புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
46 Posts - 59%
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
41 Posts - 59%
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகழ்வாராய்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:23 pm

எப்படி முடிகிறது?
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான்
இன்னும் சிந்திக்கிறேன்

வறுமையையும் கனவையும்
வலியோடு சுமந்து வந்த
நீங்கள்
மதுக்கோப்பையில் கொட்டிவிட்டு
நுரையோடு வழிகிறீர்களே
அது எப்படி?

பிறந்தநில வீரம்
பிடியளவேணும் இல்லாது
நகரத்தின்
அசட்டுத் தைரியத்தை
அணிந்து கொள்கிறீர்களே
அது எப்படி?

பருத்தியில் புழுக்கள் பார்த்தே
துடித்த நீங்கள்
பாதையில் விஷமுட்கள் பார்த்தும்
கால்களில் குத்திக்கொள்ளத்
தயாராகிறீர்களே
அது எப்படி?

வான வெளியில்
மேய்ந்துபோன மேகங்களைத்
தரிசித்த நீங்கள்
புகைப் போக்கியின் சிறுசிறு துளைகளில்
சிக்கியிருக்கிறீர்களே
அது எப்படி?

ஆட்டுக் குட்டிகளையும்
ஆவின் கன்றுகளையும் கூட
அங்கீகரிக்காத நீங்கள்
பச்சோந்திகளைப் பாதுகாக்கிறீர்களே
அது எப்படி?

மலையைச் சுமக்கத் தெரிந்த
தோள்களுக்குத்
தூசுகளே பாரம் போலும்
அது எப்படி?

***
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

***

பேருந்து-ரேஷன் நெரிசல்களைப்
பெண்களேத் தவிர்க்காமலிருக்க

எப்படி முடிகிறது
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான் இன்னும் சிந்திக்கிறேன்?



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:11 pm

ஒன்னும் புரியல



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:26 pm

அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:30 pm

இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:36 pm

RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:42 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்

அதுவும் எங்கள் துறையில் தொழில் இது அதிகம் இளமாறன்...
ஒப்பற்ற திறமையாளர்கள் ஒழிந்ததும் இதனால்தான்... அழுகை



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 1:44 pm

இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:54 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் அய்யா...நிறம் மாறிகள் நம்மில் நிறைய பேர்...
பாராட்டுக்கு நன்றி அய்யா...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 1:59 pm

பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:01 pm

உமா wrote:
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க
நன்றி உமா அவர்களே...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக