புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகை வியக்க வைத்த மேதை!
Page 1 of 1 •
உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன். ஒருநாளில் 18 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைத்தவர். ஏறத்தாழ 20 ஆண்டு காலமாகத் தான் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றிய அத்தனை குறிப்புகளையும் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்.
ஒருநாள் இரவு தம்முடைய சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
வெளிச்சத்துக்காக மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தனது முழு கவனமும் ஆராய்ச்சியிலிருந்ததால், மெழுகுவர்த்தியை தனது நோட்டுப் புத்தகத்தின் மீது வைத்துவிட்டதை மறந்தே போய்விட்டார்.
மெழுகுவர்த்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வந்தது. முற்றிலுமாகக் கரைந்து போன மெழுகுவர்த்தியின் நெருப்பு அந்த நோட்டுப் புத்தகத்தில் பட்டு புத்தகமும் எரிய ஆரம்பித்தது.
அப்போதும் நியூட்டன் அதைக் கவனிக்கவில்லை. ஆராய்ச்சியில் மூழ்கிப் போயிருந்தார்.
ஆய்வுக்குறிப்பு நோட்டுப் புத்தகம் முற்றிலுமாக எரிந்தே போய்விட்டது. வெறும் சாம்பல்தான் மிஞ்சியது.
20 ஆண்டு உழைப்பு கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலாகிப் போய்விட்டது!
நியூட்டன் இனிமேல் நிலைகுலைந்து போய்விடுவார். அவருக்குப் பைத்தியம்கூடப் பிடிக்கலாம் என்று முடிவுக்கு மற்றவர்கள் வந்தனர். அவர்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!
நியூட்டனோ, கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் இருந்தார். தனது நோட்டுப் புத்தகம் எரிந்து போனது பற்றி சிறிதளவுகூட வருத்தம் கூட இல்லாதவராக இருந்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆறுதல் கூற வந்த நண்பர்களிடம்-
"ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை! சில ஆண்டுகள் மறுபடியும் பாடுபட்டேனாகில் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன்' என்றார் நிதானமாக.
சொன்னது போலவே விடாமுயற்சியுடன் உழைத்தார்.
சில ஆண்டுகளில் அத்தனையையும் தொகுத்து எழுதிவைத்தார். அவருக்குத் தன் மீதிருந்த நம்பிக்கையும் உழைப்பின் வேர்வையும் அவரை உலகம் வியக்கும் மேதையாக்கியது.
முதல் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிட்டவில்லையா? முயற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்! வெற்றி கிட்டும் வரை முயற்சி செய்துகொண்டே இருங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் மன உறுதியும் இருந்தால் நீங்களும் நியூட்டனைப் போல சாதிக்கலாம்!
எம்.அமிர்தகெளரி
ஒருநாள் இரவு தம்முடைய சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
வெளிச்சத்துக்காக மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தனது முழு கவனமும் ஆராய்ச்சியிலிருந்ததால், மெழுகுவர்த்தியை தனது நோட்டுப் புத்தகத்தின் மீது வைத்துவிட்டதை மறந்தே போய்விட்டார்.
மெழுகுவர்த்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வந்தது. முற்றிலுமாகக் கரைந்து போன மெழுகுவர்த்தியின் நெருப்பு அந்த நோட்டுப் புத்தகத்தில் பட்டு புத்தகமும் எரிய ஆரம்பித்தது.
அப்போதும் நியூட்டன் அதைக் கவனிக்கவில்லை. ஆராய்ச்சியில் மூழ்கிப் போயிருந்தார்.
ஆய்வுக்குறிப்பு நோட்டுப் புத்தகம் முற்றிலுமாக எரிந்தே போய்விட்டது. வெறும் சாம்பல்தான் மிஞ்சியது.
20 ஆண்டு உழைப்பு கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலாகிப் போய்விட்டது!
நியூட்டன் இனிமேல் நிலைகுலைந்து போய்விடுவார். அவருக்குப் பைத்தியம்கூடப் பிடிக்கலாம் என்று முடிவுக்கு மற்றவர்கள் வந்தனர். அவர்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!
நியூட்டனோ, கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் இருந்தார். தனது நோட்டுப் புத்தகம் எரிந்து போனது பற்றி சிறிதளவுகூட வருத்தம் கூட இல்லாதவராக இருந்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆறுதல் கூற வந்த நண்பர்களிடம்-
"ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை! சில ஆண்டுகள் மறுபடியும் பாடுபட்டேனாகில் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன்' என்றார் நிதானமாக.
சொன்னது போலவே விடாமுயற்சியுடன் உழைத்தார்.
சில ஆண்டுகளில் அத்தனையையும் தொகுத்து எழுதிவைத்தார். அவருக்குத் தன் மீதிருந்த நம்பிக்கையும் உழைப்பின் வேர்வையும் அவரை உலகம் வியக்கும் மேதையாக்கியது.
முதல் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிட்டவில்லையா? முயற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்! வெற்றி கிட்டும் வரை முயற்சி செய்துகொண்டே இருங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் மன உறுதியும் இருந்தால் நீங்களும் நியூட்டனைப் போல சாதிக்கலாம்!
எம்.அமிர்தகெளரி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மேதைகள் மேதைகள்தான்.
இப்படி அவா்கள் சிந்தித்து பேசி, தீா்க்கமான முடிவெடுப்பதினால்தான் அாிய பொிய சாதனைகளை இவா்களால் சாதிக்க முடிகிறது.
இப்படி அவா்கள் சிந்தித்து பேசி, தீா்க்கமான முடிவெடுப்பதினால்தான் அாிய பொிய சாதனைகளை இவா்களால் சாதிக்க முடிகிறது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. அந்த நாயின் பெயர் டயமண்ட். அந்த நாயைப் பார்த்து சர் ஐஸக் ந்யூட்டன் சொன்ன வார்த்தைகள்" டயமண்ட்! நீ என்ன செய்தாய் தெரியுமா?" என்பதே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நல்ல பதிவு. அந்த நாயின் பெயர் டயமண்ட். அந்த நாயைப் பார்த்து சர் ஐஸக் ந்யூட்டன் சொன்ன வார்த்தைகள்" டயமண்ட்! நீ என்ன செய்தாய் தெரியுமா?" என்பதே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|