புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
63 Posts - 40%
heezulia
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
314 Posts - 50%
heezulia
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:39 pm

"என் வீட்டு
மாட்டுத் தொழுவத்தில்
எருமை-பசு
எல்லா மாடுகளும் போட்ட சாணி

வானத்துச் சூரியனைக்
கண்சுருக்கிப் பார்க்கும்
கிழவனின் சுருட்டு

எரியும் தீயில்
அனல்-
மறக்க முடியாத
என் வெடிங் டே

மதர்டங்கை மாஸ்டர் செய்த
ரிசர்ச் ஸ்காலர்

ஆறு-கடல்
கிணறு-குளங்களில் இருக்கும்
நீர்

என் இடது கையின்
மூன்றாவதுப் பெருவிரலில்
முட்டிக்கு மேல் வீக்கம்

அடுப்பெரிவதால்
கொதிக்கும் உலை

மொய்க்கும் ஈக்கள்
பறக்கும் கொசுக்கள்
சாக்கடையின் கரிய நீரில்
நெளியும் புழுக்கள்

எல்லோரையும் மயக்கும்
ஈஸ்தெடிக் சென்ஸிபிலிட்டி
புல்லரிக்க வைக்கும்
பொயட்டிக் லைசென்ஸ் "

இப்படியெல்லாம்
கவிதை வராது எனக்கு
என்னை விட்டுவிடுங்கள்

உங்களைப்போல்
பாம்பாஸ்டிக் தmil-ல் எழுத
ஒரு நாளும் ஒண்ணாது என்னால்

உங்களைப்போன்று
நானொன்றும்
பிரிட்டிஷ்காரனுக்குப் பிறக்கவில்லை

தமிழர்கள்-
என் தாயும் தந்தையும்

ஆதலினால்
உங்கள் 'புதியபார்வை'யை
என் கண்கள் அறிந்ததில்லை
உங்கள் 'கணையாழி'யும்
என்
விரல்களுக்கு வேண்டாம்
என்னை விட்டுவிடுங்கள்




தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 3:43 pm

கவிதை நல்லாத்தான் இருக்கு. தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944
“புதிய பாா்வை” “கணையாழி“ என்று ஏதோ பொடி வைத்து கவி புனைவது போல தொிகிறதே?!



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:46 pm

அருமையான கவிதை..............ரா ரா........ஆனால், இந்த வாக்கு மூலம், யாரையோ தாக்கும் மூலமாக இருக்கிறது.......அது யாரை................

அந்த புதிய பார்வைக்கு சொந்தக்காரர் யார், அவர் தான் தாக்குதல்கு உரியவர் என்று நினைக்கிறேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:49 pm

சார்லஸ் mc wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு. தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944
“புதிய பாா்வை” “கணையாழி“ என்று ஏதோ பொடி வைத்து கவி புனைவது போல தொிகிறதே?!

ஹாஹா...பொடியும் நெடியும் அவரவர் மூக்கைப் பொறுத்தது...
நன்றி சார்லஸ் அவர்களே...



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:52 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை..............ரா ரா........ஆனால், இந்த வாக்கு மூலம், யாரையோ தாக்கும் மூலமாக இருக்கிறது.......அது யாரை................

அந்த புதிய பார்வைக்கு சொந்தக்காரர் யார், அவர் தான் தாக்குதல்கு உரியவர் என்று நினைக்கிறேன்.....

தனிப்பட்ட ஒருவனின் தாக்குதல் இல்லை பிஜி...
நிறைய பேரின் வேதனையை அறிந்ததால் அதன் வெளிப்பாடாக சூடாய் வெளிவந்தது இது...
பாராட்டுக்கு நன்றி பிஜி...




தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 3:53 pm

தமிழனின் வாக்குமூலத்தில் இத்தனை தமிழில் ஆங்கில வார்த்தைகளா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:56 pm

தனிப்பட்ட ஒருவனின் தாக்குதல் இல்லை பிஜி...
நிறைய பேரின் வேதனையை அறிந்ததால் அதன் வெளிப்பாடாக சூடாய் வெளிவந்தது இது...
பாராட்டுக்கு நன்றி பிஜி...


சரி ரா ரா............. மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 4:02 pm

வராது வராது என்று சொல்லிக்கொண்டு கவிதையை அள்ளி வீசுரிங்களே. சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:13 pm

இளமாறன் wrote:தமிழனின் வாக்குமூலத்தில் இத்தனை தமிழில் ஆங்கில வார்த்தைகளா அதிர்ச்சி

நன்றாக ஊன்றி கவனியுங்கள் இளமாறன் அவர்களே...
இப்படியெல்லாம் எழுத வராது என்று "..." மேற்கோள் இட்டுக்காட்டி எழுதியிருப்பேன்...அங்கதமாகச் சொல்வதற்காகவே இப்படி எழுதினேன்...



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:16 pm

உமா wrote:வராது வராது என்று சொல்லிக்கொண்டு கவிதையை அள்ளி வீசுரிங்களே. சிரி சிரி

தமிழம்மா கொஞ்சம் எனக்காய்க் கிள்ளி வீசினாள்...அதிலிருந்து அறியாமையில் நான் அள்ளி வீசுகிறேன்...அவ்வளவுதான்...
நன்றி உமா அவர்களே..



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக