புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
16 Posts - 55%
heezulia
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
17 Posts - 3%
prajai
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை வியக்க வைத்த மேதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:21 am

உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன். ஒருநாளில் 18 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைத்தவர். ஏறத்தாழ 20 ஆண்டு காலமாகத் தான் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றிய அத்தனை குறிப்புகளையும் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்.

ஒருநாள் இரவு தம்முடைய சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

வெளிச்சத்துக்காக மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தனது முழு கவனமும் ஆராய்ச்சியிலிருந்ததால், மெழுகுவர்த்தியை தனது நோட்டுப் புத்தகத்தின் மீது வைத்துவிட்டதை மறந்தே போய்விட்டார்.

மெழுகுவர்த்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வந்தது. முற்றிலுமாகக் கரைந்து போன மெழுகுவர்த்தியின் நெருப்பு அந்த நோட்டுப் புத்தகத்தில் பட்டு புத்தகமும் எரிய ஆரம்பித்தது.

அப்போதும் நியூட்டன் அதைக் கவனிக்கவில்லை. ஆராய்ச்சியில் மூழ்கிப் போயிருந்தார்.

ஆய்வுக்குறிப்பு நோட்டுப் புத்தகம் முற்றிலுமாக எரிந்தே போய்விட்டது. வெறும் சாம்பல்தான் மிஞ்சியது.

20 ஆண்டு உழைப்பு கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலாகிப் போய்விட்டது!

நியூட்டன் இனிமேல் நிலைகுலைந்து போய்விடுவார். அவருக்குப் பைத்தியம்கூடப் பிடிக்கலாம் என்று முடிவுக்கு மற்றவர்கள் வந்தனர். அவர்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!

நியூட்டனோ, கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் இருந்தார். தனது நோட்டுப் புத்தகம் எரிந்து போனது பற்றி சிறிதளவுகூட வருத்தம் கூட இல்லாதவராக இருந்தார்.

இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆறுதல் கூற வந்த நண்பர்களிடம்-

"ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை! சில ஆண்டுகள் மறுபடியும் பாடுபட்டேனாகில் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன்' என்றார் நிதானமாக.

சொன்னது போலவே விடாமுயற்சியுடன் உழைத்தார்.

சில ஆண்டுகளில் அத்தனையையும் தொகுத்து எழுதிவைத்தார். அவருக்குத் தன் மீதிருந்த நம்பிக்கையும் உழைப்பின் வேர்வையும் அவரை உலகம் வியக்கும் மேதையாக்கியது.

முதல் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிட்டவில்லையா? முயற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்! வெற்றி கிட்டும் வரை முயற்சி செய்துகொண்டே இருங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் மன உறுதியும் இருந்தால் நீங்களும் நியூட்டனைப் போல சாதிக்கலாம்!

எம்.அமிர்தகெளரி



உலகை வியக்க வைத்த மேதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 9:11 am

மேதைகள் மேதைகள்தான்.
இப்படி அவா்கள் சிந்தித்து பேசி, தீா்க்கமான முடிவெடுப்பதினால்தான் அாிய பொிய சாதனைகளை இவா்களால் சாதிக்க முடிகிறது.



உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 18, 2012 10:08 am

நல்ல பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகை வியக்க வைத்த மேதை! 1357389உலகை வியக்க வைத்த மேதை! 59010615உலகை வியக்க வைத்த மேதை! Images3ijfஉலகை வியக்க வைத்த மேதை! Images4px
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 18, 2012 10:27 am

அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. அந்த நாயின் பெயர் டயமண்ட். அந்த நாயைப் பார்த்து சர் ஐஸக் ந்யூட்டன் சொன்ன வார்த்தைகள்" டயமண்ட்! நீ என்ன செய்தாய் தெரியுமா?" என்பதே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக