்கியிருக்கிறீர்களே
அது எப்படி?

ஆட்டுக் குட்டிகளையும்
ஆவின் கன்றுகளையும் கூட
அங்கீகரிக்காத நீங்கள்
பச்சோந்திகளைப் பாதுகாக்கிறீர்களே
அது எப்படி?

மலையைச் சுமக்கத் தெரிந்த
தோள்களுக்குத்
தூசுகளே பாரம் போலும்
அது எப்படி?

***
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

***

பேருந்து-ரேஷன் நெரிசல்களைப்
பெண்களேத் தவிர்க்காமலிருக்க

எப்படி முடிகிறது
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான் இன்னும் சிந்திக்கிறேன்?



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:11 pm

ஒன்னும் புரியல



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:26 pm

அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:30 pm

இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:36 pm

RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:42 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்

அதுவும் எங்கள் துறையில் தொழில் இது அதிகம் இளமாறன்...
ஒப்பற்ற திறமையாளர்கள் ஒழிந்ததும் இதனால்தான்... அழுகை



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 1:44 pm

இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:54 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் அய்யா...நிறம் மாறிகள் நம்மில் நிறைய பேர்...
பாராட்டுக்கு நன்றி அய்யா...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 1:59 pm

பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:01 pm

உமா wrote:
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க
நன்றி உமா அவர்களே...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக